Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
யார் இந்த மனிதமிருகம்.............?
3 posters
Page 1 of 1
யார் இந்த மனிதமிருகம்.............?
யார் இந்த மனிதமிருகம்.............?
இந்த போட்டோவில் இருப்பவன் பெயர் தான் தாவூத் இப்ராஹிம், இவன் மும்பையை சேர்ந்தவன்,
இவன் தான் 1993 ஆம் ஆண்டு மும்பையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தி
அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த மனித மிருகம்,
இந்த மனிதமிருகம் குண்டுவெடிப்பு நிகழ்த்திவிட்டு அப்பாவி பொதுமக்களை
கொன்று குவித்துவிட்டு தலைமறைவு ஆனான், ஆனால் இவனை நமது நாட்டு அரசு
இதுவரை கைது செய்யவில்லை,
அதேசமயம் அப்போ அப்போ இவன் அங்கு
இருக்கிறான், இங்கு இருக்கிறான், துபாயில் இருக்கிறான், அந்த நடிகையோடு
உட்கார்ந்து கிரிக்கெட் பார்த்தான் என்று செய்திகளும், புகைப்படமும் அப்போ
அப்போ வந்து கொண்டிருக்கும்,
செய்திகளும், புகைப்படமும் வருமே தவிர நமது நாட்டு காவல்துறை இவனை கைது செய்வதே கிடையாது,
ஏன் நமது நாட்டு காவல்துறையால் இவனை கைது செய்ய இயலாதா ? என்று நாம் சற்றே
சிந்தித்து பார்த்தால் நமது நாட்டு காவல்துறை பலம் வாய்ந்தது என்பதும்
நாம் அறிந்தது தான்,
அப்படியிருக்கையில் இன்னும் ஏன் அவனை கைது செய்யவில்லை என்ற கேள்வி நமக்கு எழத்தான் தோன்றுகிறது.
அதேசமயம் நாம் இன்னொரு உண்மையையும் பார்க்க தான் வேண்டும்,
1992 ஆம் ஆண்டு காவி பயங்கரவாதிகள் பாபர் மசூதியை இடித்து தரைமட்டம்
ஆக்கியதை தொடர்ந்து இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் கோபத்தில் இருந்த நேரம்
அது,
முஸ்லிம்களின் கோபத்தை திசை திருப்பும் விதமாக ஒரு முஸ்லிமை
வைத்தே குண்டுவெடிப்பு நிகழ்த்தினால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி
மும்பையை சேர்ந்த பிரபல காவி தலைவனால் நியமிக்கப்பட்டவன் தான் இந்த
மனிதமிருகம் தாவூத் இப்ராஹிம் என்ற உண்மை உள்ளுக்குள் அடங்கி இருக்கிறது,
மும்பையை சேர்ந்த காவி தலைவன் ஏற்பாட்டின் பெயரில் தாவூத் இப்ராஹிம்
குண்டு வைத்த காரணத்தினால் தான் இன்று வரை அந்த மனித மிருகத்தை நமது நாட்டு
காவல்துறை கைது செய்யாமல் இருக்கிறது,
அவ்வாறு கைது செய்து
நையப்புடைத்தால் உண்மை தானாக வெளியில் வந்துவிடும் என்ற காரணத்தினால் தான்
அவனை கைது செய்யக்கூடாது என்று அந்த காவி தலைவன் உத்தரவு பிறப்பித்து
இருப்பான் என எண்ண தோன்றுகிறது.
அதாவது கிட்டதிட்ட அஜ்மல் கசாபும், தாவூத் இப்ராஹிமும் ஒன்று தான்....
இரு கூலிப்படை தீவிரவாதிகளும் மும்பை காவி தலைவனால் நியமிக்கப்பட்டவர்கள்
என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
அப்படியில்லையென்றால் சர்வதேச காவல்துறை உதவி கொண்டு அந்த
மிருகத்தை உடனே கைது செய்து நையப்புடைத்து உண்மையை வெளிக் கொண்டு வாருங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: யார் இந்த மனிதமிருகம்.............?
நடக்கும் சட்டம் தன் கடமையைச்செய்யும் :’|:மீனு wrote:நடக்குமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யார் இந்த மனிதமிருகம்.............?
நண்பன் wrote:நடக்கும் சட்டம் தன் கடமையைச்செய்யும் :’|:மீனு wrote:நடக்குமா?
சட்டம் தன் கடமையை விரைவில் செய்யவேண்டும்
Re: யார் இந்த மனிதமிருகம்.............?
முதலில் அந்த ஓட்டைகளை அடைக்க வேண்டும்Muthumohamed wrote:நண்பன் wrote:நடக்கும் சட்டம் தன் கடமையைச்செய்யும் :’|:மீனு wrote:நடக்குமா?
சட்டம் தன் கடமையை விரைவில் செய்யவேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த ஷெரின்?
» யார் இந்த ஏ பி டி வில்லியர்ஸ்..?
» யார் இந்த மனிதர்கள்...
» யார் இந்த தாலிபன்கள்...?
» யார் இந்த ஷெரின்?
» யார் இந்த ஏ பி டி வில்லியர்ஸ்..?
» யார் இந்த மனிதர்கள்...
» யார் இந்த தாலிபன்கள்...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|