Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்by rammalar Today at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31
» பல்சுவை
by rammalar Today at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
+5
ராகவா
கவிப்புயல் இனியவன்
rammalar
Nisha
கவியருவி ம. ரமேஷ்
9 posters
Page 1 of 1
கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
· அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
· இக்காலமும் பொற்காலம்
அன்று
முல்லைக்குத் தேர்...
மயிலுக்குப் போர்வை...
இன்று
நிர்வாணமான நடிகைக்கு
தன்னை நிர்வாணமாக்கி
ஆடை கொடுக்கிறான்
நடிகன்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
· தெளிவு கொள்
பசுவிடம்
பால் கறந்தால்
பசு பால் கொடுக்கும்...
பாட்டி
வடை சுட்ட கதையில்
காகம் வடை எடுத்தால்
திருட்டு...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
· நவீன சுயம் வரம்
நம் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படவில்லை
பத்திரிகை
தொலைக்காட்சி
விளம்பரங்களில்
நிச்சயிக்கப்பட்டு
விவாகரத்தில்
முற்றுப் பெற்றது
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:· நவீன சுயம் வரம்
நம் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படவில்லை
பத்திரிகை
தொலைக்காட்சி
விளம்பரங்களில்
நிச்சயிக்கப்பட்டு
விவாகரத்தில்
முற்றுப் பெற்றது
நிஜமான வார்த்தை, தொடருங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
பசுவிடம் பால் கறப்பதும்
வடை திருடும் காக்கையும்..!
-
பசுவிடம் மனிதன் அதற்குத் தேவையான தீனி
கொடுத்து, அதன் உடல் நலம் பேணியும்
பசுவை தெய்வமாக தொழுதும், பின்னரே
பால் கறக்கிறான்..!!
-
பாட்டி வடை சுட காகம் என்ன உதவி புரிந்தது..?!
-
எனவே பசுவிடம் பால் கறப்பதை திருட்டு
என்பதாக சொல்ல முடியுமா..?
-
பொய் சொல்வதில் கவிஞர்கள் வல்லவர்கள்
வடை திருடும் காக்கையும்..!
-
பசுவிடம் மனிதன் அதற்குத் தேவையான தீனி
கொடுத்து, அதன் உடல் நலம் பேணியும்
பசுவை தெய்வமாக தொழுதும், பின்னரே
பால் கறக்கிறான்..!!
-
பாட்டி வடை சுட காகம் என்ன உதவி புரிந்தது..?!
-
எனவே பசுவிடம் பால் கறப்பதை திருட்டு
என்பதாக சொல்ல முடியுமா..?
-
பொய் சொல்வதில் கவிஞர்கள் வல்லவர்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24140
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
rammalar wrote:பசுவிடம் பால் கறப்பதும்
வடை திருடும் காக்கையும்..!
-
பசுவிடம் மனிதன் அதற்குத் தேவையான தீனி
கொடுத்து, அதன் உடல் நலம் பேணியும்
பசுவை தெய்வமாக தொழுதும், பின்னரே
பால் கறக்கிறான்..!!
-
பாட்டி வடை சுட காகம் என்ன உதவி புரிந்தது..?!
-
எனவே பசுவிடம் பால் கறப்பதை திருட்டு
என்பதாக சொல்ல முடியுமா..?
-
பொய் சொல்வதில் கவிஞர்கள் வல்லவர்கள்
நற்சிந்தனை - மகிழ்கிறேன்... கவிதைக்குப் பொய் அழகுதானே!!!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
பசுவிடம் பால் கறப்பதும்
இது களவல்ல
தன்னலத்துக்காக தியாகம்
புல்லை கொடுத்து
பாலை எடுப்பது ...!!!
காத்காவின் செயல்
உழைக்காமல் உண்டும்
செயல் ...ஒரு வகை தட்டிப்பறிப்பு
இது களவல்ல
தன்னலத்துக்காக தியாகம்
புல்லை கொடுத்து
பாலை எடுப்பது ...!!!
காத்காவின் செயல்
உழைக்காமல் உண்டும்
செயல் ...ஒரு வகை தட்டிப்பறிப்பு
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
கவிதைக்குப் பொய் அழகுதான்...
-
திரைப்பட பாடலிலும் இது சொல்லப்படும்..!!
-
திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி
வருடம்: 1963
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம்
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம் - இன்று
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கன்னி உன்தன் சொந்தம்
காதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை என்தன் சொந்தம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே
சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே
நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் என்தன் சொந்தம்
நெஞ்ச்க் கட்டிலே என்னைக் கொட்டிலே என்தன் யாவும் உன் சொந்தம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே உன்னைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெபுரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
-
-
திரைப்பட பாடலிலும் இது சொல்லப்படும்..!!
