Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
+3
rammalar
Nisha
ந.க.துறைவன்
7 posters
Page 1 of 1
ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
*
நன்கொடை.{கஜல்]
நான் கேட்டக் கேள்விக்குப்
பதில் சொல்ல உனக் கென்ன தடை
என் மனம் தவிக்கிறது தினம் தினம்
யோசித்துச் சொல் நல்லதொரு விடை.]
*
உன் அழகு பிடிச்சிருக்கு செந்தாமரையே
என்னிடமே உன்னை ஒப்படை
நீ பதில் சொன்னதுமே தந்திடுவேன்
என்னையே உனக்கு நன்கொடை.
*
நன்கொடை.{கஜல்]
நான் கேட்டக் கேள்விக்குப்
பதில் சொல்ல உனக் கென்ன தடை
என் மனம் தவிக்கிறது தினம் தினம்
யோசித்துச் சொல் நல்லதொரு விடை.]
*
உன் அழகு பிடிச்சிருக்கு செந்தாமரையே
என்னிடமே உன்னை ஒப்படை
நீ பதில் சொன்னதுமே தந்திடுவேன்
என்னையே உனக்கு நன்கொடை.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
உங்களிடம் ஒப்படைத்தால் நீங்களே நன்கொடையா போயிருருவிங்களா சார்!
தடை, விடை ஒப்படை, நன்கொடைன்ன்னு கற்பனை அருமை..
தொடர்ந்து எழுதுங்கள் ,பகிருங்கள்
தடை, விடை ஒப்படை, நன்கொடைன்ன்னு கற்பனை அருமை..
தொடர்ந்து எழுதுங்கள் ,பகிருங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
-
இள வட்டக் கல்லை தூக்க சொல்லி
டெஸ்ட் வைப்பாங்களோ..?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24121
மதிப்பீடுகள் : 1186
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
..
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
எனக்கு நீ அழகு
உனகோ நான் அழகு என
காதலிக்கும் போது சொல்லி அழகே, பொற்கொடியே,என் உயிரே நீதான் என்றெல்லாம் உளறிகொட்டிறாங்கன்னு மயங்கி நம்பி பெண்கள் ஒப்படைச்சிட்டாங்கன்னு வைங்க..
எந்த வட்டக்கல்லை தூக்கினாலும் பத்து பவுன் நகையாவது வாங்காமால் நன்கொடையாய் யாருமே வரமாட்டாங்க!
நன்கொடை எனும் கவிதை வரிகள் என்னன்னமே யோசிக்க வைக்கிறது நீங்கள் எழுதிய கவிதைக்கு கிடைத்த வெற்றின்னு நினைச்சு எழுதிட்டே இருங்க சார்!
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
எனக்கு நீ அழகு
உனகோ நான் அழகு என
காதலிக்கும் போது சொல்லி அழகே, பொற்கொடியே,என் உயிரே நீதான் என்றெல்லாம் உளறிகொட்டிறாங்கன்னு மயங்கி நம்பி பெண்கள் ஒப்படைச்சிட்டாங்கன்னு வைங்க..
எந்த வட்டக்கல்லை தூக்கினாலும் பத்து பவுன் நகையாவது வாங்காமால் நன்கொடையாய் யாருமே வரமாட்டாங்க!
நன்கொடை எனும் கவிதை வரிகள் என்னன்னமே யோசிக்க வைக்கிறது நீங்கள் எழுதிய கவிதைக்கு கிடைத்த வெற்றின்னு நினைச்சு எழுதிட்டே இருங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
கஜல் கவிதையைப்பாராட்டிய அனைவருக்கும் நன்றி...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
கஜல் கவிதையைப்பாராட்டிய அனைவருக்கும் நன்றி...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
தேன்{ கஜல் } துளிகள்.
*
முத்தமிட்டால் இனிக்கும்
உன் கன்னம் தேனடை.
கண் விழிகளிலே பார்க்கிறேன்
கண்ணீரின் சிற்றோடை.
*
ஏனிந்தக் கண்ணீர் குயிலே
ஏக்கத்தின் காரணம் சொல்
தீர்வுக்காண வழி காண்பேன் மயிலே
என்னையே அடைவாய் புகல். .
*
முத்தமிட்டால் இனிக்கும்
உன் கன்னம் தேனடை.
கண் விழிகளிலே பார்க்கிறேன்
கண்ணீரின் சிற்றோடை.
*
ஏனிந்தக் கண்ணீர் குயிலே
ஏக்கத்தின் காரணம் சொல்
தீர்வுக்காண வழி காண்பேன் மயிலே
என்னையே அடைவாய் புகல். .
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
ந.க.துறைவன் wrote:தேன்{ கஜல் } துளிகள்.
*
முத்தமிட்டால் இனிக்கும்
உன் கன்னம் தேனடை.
கண் விழிகளிலே பார்க்கிறேன்
கண்ணீரின் சிற்றோடை.
*
ஏனிந்தக் கண்ணீர் குயிலே
ஏக்கத்தின் காரணம் சொல்
தீர்வுக்காண வழி காண்பேன் மயிலே
என்னையே அடைவாய் புகல். .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
நன்நி பானு மேடம்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
தென்னம் பூவே….!! {கஜல்}
*
உயரமாக வளர்ந்திருக்கும்
தென்னம் பூவே
உனைத் தழுவிக் கொண்டு
ரசிக்கிறேனே கீழே நின்னு
*.
கூட்டத்திலே நீயொருத்தி
அழகுடியோ எந்தன் கண்ணே
உனைத் தொடுவதற்கு வெட்கமா
இருக்குதடி தென்னம் பெண்ணே
*.
சிரிக்கும் போது வெடிக்குதடி
தென்னம் பாளை- அந்த
சிரிப்பினிலே சொக்கி போயி
நிக்கிறேனே இந்தக் காளை.
*
காற்றினிலே ஆடியாடி ஓய்யாரமா
அலையுதடிப் பச்சைச் ஓலை
எனக்கு வெஞ் சாமரமாய்
விசுறுதடி விடியற் காலை.
*
யாரும் பார்க்கக் கூடா தென்றா?
சின்னச் சின்ன மஞ்சள் பூவே
மறைந்து நீயோ அழகாகப்
பூத்திருக்கிறாய் தென்னம் பூவே
*.
உதிர்ந்து வந்து விழுந்து விடு
என் இதயத்தின் மேலே
உனை நெஞ்சில் அணைச்சி
கொஞ்சிடுவேன் தென்னம் பூவே
*.
குலை குலையாய் தொங்குதடி
இளநீர்க் காய்கள்
உன் மேலே விழுந்துப் புரண்டுத்
திரியுதடி சின்னச் சின்ன அணில்கள்
*
உனை வெட்டும் போது
துடிக்கும் எனது இதயத்தைப் பாரு
உதட்டில் வைச்சிக் குடிக்கும் போது
நெஞ்சுக்குள்ளே இறங்குதடி இளநீரு
*.
இளநீரு கொடுத்து எம் மனசை
இளக வைத்தாயே - எப்போ
என் காதல் வேகத் தாகத்தையே
தணிய வைக்கப் போ.கிறாய்?
*
இந்தத் தோப்புக் குள்ளே விளையாடி
கொஞ்சி மகிழ்ந்திடு வோமா?
அந்த நிலவைத் தூரப் போகச் சொல்லி
ஆணை யிடுவோமா?
*
*
உயரமாக வளர்ந்திருக்கும்
தென்னம் பூவே
உனைத் தழுவிக் கொண்டு
ரசிக்கிறேனே கீழே நின்னு
*.
கூட்டத்திலே நீயொருத்தி
அழகுடியோ எந்தன் கண்ணே
உனைத் தொடுவதற்கு வெட்கமா
இருக்குதடி தென்னம் பெண்ணே
*.
சிரிக்கும் போது வெடிக்குதடி
தென்னம் பாளை- அந்த
சிரிப்பினிலே சொக்கி போயி
நிக்கிறேனே இந்தக் காளை.
*
காற்றினிலே ஆடியாடி ஓய்யாரமா
அலையுதடிப் பச்சைச் ஓலை
எனக்கு வெஞ் சாமரமாய்
விசுறுதடி விடியற் காலை.
