Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
முதலைகளிடம் குழந்தைகளுக்கு ' அபாய ஆசி ' !
3 posters
Page 1 of 1
முதலைகளிடம் குழந்தைகளுக்கு ' அபாய ஆசி ' !
முதலைகளிடம் குழந்தைகளுக்கு ' அபாய ஆசி ' !
பாகிஸ்தானில் நடைபெறும் விநோத சடங்கு .
-
பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீதி எனப்படும் சமூகத்தினர்
வசிக்கின்றனர். ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த அவர்கள்,
முதலையை புனிதமாக கருதுகின்றனர்.
அதனால், அதை சாந்தப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும்
திருவிழாவை நடத்திவருகின்றனர் .
-
இந்த விழாவின் போது, அங்குள்ள வழிபாட்டுத்தலத்தில்
பிரார்த்தனை நடத்தும் மக்கள், பின்னர் அருகே உள்ள
குளத்திற்கு செல்கின்றனர். அங்கு வளர்க்கப்படும்
முதலைகளுக்கு ஆட்டிறைச்சியை உணவாக படைக்கின்றனர்
-
அந்த இறைச்சியை முதலைகள் ஏற்றுக்கொண்டால், அவர்களுக்கு
அதிஷ்டம் அடிக்கும் என்பதும், செல்வச் செழிப்பு ஏற்படும்
என்பதும் நம்பிக்கை.
குவாஜா ஹஸன் என்ற துறவியின் சீடர்களாக முதலைகளை
கருதுவதால், அவைகள் தங்களை எதுவும் செய்யாது என,
சீதி இன மக்கள் நம்புகின்றனர் .
-
முதலைக்கோயில் திருவிழாவின் போது, இறைச்சியால்
செய்யப்பட்ட உணவுப்பண்டங்களையும், இனிப்பு வகைகளையும்
சிறுமிகள் எடுத்துச் செல்கின்றனர். முதியவர்கள் வழிபாடுகளை
நடத்தும் போது, பக்தர்கள் வெறும் காலில் நடனமாடுகின்றனர்.
குழந்தைகளை முதலைக்கு மேலே தூக்கிப்பிடித்து ஆசி
வாங்குகின்றனர். மனிதர்களுக்கு எப்படி இறுதிச்சடங்கு
நடத்துகிறார்களோ, அதேபோன்று அவற்றுக்கும் நடத்துகின்றனர்.
இறந்த முதலையை குளிப்பாட்டி, சடங்குகளை செய்த பிறகு
பிரத்யேகமான மயானத்தில் அவற்றை புதைக்கின்றனர்.
-
-----------------------------------
---தினகரன் , 16. 06. 2010.
பாகிஸ்தானில் நடைபெறும் விநோத சடங்கு .
-
பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீதி எனப்படும் சமூகத்தினர்
வசிக்கின்றனர். ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த அவர்கள்,
முதலையை புனிதமாக கருதுகின்றனர்.
அதனால், அதை சாந்தப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும்
திருவிழாவை நடத்திவருகின்றனர் .
-
இந்த விழாவின் போது, அங்குள்ள வழிபாட்டுத்தலத்தில்
பிரார்த்தனை நடத்தும் மக்கள், பின்னர் அருகே உள்ள
குளத்திற்கு செல்கின்றனர். அங்கு வளர்க்கப்படும்
முதலைகளுக்கு ஆட்டிறைச்சியை உணவாக படைக்கின்றனர்
-
அந்த இறைச்சியை முதலைகள் ஏற்றுக்கொண்டால், அவர்களுக்கு
அதிஷ்டம் அடிக்கும் என்பதும், செல்வச் செழிப்பு ஏற்படும்
என்பதும் நம்பிக்கை.
குவாஜா ஹஸன் என்ற துறவியின் சீடர்களாக முதலைகளை
கருதுவதால், அவைகள் தங்களை எதுவும் செய்யாது என,
சீதி இன மக்கள் நம்புகின்றனர் .
-
முதலைக்கோயில் திருவிழாவின் போது, இறைச்சியால்
செய்யப்பட்ட உணவுப்பண்டங்களையும், இனிப்பு வகைகளையும்
சிறுமிகள் எடுத்துச் செல்கின்றனர். முதியவர்கள் வழிபாடுகளை
நடத்தும் போது, பக்தர்கள் வெறும் காலில் நடனமாடுகின்றனர்.
குழந்தைகளை முதலைக்கு மேலே தூக்கிப்பிடித்து ஆசி
வாங்குகின்றனர். மனிதர்களுக்கு எப்படி இறுதிச்சடங்கு
நடத்துகிறார்களோ, அதேபோன்று அவற்றுக்கும் நடத்துகின்றனர்.
இறந்த முதலையை குளிப்பாட்டி, சடங்குகளை செய்த பிறகு
பிரத்யேகமான மயானத்தில் அவற்றை புதைக்கின்றனர்.
-
-----------------------------------
---தினகரன் , 16. 06. 2010.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஐந்து அபாய வழிகள்
» அமெரிக்காவை சுற்றி வளைத்து தாக்கும் சூறைக்காற்று: ஒக்லஹோமா நகருக்கு அபாய எச்சரிக்கை
» குழந்தைகளுக்கு ................
» பச்சிளம் குழந்தைகளுக்கு மது ?
» குழந்தைகளுக்கு சளி, காய்ச்சலா
» அமெரிக்காவை சுற்றி வளைத்து தாக்கும் சூறைக்காற்று: ஒக்லஹோமா நகருக்கு அபாய எச்சரிக்கை
» குழந்தைகளுக்கு ................
» பச்சிளம் குழந்தைகளுக்கு மது ?
» குழந்தைகளுக்கு சளி, காய்ச்சலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|