Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
+3
Nisha
ராகவா
SAFNEE AHAMED
7 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
இன்றைய குர் ஆன் வசனம் 11/6/14
21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
[ 21:35] Every living being must taste death; and We test you with harm and with good, a trial; and to Us only you have to return.
இன்றைய குர் ஆன் வசனம் 11/6/14
21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
[ 21:35] Every living being must taste death; and We test you with harm and with good, a trial; and to Us only you have to return.
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
அருமையான உள்ளது தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
தொடருங்கள் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
இனிதே தினமும் ஒன்றாக இடுக்கள்...
தொடருங்கள் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
இனிதே தினமும் ஒன்றாக இடுக்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
நல்லதொரு ஆரம்பம்! பாராட்டுகள் ஷாப்னி!
தினமும் தொடர்ந்தால் நல்லது! ஷாப்னியால் தொடர இயலாத நாளில் வேறு ஒருவர் அந்த நாளுக்குக்ரிய வசனத்தினை தினமும் இடலாம்.
நுழைவாயில் திரியில் வணக்கம் சொல்வது போல் இந்த திரியும் தொடரட்டும்!
தினமும் தொடர்ந்தால் நல்லது! ஷாப்னியால் தொடர இயலாத நாளில் வேறு ஒருவர் அந்த நாளுக்குக்ரிய வசனத்தினை தினமும் இடலாம்.
நுழைவாயில் திரியில் வணக்கம் சொல்வது போல் இந்த திரியும் தொடரட்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
பொறுமையும், இறைவன் மீதான பயபக்தியும் மிக அவசியம்!
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன்:3:186)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
அப்படியே ஆகட்டும் அக்காNisha wrote: நல்லதொரு ஆரம்பம்! பாராட்டுகள் ஷாப்னி!
தினமும் தொடர்ந்தால் நல்லது! ஷாப்னியால் தொடர இயலாத நாளில் வேறு ஒருவர் அந்த நாளுக்குக்ரிய வசனத்தினை தினமும் இடலாம்.
நுழைவாயில் திரியில் வணக்கம் சொல்வது போல் இந்த திரியும் தொடரட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
)(நண்பன் wrote:அப்படியே ஆகட்டும் அக்காNisha wrote: நல்லதொரு ஆரம்பம்! பாராட்டுகள் ஷாப்னி!
தினமும் தொடர்ந்தால் நல்லது! ஷாப்னியால் தொடர இயலாத நாளில் வேறு ஒருவர் அந்த நாளுக்குக்ரிய வசனத்தினை தினமும் இடலாம்.
நுழைவாயில் திரியில் வணக்கம் சொல்வது போல் இந்த திரியும் தொடரட்டும்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
நண்பன் wrote:
பொறுமையும், இறைவன் மீதான பயபக்தியும் மிக அவசியம்!
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன்:3:186)
~/ ~/ ~/ *_ *_ *_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
யாவருக்கும் பொதுவானதும் , அனைவரும் ஏற்று நடக்கக் கூடியதுமான அழகிய திருமறை வசனங்கள்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
jaleelge wrote:யாவருக்கும் பொதுவானதும் , அனைவரும் ஏற்று நடக்கக் கூடியதுமான அழகிய திருமறை வசனங்கள்.
ஆம்! தினம் தொடர்ந்தால் நல்லது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
Nisha wrote:jaleelge wrote:யாவருக்கும் பொதுவானதும் , அனைவரும் ஏற்று நடக்கக் கூடியதுமான அழகிய திருமறை வசனங்கள்.
ஆம்! தினம் தொடர்ந்தால் நல்லது!
முயச்சிக்கிறோம்....
என்னிடமும் போஸ்டுக்கள் உள்ளது... அதனை பதிவேற்றும் முறையைப் பழக வேண்டும் டியர்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
தொடருங்கள். நல்லதொரு பதிவு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
மாஸா அல்லாஹ் !!!!!
நல்லதொரு பேறுதரும் முயற்சி தொடர..
என் வாழ்த்துக்கள்.....