-
திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி
வருடம்: 1963
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம்
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம் - இன்று
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கன்னி உன்தன் சொந்தம்
காதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை என்தன் சொந்தம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே
சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே
நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் என்தன் சொந்தம்
நெஞ்ச்க் கட்டிலே என்னைக் கொட்டிலே என்தன் யாவும் உன் சொந்தம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே உன்னைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெபுரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24140
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
நல்லாதான் பொய் சொல்லறாங்க இந்தக் கவிஞர்கள்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
என்னையே போல....அக்கா சரியா...என்னையே திட்ட கூடாது..ஆமா.. ))&கவியருவி ம. ரமேஷ் wrote:நல்லாதான் பொய் சொல்லறாங்க இந்தக் கவிஞர்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
வரதட்சணை
வரதட்சணை ஏதுமின்றி
எங்கள் திருமணம் நடந்து முடிந்தது -
ஐந்தாயிரத்தில் தொடங்கிய
மகளின் ஆங்கிலக் கல்வி
பத்து லட்ச செலவு முடிவில்
மருத்துவத்தில் முடிந்தது.
நண்பன் மகனின் கதையோ வேறு –
எதற்குச் செலவு என்று
அரசு பள்ளியில் துவங்கி
மதிப்பெண்கள் குறைந்து
எழுபது லட்சத்தில்
மருத்துவம் முடித்ததாய்ச் சொன்னான்.
என்னடா மாப்புள…
ரண்டு பேருக்கும்
கல்யாணம் பண்ணிடுவோம்-
சரி – இல்லடா அவ்ளோ முடியாது.
என்னங்க பொண்ணு வாழ்க்கை
நல்லா இருக்கனுமுல்லையா?
என்ன யோசனை
சாரின்னு கேட்டு சரின்னு செல்லுங்க –
2 கோடியில் மருத்துவமனை
கட்டிக்கொடுப்பதாய் திருமணம் முடிந்தது.
வரதட்சணையின்
படிநிலை மாறிவிட்டது
நல்ல படிப்பு
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
ரத்தமாய்ச் சொட்டும் நினைவுகள்!
என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
இயற்கை மணங்கமளும் வரிகள் பாராட்டுகள்கவியருவி ம. ரமேஷ் wrote:ரத்தமாய்ச் சொட்டும் நினைவுகள்!
என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
கவிதைகள் எல்லாம் அருமையாக இருக்கு
மிக்க ரசித்தேன்
மிக்க ரசித்தேன்
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
பூவிதழ்கள்
அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள்
உதிர்ந்ததுபோல்...
இன்று,
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள்
உதிர்ந்ததுபோல்...
இன்று,
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
கவிஞர்களால்தான் முடிகிறதுகவியருவி ம. ரமேஷ் wrote:பூவிதழ்கள்
அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள்
உதிர்ந்ததுபோல்...
இன்று,
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
கண்ணீரையும் வர்ணிக்க
மிகவும் அருமையாக உள்ளது
இன்னும் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!
டாக்டர் எப்படியாவது காப்பாத்திடுங்க…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எதையும் 24 மணி நேரம் கழிச்சுதான்
சொல்லமுடியும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஐசியுதான் வெச்சி பாக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எம்ஐசியுக்கு மாத்திட்டோம்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
இன்னும் ஒரு வாரம் அப்ஜர்வேஷன்ல இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஒரு மாசம் ஜன்ரல் வார்ட இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ரொம்ப சீரியஸ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
கிரிட்டிக்கல் ஸ்டேஜ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எவ்ளோ ட்ரை பண்ணோம் சொத்துட்டாரு…
கவுன்டர்ல கேஸ் கட்டிட்டு பாடிய எடுத்துட்டுப்போங்க…
பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!
டாக்டர் எப்படியாவது காப்பாத்திடுங்க…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எதையும் 24 மணி நேரம் கழிச்சுதான்
சொல்லமுடியும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஐசியுதான் வெச்சி பாக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எம்ஐசியுக்கு மாத்திட்டோம்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
இன்னும் ஒரு வாரம் அப்ஜர்வேஷன்ல இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஒரு மாசம் ஜன்ரல் வார்ட இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ரொம்ப சீரியஸ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
கிரிட்டிக்கல் ஸ்டேஜ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எவ்ளோ ட்ரை பண்ணோம் சொத்துட்டாரு…
கவுன்டர்ல கேஸ் கட்டிட்டு பாடிய எடுத்துட்டுப்போங்க…
பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Similar topics
» ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
» ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
» ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|