Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
இத படிங்க முதல்ல ....
2 posters
Page 1 of 1
இத படிங்க முதல்ல ....
இன்று எத்தனை பேருக்கு சுகப்பிரசவம் ஆகிறது? நினைத்தாலே கஷ்டமாக உள்ளது. டாக்டர் கிட்ட check-up-க்கு சென்றால் உடம்பு கொஞ்சம் மோசமான நிலையில் இருக்கிறது. கொஞ்சம் Rest எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது தான் தாமதம் உடனே கடைபிடிப்பார்கள். 10 மாதமும் complete rest தான். பின்பு, எப்படி சுகப்பிரசவம் ஏற்படும்?. முதல் மூன்று மாதம் சிரமமான வேலை செய்ய வேண்டாம் என்று தான் கூறி இருப்பார்கள். அதை இவர்கள் காரணம் காட்டி வேலையே செய்வதில்லை. டாக்டர் தான் சொன்னாங்கன்னு சொல்லி சாதித்து கொள்வது. சோம்பேறிகள் தான் வேலை செய்ய பயந்து கொண்டு இப்படி இருக்க வேண்டும். அந்த காலத்தில் வீட்டிலேயே சுக பிரசவம் ஆகிவிடும். 10 குழந்தைகள் பெற்று எடுத்து இருக்கிறார்கள். ஆனால் இன்று வேலை செய்ய பயந்து கொண்டு 10 மாதமும் Rest எடுப்பார்கள். கண்டிப்பாக சுகபிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் குறைவு தான். கடினமானதை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது தவறில்லை. ஆனால் கர்பினிகள் சுத்தமாக எந்த வேலையுமே செய்யாமல் இருக்காதீர்கள். சுகப்பிரசவம் வலிக்கும் என்று எண்ணி நிறைய பேர் ஆபரேசன் செய்து கொள்கிறார்கள். தயவு செய்து ஆபரேசன் செய்து கொள்ள கூடாது என்பது எனது வேண்டுகோள் ஆகும்.
கருத்தறித்தவுடன் நமக்கே தெரியும். உடம்பு மிகவும் சோர்வாக இருந்தால் சிறிது Rest எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் தான் நல்லது. Evening தினமும் walking போக வேண்டும்.
சுக பிரசவம் ஆகிவிட்டால் மூன்று நாட்கள் கழித்து நாம் நன்றாக இயங்க முடியும். சீக்கிரம் உடம்பு தேறிவிடும். ஆனால் ஆபரேசன் செய்து கொண்டால் புண் ஆர நாட்கள் ஆகும். முன்பு போல் Normal ஆக இருக்க முடியாது. பல பிரச்சனைகள் ஏற்படும். டாக்டர்கள் சில நல்ல விஷயங்களை உங்களுக்காக சொன்னால் அதை தவறாக உபயோகம் செய்யாதீர்கள். தயவு செய்து வேலைகளை செய்தால் தான் குழந்தை பிறக்கும் போது மிகவும் வலியில்லாமல் எளிதாக பெற்று விடலாம்.
நன்றி:தோழி ஈஸ்வரி
கருத்தறித்தவுடன் நமக்கே தெரியும். உடம்பு மிகவும் சோர்வாக இருந்தால் சிறிது Rest எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் தான் நல்லது. Evening தினமும் walking போக வேண்டும்.
சுக பிரசவம் ஆகிவிட்டால் மூன்று நாட்கள் கழித்து நாம் நன்றாக இயங்க முடியும். சீக்கிரம் உடம்பு தேறிவிடும். ஆனால் ஆபரேசன் செய்து கொண்டால் புண் ஆர நாட்கள் ஆகும். முன்பு போல் Normal ஆக இருக்க முடியாது. பல பிரச்சனைகள் ஏற்படும். டாக்டர்கள் சில நல்ல விஷயங்களை உங்களுக்காக சொன்னால் அதை தவறாக உபயோகம் செய்யாதீர்கள். தயவு செய்து வேலைகளை செய்தால் தான் குழந்தை பிறக்கும் போது மிகவும் வலியில்லாமல் எளிதாக பெற்று விடலாம்.
நன்றி:தோழி ஈஸ்வரி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இத படிங்க முதல்ல ....
கர்ப்பிணிகளுக்கு உபயோகமான
தகவல் பகிர்வு...
-
தகவல் பகிர்வு...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சண்டே குளிக்காதிங்க - இத முதல்ல படிங்க:
» ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....
» இத பாருங்க முதல்ல
» இதப்படிங்க முதல்ல...
» இதப்படிங்க முதல்ல...
» ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....
» இத பாருங்க முதல்ல
» இதப்படிங்க முதல்ல...
» இதப்படிங்க முதல்ல...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|