*
யாரும் பார்க்கக் கூடா தென்றா?
சின்னச் சின்ன மஞ்சள் பூவே
மறைந்து நீயோ அழகாகப்
பூத்திருக்கிறாய் தென்னம் பூவே
*.
உதிர்ந்து வந்து விழுந்து விடு
என் இதயத்தின் மேலே
உனை நெஞ்சில் அணைச்சி
கொஞ்சிடுவேன் தென்னம் பூவே
*.
குலை குலையாய் தொங்குதடி
இளநீர்க் காய்கள்
உன் மேலே விழுந்துப் புரண்டுத்
திரியுதடி சின்னச் சின்ன அணில்கள்
*
உனை வெட்டும் போது
துடிக்கும் எனது இதயத்தைப் பாரு
உதட்டில் வைச்சிக் குடிக்கும் போது
நெஞ்சுக்குள்ளே இறங்குதடி இளநீரு
*.
இளநீரு கொடுத்து எம் மனசை
இளக வைத்தாயே - எப்போ
என் காதல் வேகத் தாகத்தையே
தணிய வைக்கப் போ.கிறாய்?
*
இந்தத் தோப்புக் குள்ளே விளையாடி
கொஞ்சி மகிழ்ந்திடு வோமா?
அந்த நிலவைத் தூரப் போகச் சொல்லி
ஆணை யிடுவோமா?
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
தென்னையை பிள்ளை என்பர்! நீங்கள் பெண்ணாய் வர்ணித்திருக்கின்றீர்கள். ரெம்ப அழகும் நெட்டையுமான பெண்தான் ! )(
உயரமாக வளர்ந்திருக்கும்
தென்னம் பூவே
உனைத் தழுவிக் கொண்டு
ரசிக்கிறேனே கீழே நின்னு
தொடர்ந்து எழுதுங்கள்!
உயரமாக வளர்ந்திருக்கும்
தென்னம் பூவே
உனைத் தழுவிக் கொண்டு
ரசிக்கிறேனே கீழே நின்னு
தொடர்ந்து எழுதுங்கள்!
Last edited by Nisha on Tue 25 Mar 2014 - 10:45; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
கஜலைப் பாராட்டிய நிஷா மேடம், பர்ஹாத்பாறூக் மேடம்
ஆகியோர்க்கு மிக்க நன்றி.
ஆகியோர்க்கு மிக்க நன்றி.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
அழகான கஜல் *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
கஜலைப் பாராட்டிய பானுஷாபானாவுக்கும், கே. இனியவனுக்கும்
நன்றி....
நன்றி....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
ந.க.துறைவன் wrote:கஜலைப் பாராட்டிய நிஷா மேடம், பர்ஹாத்பாறூக் மேடம்
ஆகியோர்க்கு மிக்க நன்றி.
நிஷா மேடம் இல்லை நிஷா!
பர்ஹாத் பாறுக் மேடம் இல்லை மோடத்தினை கட்டிகிட்டு இருக்கும் சார்!
இது எழுத்துபிழை இல்லைமோடம் தான்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
தென்னை மரத்தில் பல பயன்களுண்டு..!
-
இங்கே ஒரு கவி சொல்கிறார்....
-
தென்னை இள நீருக்குள்ளே
தேங்கி உள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்
அவனைத் தெரிந்து கொண்டால் ...
அவன்தான் இறைவன்..!
-
-
இங்கே ஒரு கவி சொல்கிறார்....
-
தென்னை இள நீருக்குள்ளே
தேங்கி உள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்
அவனைத் தெரிந்து கொண்டால் ...
அவன்தான் இறைவன்..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24121
மதிப்பீடுகள் : 1186
Re: ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
எப்போது அண்ணன் இப்படி ஆனார்..மோடம் திரிந்து மேடம் ஆனாது..ந.க.துறைவன் wrote:கஜலைப் பாராட்டிய நிஷா மேடம், பர்ஹாத்பாறூக் மேடம்
ஆகியோர்க்கு மிக்க நன்றி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|