சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை! Khan11

கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை!

5 posters

Go down

கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை! Empty கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை!

Post by ROZHAN A.JIFFRY Sun 4 Aug 2013 - 1:08

பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை!


ரோஷான் ஏ.ஜிப்ரி.

 
பசி மறந்து,துயில் துறந்து
பாவக்கறை களைந்து
பரி சுத்தம் ஆனவராய்
பன்பாலே சிறந்தவராய்
ஒருமாசம் முழுக்க
உண்ணா பகல் கழித்த
மகத்துவ நோன்பின்பால்
மன்றாடி யா இறைவா
நேசக்கரம் நீட்டி நினைந்தழுது
நெஞ்சுருகி பிரார்த்தித்த
உலகத்து முஸ்லிம்கள்-நாம்
ஒன்று கூடி இப்பொழுது
'ஷவ்வால்'தலைப்பிறைக்காய்
சங்கமித்து நிற்கின்றோம்.
 
"அல்ஹம்து லில்லாஹ்"
"அல்லாஹ்"பெரியவனே!
நாங்கள் உனக்காக
நாவிற்கு விலங்கிட்ட
மாதத் தவத்தை
மா பெரியோன் உன்னிடத்தில்
கையளித்து விட்டோம்
கறையிருப்பின் பெருமனதாய்
ஏற்றுக்கொண்டு இறைவா-எம்
ஏடுகளை நிறைத்திடுவாய்
 
சுவனத்து பூஞ்சோலை
சோபனத்தை அடைவதற்காய்
அவனியிலே உழைக்கின்ற
அடியார்கள் அனைவருக்கும்
முஸீபத்தை போக்கி-நல்
மூமின்களாக்கி
'பரக்கத்தை' ஈந்து
படியளப்பாய் 'ரஹ்மானே'
 
சட்டம் சொல்வது போல்
'ஷக்காத்' கொடையளித்து
அன்பு உறவுகளை
ஆதரவால் அலங்கரித்து
புத்தாடை தரிப்பித்து
பூ மணம் பூசி நன்று
பெருநாள் எடுக்க
பேராவல் கொண்டுள்ளோம்
எங்கள் அனைவரதும்
இதயத்து பிரார்த்தனையை
ஏற்றுக்கொண்டு நீ
எம் வாழ்வில் மாற்றங்கள்
காட்டிக் கபுலாக்கி
கரை சேர்ப்பாய்"யா அல்லாஹ்"
ஈத் முபாறக்!
 
 ரோஷான் ஏ.ஜிப்ரி.
 


Last edited by ROZHAN A.JIFFRY on Sun 4 Aug 2013 - 19:31; edited 1 time in total

ROZHAN A.JIFFRY
புதுமுகம்

பதிவுகள்:- : 16
மதிப்பீடுகள் : 10

http://wwwrozhanajiffrycom.blogspot.com

Back to top Go down

கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை! Empty Re: கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை!

Post by jafuras Sun 4 Aug 2013 - 2:14

ஆமீன் அழகு நிறைந்த அருமையான வரிகள்
 வார்த்தைகளைில் வதனம் கொள்ள உங்கள் வரிகளுக்கு சொல்லவா வேண்டும்
 உங்களுக்கும் மிகச் சறந்த பெருநாள் இனிய நல் வாழ்த்துக்கள் கவிஞரே
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை! Empty Re: கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை!

Post by Muthumohamed Sun 4 Aug 2013 - 2:22

ஈத் முபாரக் வாழ்த்து கவிதை :/ :/ :/ *_ *_ *_ *_ *_ 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை! Empty Re: கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை!

Post by நண்பன் Sun 4 Aug 2013 - 2:49

அல்ஹம்து லில்லாஹ்"
"அல்லாஹ்"பெரியவனே!
நாங்கள் உனக்காக
நாவிற்கு விலங்கிட்ட
மாதத் தவத்தை
மா பெரியோன் உன்னிடத்தில்
கையளித்து விட்டோம்
கறையிருப்பின் பெருமனதாய்
ஏற்றுக்கொண்டு இறைவா-எம்
ஏடுகளை நிறைத்திடுவாய்

மிகவும் சிறப்பாக உள்ளது
வாழ்த்துக்கள் உறவே அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை! Empty Re: கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை!

Post by பானுஷபானா Mon 5 Aug 2013 - 9:00

அருமை அருமை கவிதை

உங்களுக்கு என் இனிய பெருநாள் வாழ்த்துகள் ரோஷான்:flower: :flower: :flower: :flower: :flower: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை! Empty Re: கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum