Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
நான் பார்த்து அதிசயித்த மனிதர்
5 posters
Page 1 of 1
நான் பார்த்து அதிசயித்த மனிதர்
23/12/2012 நீயா நானாவில் கார்பரேட் நிறுவனங்களின் சாதக பாதகம் குறித்த
நிகழ்ச்சியில், நான் பார்த்து அதிசயித்த ஒரு மனிதரை பற்றிதான் இங்கே பதிய
விரும்புகிறேன்...
இவர் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் பணி புரிந்து
அதை உதறி தள்ளி வெளியில் வந்தவர். வேலை பளுவோ, ஊதிய பிரச்சினையோ அல்ல
தனக்கு நிறுவனத்தார் ரூபாய் இரண்டு லட்சம் மாத சம்பளமாக தருகிறோம் என்று
சொன்ன அன்று என் வேலையை உதறி தள்ளினேன் என்கிறார். "ஒரு கட்டத்தில் எனக்கு
தேவைக்கு அதிகமான அளவுக்கு பணம் வரும்போது என்ன செய்யபோகிறோம், அது என்னை
எங்கு இழுத்துச்செல்லும் என்ற அச்சம் , என்னை ஏதோ ஒரு பெட்டிக்குள் போட்டு
அடைத்துவிடும் போலிருக்கிறது அதனால் வெளியில் வந்துவிட்டேன்" என சொன்னார்.
பணத்தை
தேடி ஓடி கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அதிகமாய் சம்பளம்
தருகிறேன் என்று சொன்ன நிறுவனத்தை உதறி தள்ளி வெளியில் வருவதை யார்
செய்வார்கள்?
அதை விட என்னை மிகவும் ஆச்சர்யபடுத்தி அதிசயிக்க வைத்த அவரின் இந்த பதில்தான் :
கோபி : "இப்போ என்ன பண்றீங்க?"
அவர் : "விவசாயம்!".
கார்த்தி
நிகழ்ச்சியில், நான் பார்த்து அதிசயித்த ஒரு மனிதரை பற்றிதான் இங்கே பதிய
விரும்புகிறேன்...
இவர் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் பணி புரிந்து
அதை உதறி தள்ளி வெளியில் வந்தவர். வேலை பளுவோ, ஊதிய பிரச்சினையோ அல்ல
தனக்கு நிறுவனத்தார் ரூபாய் இரண்டு லட்சம் மாத சம்பளமாக தருகிறோம் என்று
சொன்ன அன்று என் வேலையை உதறி தள்ளினேன் என்கிறார். "ஒரு கட்டத்தில் எனக்கு
தேவைக்கு அதிகமான அளவுக்கு பணம் வரும்போது என்ன செய்யபோகிறோம், அது என்னை
எங்கு இழுத்துச்செல்லும் என்ற அச்சம் , என்னை ஏதோ ஒரு பெட்டிக்குள் போட்டு
அடைத்துவிடும் போலிருக்கிறது அதனால் வெளியில் வந்துவிட்டேன்" என சொன்னார்.
பணத்தை
தேடி ஓடி கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அதிகமாய் சம்பளம்
தருகிறேன் என்று சொன்ன நிறுவனத்தை உதறி தள்ளி வெளியில் வருவதை யார்
செய்வார்கள்?
அதை விட என்னை மிகவும் ஆச்சர்யபடுத்தி அதிசயிக்க வைத்த அவரின் இந்த பதில்தான் :
கோபி : "இப்போ என்ன பண்றீங்க?"
அவர் : "விவசாயம்!".
கார்த்தி
Re: நான் பார்த்து அதிசயித்த மனிதர்
நானும் பார்த்து அசந்து போனேன்பா :];:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நான் பார்த்து அதிசயித்த மனிதர்
நானும்... @.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நான் பார்த்து அதிசயித்த மனிதர்
BBC செய்தி வெளியீட்டில் இந்தியாவில் 1997 முதல் இன்றுவரை
சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துக்
கொண்டுள்ளதாக உள்ளது. கடந்த சில மாதங்களில் 680 பேர்
மஹாரஷ்ராவிலும், 98 பேர் தென்னிந்தியாவில் கேரளா,
ஆந்திராவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் தற்கொலை
செய்துள்ளார்கள்.
வறட்சி,உற்பத்தி செலவு அதிகம், குறைவான சந்தை விலை,
கடன் தொல்லை ஆகியவையே காரணங்களாக கூறப்பட்டுள்ளன
-
இந்த நிலையில் விவசாயத்தை தேர்ந்தெடுத்த இவர்
அதிசய மனிதர்தான்...
-
சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துக்
கொண்டுள்ளதாக உள்ளது. கடந்த சில மாதங்களில் 680 பேர்
மஹாரஷ்ராவிலும், 98 பேர் தென்னிந்தியாவில் கேரளா,
ஆந்திராவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் தற்கொலை
செய்துள்ளார்கள்.
வறட்சி,உற்பத்தி செலவு அதிகம், குறைவான சந்தை விலை,
கடன் தொல்லை ஆகியவையே காரணங்களாக கூறப்பட்டுள்ளன
-
இந்த நிலையில் விவசாயத்தை தேர்ந்தெடுத்த இவர்
அதிசய மனிதர்தான்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186
Re: நான் பார்த்து அதிசயித்த மனிதர்
rammalar wrote:BBC செய்தி வெளியீட்டில் இந்தியாவில் 1997 முதல் இன்றுவரை
சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துக்
கொண்டுள்ளதாக உள்ளது. கடந்த சில மாதங்களில் 680 பேர்
மஹாரஷ்ராவிலும், 98 பேர் தென்னிந்தியாவில் கேரளா,
ஆந்திராவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் தற்கொலை
செய்துள்ளார்கள்.
வறட்சி,உற்பத்தி செலவு அதிகம், குறைவான சந்தை விலை,
கடன் தொல்லை ஆகியவையே காரணங்களாக கூறப்பட்டுள்ளன
-
இந்த நிலையில் விவசாயத்தை தேர்ந்தெடுத்த இவர்
அதிசய மனிதர்தான்...
-
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|