Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
இலக்கியத்தில் காதல் காட்சி
Page 1 of 1
இலக்கியத்தில் காதல் காட்சி
தலைவியாகிய பாணினி தன் தோழியிடம் கூறுகிறாள், “”தோழி! இரும்பால் செய்தவைபோன்று உறுதியான, வலிமைமிக்க கருநிறக் கொம்புகளையுடைய எருமையானது, பளிங்கினையொத்த தெளிந்த குளத்து நீரைக் கலங்கச்செய்து, குளத்தே பூத்து நிறைந்திருந்த ஆம்பலின் மெல்லிய இலைகளைக் கிழித்து, குவளையின் அரும்புகளை நீக்கி, ஏனைய அனைத்துவகை மலர்களையும் தின்றது.
-
பின்னர், அக்குளத்தின் கரையிலிருந்த காஞ்சி மரத்து நிழலில் தன் பெரிய உடலைக் கிடத்தி, அம்மரத்தின் நுண்மைமிக்க தாதுக்களைச் சிந்தும் வகையில் அசைபோட்டுக் கிடந்தது. பின் தனக்குரிய கொட்டிலைச் சென்று அடைந்தது.
-
அத்தகைய குளிர்ந்த நீர்த்துறைகளைக் கொண்ட ஊரனாகிய நம் தலைவன், அவனது திண்ணென்ற மார்பிலே மாலை அணிந்து, மணக்கோலத்தில் செய்யப்படும் அலங்காரங்களைப் புனைந்துகொண்டு காத்திருக்கும் பரத்தையரைப் புணர வேண்டுமென்ற மிக்க விருப்போடும், பரிவோடும் வந்தான் பாணனாகிய நம் தலைவன்.
-
அப்போது கன்று ஈன்ற பசுவானது, வெருண்டு தலைவனைத் தனது கூரிய கொம்புகளால் குத்துமாறு பாய்ந்து வந்ததைக்கண்டு கலங்கி, தன் யாழாகிய இசைக்கருவியையும் தெருவிலே விட்டுவிட்டு எம் வீட்டினுள் புகுந்தான்.
-
அதைக்கண்ட நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தாலும், உள்ளம் புளகாங்கிதம் அடைந்தாலும் அதை மறைத்துக் கொண்டவளாய் அவனெதிரே சென்று, “”இம்மனை உம்மனை அன்று; உம்மனை அப்பரத்தையர் மனையாகும். நீர் அங்கு செல்க” என்றும் கூறி விரட்டினேன். அவன் என்னையும், தன்னையும் நோக்கி மயங்கிய மனதுடன் என்னைத் தொழுது நின்றான். அத்தோற்றம் எனக்கு நகைப்பையே உண்டாக்கியது தோழி!”
-
இவ்வாறு, பரத்தையரைத் தேடிச்சென்ற தனது தலைவனை தனது மனைக்கு வரவிடாமல் துரத்தி, பரத்தையரோடு தொடர்பு கொண்டதனால் தலைவனையே துறக்கும் எண்ணம் கொண்டவளாய் விளங்குகிறாள் ஒருத்தி.
-
(அகம்-56)
==============
நன்றி:
தமிழ் மணி (தினமணி)
-
பின்னர், அக்குளத்தின் கரையிலிருந்த காஞ்சி மரத்து நிழலில் தன் பெரிய உடலைக் கிடத்தி, அம்மரத்தின் நுண்மைமிக்க தாதுக்களைச் சிந்தும் வகையில் அசைபோட்டுக் கிடந்தது. பின் தனக்குரிய கொட்டிலைச் சென்று அடைந்தது.
-
அத்தகைய குளிர்ந்த நீர்த்துறைகளைக் கொண்ட ஊரனாகிய நம் தலைவன், அவனது திண்ணென்ற மார்பிலே மாலை அணிந்து, மணக்கோலத்தில் செய்யப்படும் அலங்காரங்களைப் புனைந்துகொண்டு காத்திருக்கும் பரத்தையரைப் புணர வேண்டுமென்ற மிக்க விருப்போடும், பரிவோடும் வந்தான் பாணனாகிய நம் தலைவன்.
-
அப்போது கன்று ஈன்ற பசுவானது, வெருண்டு தலைவனைத் தனது கூரிய கொம்புகளால் குத்துமாறு பாய்ந்து வந்ததைக்கண்டு கலங்கி, தன் யாழாகிய இசைக்கருவியையும் தெருவிலே விட்டுவிட்டு எம் வீட்டினுள் புகுந்தான்.
-
அதைக்கண்ட நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தாலும், உள்ளம் புளகாங்கிதம் அடைந்தாலும் அதை மறைத்துக் கொண்டவளாய் அவனெதிரே சென்று, “”இம்மனை உம்மனை அன்று; உம்மனை அப்பரத்தையர் மனையாகும். நீர் அங்கு செல்க” என்றும் கூறி விரட்டினேன். அவன் என்னையும், தன்னையும் நோக்கி மயங்கிய மனதுடன் என்னைத் தொழுது நின்றான். அத்தோற்றம் எனக்கு நகைப்பையே உண்டாக்கியது தோழி!”
-
இவ்வாறு, பரத்தையரைத் தேடிச்சென்ற தனது தலைவனை தனது மனைக்கு வரவிடாமல் துரத்தி, பரத்தையரோடு தொடர்பு கொண்டதனால் தலைவனையே துறக்கும் எண்ணம் கொண்டவளாய் விளங்குகிறாள் ஒருத்தி.
-
(அகம்-56)
==============
நன்றி:
தமிழ் மணி (தினமணி)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» காதல் பறவைகள் அனைத்தும் அழகு காட்சி
» சங்க இலக்கியத்தில்
» இலக்கியத்தில் முருகன்
» சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» சங்க இலக்கியத்தில்
» இலக்கியத்தில் முருகன்
» சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|