Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
இன்று யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட நாள்
2 posters
Page 1 of 1
இன்று யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட நாள்
"புத்தகங்களை எரிக்க ஆரம்பிக்கின்றார்கள் என்றால் அங்கு விரைவில் மனிதர்கள் எரிக்கப்பட இருக்கின்றார்கள் என பொருள்" என்று சே குவரா
1981 மே 31 அன்று நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள காடையர்களால் மிகக் கொடூரமான இன அழிப்பின் ஒரு கூறாக திட்டமிட்ட முறையில் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனஅழிப்பு நடவடிக்கையில் ஒரு முக்கிய கறையாக வரலாற்றில் சிவப்பு வரிகளால் எழுதப்பட்ட நாள்.
ஒரு இனத்தை அழிப்பதற்கு அந்த இனம் சார்ந்த வரலாற்று சான்றுகள் நூல்கள் என்பவற்றையும் அழிக்க வேண்டும் என பல இன அழிப்பாளர்கள் கருத்துக் கூறி இருந்தாலும் இந்த நூற்றாண்டில் மட்டுமன்றி எந்த காலத்திலும் வரலாற்றில் ஒரு நூலகம் இப்படியாக இனவழிப்பு நோக்கில் பெருமளவு நூல்களோடு எரியூட்டப்பட்டதில்லை. ஹிட்லர் கூட செய்யாத கொடுமை... சிங்கள இனவாத அரசு செய்தது.
யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்ட போது கிட்டத்தட்ட 97,000அரிய நூல்கள் எரியூட்டப்பட்டு கருகிச் சாம்பலாகின. பல பண்டை தமிழ் ஏட்டுச் சுவடிகள் ஆவணங்கள் என இழந்த இழப்புக்கள் இட்டு நிரப்ப முடியாதவை.
தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் சிங்கள இன வெறிக் காடையரால் இலங்கை இனவாத அரசின் அனுசரணையோடு எரியூட்டப்பட்ட போது கல்வியைக் கண்ணாக கொண்ட தமிழ் சமூகம் உளவியல் ரீதியாக மிகுந்த மன உடைவுக்கு உள்ளாகியது...இந்த வலியே பின்னாளில் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு அதிகம் வலிமை சேர்த்தது...
. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.
யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
நிமிர்ந்து நின்ற கோபுரம் போல் உயர்ந்து நின்ற இந்த நூலகத்தின் அழிப்பு சோர்வினை மக்களுக்கு கொடுத்தாலும் பின்பு இந்த ஆறாத வடுவும் எம் போராட்டத்தின் வளர்ச்சிக்கு ஒரு உரமாக அமைந்தது எனலாம்.
ஆறாத காயங்களை தடவி கொண்ட படி காலப் பணிகளை எம் இனம் கையில் எடுத்து நகர்ந்து கொண்டு இருக்கின்றது.....வரலாறுகள் என்றும் முன்னோக்கியே..
தினக்கரன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்று யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட நாள்
உண்மையில் தமிழ் உணர்வாளர்களால் ஜீரணிக்க முடியாத விடயம் இது உலகில் பேசப்பட்ட நூலகம் எரியுண்ட நாள் இன்று என்று அதன் வலிகளை ஞாபகப்படுத்தினீர்கள் இப்போது சிறப்பாக இருக்கிறது என்பதுதான் ஆதரவு கடந்த 3 மாதங்களின் முன்னர் நான் சென்றிருந்தேன் எங்களால் உள்சென்று பார்க்க முடியவில்லை காரணம் சென்ற நாள் மூடப்பட்டிருந்தது மிகவும் கவலையுடன் திரும்பினோம் பிறிதொரு தடவை செல்ல வேண்டும் என்றிருக்கிறோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|