Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
எட்டு ஆரஞ்சுப் பழங்களை அஞ்சு பேருக்கு பகிர்ந்து கொடுப்பது எப்படி?
5 posters
Page 1 of 1
எட்டு ஆரஞ்சுப் பழங்களை அஞ்சு பேருக்கு பகிர்ந்து கொடுப்பது எப்படி?
[size=16.9]
-
"மன்னரின் யோசனைகளும் உத்தரவுகளும் மகா
கோமாளித்தனமாக இருக்கிறது''
-
"ஏன்?''
-
"மின் பிரச்னைகளை சமாளிக்க பக்கத்து நாட்டிலுள்ள
மின் கம்பங்களையெல்லாம் கைப்பற்றச் சொல்கிறார்!''
-
--முத்து ஆனந்த், .
-
----------------------------------------------
-
"என்னய்யா இந்தப் பத்திரிகையில ஜோக், சிறுகதை,
டிப்ஸ்ன்னு எதுவுமே இல்லை''
-
"தலைவரே,அது உங்களுக்கு வந்த குற்றப்பத்திரிகை''
-
--இரா.ஜெயக்குமார்,
-
-----------------------------------------------
-
எட்டு ஆரஞ்சுப் பழங்களை அஞ்சு பேருக்கு பகிர்ந்து
கொடுப்பது எப்படி?
-
ஜூஸாக பிழிந்து கொடுத்துவிடலாம் சார்!
-
--போ.வெங்கடலட்சுமி,
-
-------------------------------------------------
-
"தலைவரை நாலு பேர் சேர்ந்து கோர்ட்டுக்குள்ள
தூக்கிகிட்டு போறாங்களே, எதுக்காக?''
-
"சாகும் வரையில் கோர்ட் வாசல்படியை மிதிக்க
மாட்டேன்னு சபதம் பண்ணியிருக்காராம்''
-
=================================================
(படித்ததில் பிடித்தது)[/size]
-
"மன்னரின் யோசனைகளும் உத்தரவுகளும் மகா
கோமாளித்தனமாக இருக்கிறது''
-
"ஏன்?''
-
"மின் பிரச்னைகளை சமாளிக்க பக்கத்து நாட்டிலுள்ள
மின் கம்பங்களையெல்லாம் கைப்பற்றச் சொல்கிறார்!''
-
--முத்து ஆனந்த், .
-
----------------------------------------------
-
"என்னய்யா இந்தப் பத்திரிகையில ஜோக், சிறுகதை,
டிப்ஸ்ன்னு எதுவுமே இல்லை''
-
"தலைவரே,அது உங்களுக்கு வந்த குற்றப்பத்திரிகை''
-
--இரா.ஜெயக்குமார்,
-
-----------------------------------------------
-
எட்டு ஆரஞ்சுப் பழங்களை அஞ்சு பேருக்கு பகிர்ந்து
கொடுப்பது எப்படி?
-
ஜூஸாக பிழிந்து கொடுத்துவிடலாம் சார்!
-
--போ.வெங்கடலட்சுமி,
-
-------------------------------------------------
-
"தலைவரை நாலு பேர் சேர்ந்து கோர்ட்டுக்குள்ள
தூக்கிகிட்டு போறாங்களே, எதுக்காக?''
-
"சாகும் வரையில் கோர்ட் வாசல்படியை மிதிக்க
மாட்டேன்னு சபதம் பண்ணியிருக்காராம்''
-
=================================================
(படித்ததில் பிடித்தது)[/size]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24436
மதிப்பீடுகள் : 1186
Re: எட்டு ஆரஞ்சுப் பழங்களை அஞ்சு பேருக்கு பகிர்ந்து கொடுப்பது எப்படி?
^_ ^_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எட்டு ஆரஞ்சுப் பழங்களை அஞ்சு பேருக்கு பகிர்ந்து கொடுப்பது எப்படி?
எல்லாமே அசத்தல்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
» பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்?
» நீதிமன்றத்தில் ப்ரைவேட் கம்ப்ளைண்ட் கொடுப்பது எப்படி?
» போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?
» facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?
» பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்?
» நீதிமன்றத்தில் ப்ரைவேட் கம்ப்ளைண்ட் கொடுப்பது எப்படி?
» போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?
» facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|