சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Khan11

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!

Go down

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Empty தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!

Post by rammalar Sun 11 May 2014 - 5:08


"ஆலூர், அரசலூர், அத்திப்பட்டு என்ற ஊரின்
பெயர்களெல்லாம் நமது மரங்களின் பெயரால்தான்
வைக்கப்பட்டன. உசிலம் மரங்கள் நிறைந்திருந்ததால்
உசிலம்பட்டி என்று பெயர் வைத்தனர். ஆக நமது
மண்ணும் கலாசாரமும் மரங்களை அடிப்படையாகக்
கொண்டுதான் அமைந்தது.

இப்போது அந்நிய தாவரங்கள் கோலோச்சும் காலம்.
அதனால் தமிழகம் பாலையாக மாற வாய்ப்பு அதிகம்
உண்டு. அதிலிருந்து மீள நாம் நமது தமிழ்
தாவரங்களை தத்து எடுத்து வளர்க்க வேண்டும்' என்று
எச்சரிக்கை விடுகிறார் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த
கண்ணன். இவர் கொடைக்கானலை மையமாகக்
கொண்டு இயங்கும் பழனிமலை பாதுகாப்புக் கழகத்தை
நடத்தி வருபவர்களுள் ஒருவர்.

இந்த அமைப்பின் முக்கியபணி.. தமிழ் தாவரங்களின்
நாற்றுகள் உருவாக்கி வளர்ப்பது. அவற்றின் பயன்
பாட்டை பிரபலப்படுத்துவது.

முப்பது வருடமாக தமிழ் தாவரங்களைப் பற்றி
ஆய்வு செய்து 45 வகையான அறிய தாவரங்களையும்,
20 வகையான கட்டுமான மரக்கன்றுகளையும் பாது
காத்து அவற்றின் நாற்றுகளை வளர்த்து வரும்
கண்ணனிடம் பேசியதிலிருந்து சுவாரசியமான அதே
நேரம் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு தந்த
செய்திகளில் சிலவாசகர் பார்வைக்கு...
-

"இப்போ களைக்கொல்லி மிஷின், களைக்கொல்லி
மருந்துன்னு விவசாயத்தில் களைகளுக்கு செலவு
செய்யுறோம். உண்மையில் இங்கு இருப்பதெல்லாம்
நம்முடைய களைகள் இல்லை. வெளிநாட்டிலிருந்து
வந்த களைகள்தான். குறிப்பா தோல் அரிப்பு,
ஆஸ்துமா அலர்ஜியை உண்டாக்குள் வெட்ட வெட்ட
வளரும் பார்த்தீனிய செடிகள் நம் நாட்டுக்கானது
அல்ல.

அதை ஒழிக்க எளிய வழி நாம் துத்திச் செடியை
வளர்த்தாலே போதும். அந்தப் பகுதியில் பார்த்தீனியம்
தலைக்காட்டாது.


மேற்குத் தொடர்ச்சி மலை மீது இருந்த தமிழ்
தாவரங்களை அழித்து சவுக்கும் தைலமரமும், சீமை
கருவேலமும் வளர நாம் வழிவகுத்ததால்தான்
நமக்கு மழை பொய்த்துப் போனது. இதை நான்
சொல்லல, அமெரிக்க விவசாய கழகம் சொல்கிறது.
-
ஊஞ்சலூர் என்ற பெயருக்குப் பின்னால் குறிஞ்சால்
என்ற தாவரம் இருக்கு. இந்த மரத்திலிருந்து பெறப்
படும் மரக்கரி சக்கிவாய்ந்தது. இரண்டாம் உலகப்
போரின்போது குறிஞ்சால் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட
கரியைக்கொண்டுதான் தென்னிந்திய ரயில்வேயின்
வண்டிகள் ஓடின.

இப்போ அதை யாரும் கண்டுக்கவேயில்லை' என்று
சொல்லிக் கொண்டே போனவரிடம், "சரிங்க, நடந்து
முடிந்ததைப் பற்றிப்பேசுவதை விட இப்போது
இருக்கும் தலைமுறை என்ன பண்ணணும் சொல்லுங்க'
என்றதும் "தமிழ் தாவரங்களை எல்லா இடங்களிலும்
வளர்க்கணும். நம்ம கவனம் அதன்மேல் குவியணும்.

அதுதான் நம்மண்ணை, கலாசாரத்தைக் காக்கும்'
என்றார். எப்படிதான் பூச்சிக் காணாமப் போச்சு.
அதைப் பெருக்கணும்னா, குறிஞ்சாங்கொடி, கிலுகிலுப்பை,
தேள் கொடுக்கு போன்ற தாவரங்களை வளர்க்கணும்.
அதை வளர்த்தா ஒரு செடியைத் தேடி ஐம்பது
வண்ணத்துப் பூச்சாவது அந்த இடத்துக்க வந்துடும்.

பேர் தெரியா குரோட்டன்ஸ் செடியைத் தொட்டியில்
வளர்ப்பதால் என்ன பயன்? அதற்குப் பதில் காட்டு
எலுமிச்சை, காட்டு கறிவேப்பிலை, இதுமாதிரி
வளர்த்தா சின்னச் சின்னப் பறவைகள் பழங்களை
சாப்பிட வர ஏதுவாகும்.

கல்லூரி மற்றும் அலுவலகத்தை மட்டுமில்லாமல்
வீட்டையும் குளுமையாக்க, காற்றை சுத்திகரிக்க
வேப்ப மரத்தின் ஐந்து வகைகளையும் நடலாம் என்றார்.


இயற்கையோட இயைந்த வாழ்வுக்கு நமது தமிழ்
தாவரங்களே வழின்னு சொல்றீங்க. பொருளாதார
ரீதியில் விவசாயிக்கு இது எப்படி உதவும்? என்றதும்
"தேக்கு மரத்தையே கட்டிக்கிட்டு அழாம, பத்து
வருடத்தில் பயன்தரும் கட்டுமான மரங்களை
விவசாயம் செய்யலாம்.

குமிழ், தடசு, சந்தன வேங்கை, வாகை போன்ற நல்ல
பயன்தரும். குமிழ் மரங்களை ஒரு ஏக்கரில் 160 தமிழ்
மரங்கள் வைத்தால் பத்து வருடத்தில் 4,85,000 ரூபாய்
வருமானம் தரும். அந்த மரத்தின் இலைச்சாறு
வெள்ளைப்படுதல், வெட்டைக்கு மருந்து. அந்த மரத்தின்
சின்னக் குச்சிகள் தீக்குச்சி, பென்சில் செய்ய பயன்படும்.

பெரிய மரம் கதவு ஜன்னலுக்கு உதவும். ஆக, இப்படித்
தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும்
தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ்
வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்'
என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.
-
---------------------------------
நன்றி: கல்கி
- அமிர்தா

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum