Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 8:48 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm
» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon May 13, 2024 2:30 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun May 12, 2024 2:11 pm
அரியலூர் அருகே நர்சு போல நடித்து ஆண் குழந்தை கடத்தல்
3 posters
Page 1 of 1
அரியலூர் அருகே நர்சு போல நடித்து ஆண் குழந்தை கடத்தல்
ஜெயங்கொண்டம், மே.15-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூவத்தூரைச் சேர்ந்தவர் சுந்தர பாண்டியன் டிரைவர். இவரது மனைவி ராஜகுமாரி (வயது 27) இவர் நிறைமாத கர்பிணியாக இருந்தார். பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து ஜெயங்கொண்டம் பஸ் நிலைய ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜகுமாரியை சேர்த்தனர்.
அங்கு ராஜகுமாரிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை ராஜகுமாரியின் தாய் தேவகி கவனித்து வந்தர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த தனியார் மருத்துவமனையில் நர்சு என்று சொல்லி கொண்டு ஒரு பெண் நடமாடினாள். கருப்பு நிறமும், நல்ல உயரத்துடன் இருந்த அந்த பெண் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் நர்சாக பணிபுரிவதாக வார்டில் பலரிடம் கூறினார்.
அப்போது ராஜகுமாரியின் தாய் தேவகியிடம் வந்த அந்த பெண் உங்கள் மகளின் குழந்தைக்கு மஞ்சள் காமாலை உள்ளதாக டாக்டர் கூறியுள்ளார். அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியதோடு குழந்தையை தூக்கி கொண்டு சென்றார். அப்போது தேவகியையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
மருத்துவமனையில் இருந்து சற்று தூரம் சென்றதும் குழந்தையின் மருத்துவ சீட்டை எடுத்து வந்தீர்களா என்று கேட்டு தேவகியை சீட்டை எடுத்து வர அனுப்பி விட்டார். அதனை நம்பிய தேவகியும் சீட்டை எடுத்து வருவதற்கு வார்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது குழந்தையையும் அந்த பெண்ணையும் காணவில்லை.
இதனால் பதறி போன தேவகி மருத்துவமனை முழுவதும் உறவினர்களுடன் தேடினார். அப்போது குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது. இது பற்றி சுந்தரபாண்டியன் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு குழந்தையை கடத்திய பெண்ணை தேடி வருகிறார்கள். ஜெயங்கொண்டம் பகுதியில் ஆண் குழந்தையுடன் யாராது பெண் திரிந்தால் 94454 04268 என்ற தொலைபேசி எண்ணில் போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அரியலூர் அருகே நர்சு போல நடித்து ஆண் குழந்தை கடத்தல்
குழந்தையை பறி கொடுத்தவர்களுக்கும்,
மருத்துவ மனை ஊழியர்களுக்கும் மன
உளைச்சலை ஏற்படுத்தி விட்ட சம்பவம்...
-
குற்றவாளி விரைவில் பிடிபட்டால் நல்லது...
மருத்துவ மனை ஊழியர்களுக்கும் மன
உளைச்சலை ஏற்படுத்தி விட்ட சம்பவம்...
-
குற்றவாளி விரைவில் பிடிபட்டால் நல்லது...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24109
மதிப்பீடுகள் : 1186
Re: அரியலூர் அருகே நர்சு போல நடித்து ஆண் குழந்தை கடத்தல்
கவனமா இருங்கப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|