நல்லதொரு பேறுதரும் முயற்சி தொடர..
என் வாழ்த்துக்கள்.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
நண்பன் சேர் உங்கள் பதிவுகள் இன்னும் மினுங்க வேண்டும்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
நண்பன் wrote:
*_ *_ *_ ~/ ~/ ~/ ~/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
இப்படி ஒரு குர்ஆன் வசம் இருக்கும் போது சில அரபிகள் செய்யும் செயலைப் பார்த்தால் நமக்கே பொறுக்காதுNisha wrote:நண்பன் wrote:
*_ *_ *_ ~/ ~/ ~/ ~/
உணவை அதிகமாகவே வீண் விரயம் செய்கிறார்கள் _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
அரபிகள் மட்டும் அல்ல, நம்மில் பெரும்பாலோனோரும் அப்படித்தான். அளவுக்கு மீறி சமைப்பதும் கொட்டுவதும் உண்டு தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
சிலர் அறிந்து செய்கிறார்கள் சிலர் அறியாமல் செய்கிறார்கள்Nisha wrote:அரபிகள் மட்டும் அல்ல, நம்மில் பெரும்பாலோனோரும் அப்படித்தான். அளவுக்கு மீறி சமைப்பதும் கொட்டுவதும் உண்டு தானே!
சிலரது சந்தர்ப்பம் அப்படி அமைந்து விடுகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
இறந்துபோனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும், செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன.
(அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புஹாரி 6514
(அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புஹாரி 6514
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சிந்திக்க வேண்டிய கருத்து இது! நாம் சிந்திப்பதே இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
Nisha wrote:அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சிந்திக்க வேண்டிய கருத்து இது! நாம் சிந்திப்பதே இல்லையே!
நாம் அதிகதிகமாக நன்மைகள் செய்ய வேண்டும் )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
63:10 وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ
63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
அஸ்ஸலாமு அலைக்கும்.... அல் குரான் அத்தாட்சிகள்..
24. சூரத்துந் நூர் (பேரொளி)
24:41 (நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹ் செய்(து துதிக்)கின்றன.ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹ் செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.
34. சூரத்துஸ் ஸபா
34:10 இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம். 'மலைகளே! (அவர் தஸ்பீஹ் செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள். பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்.மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
39. சூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)
39:75 இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹ் செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர். அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். 'அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்" என்று (யாவராலும்) கூறப்படும்.
40. சூரத்துல் முஃமின்
40:7 அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹ் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: 'எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
41. சூரத்து ஹாமீம் ஸஜ்தா
41:38 ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள்(வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹ் செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்.அவர்கள்(அதில்) சோர்வடைவதுமில்லை.
42. சூரத்துஷ் ஷ_றா (கலந்தாலோசித்தல்)
42:5 அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம். ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹ் செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர். அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.
52. சூரத்துத் தூர் (மலை)
52:48 எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர். மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹ் செய்வீராக,
52:49 இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹ் செய்வீராக!
56. சூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)
56:74 ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக.
56:96 எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக.
41. சூரத்து ஹாமீம் ஸஜ்தா
41:53 நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம். (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
57. சூரத்துல் ஹதீத்(இரும்பு)
57:1 வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹ் செய்து (துதிசெய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன். ஞானம் மிக்கவன்.
13. சூரத்துர் ரஃது (இடி)
13:13 மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹ் செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான். (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்
21. சூரத்துல் அன்பியா (நபிமார்கள்)
21:79 அப்போது, நாம் சுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம். மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம். இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம். அவை (தாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
24. சூரத்துந் நூர் (பேரொளி)
24:41 (நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹ் செய்(து துதிக்)கின்றன.ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹ் செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.
34. சூரத்துஸ் ஸபா
34:10 இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம். 'மலைகளே! (அவர் தஸ்பீஹ் செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள். பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்.மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
39. சூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)
39:75 இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹ் செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர். அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். 'அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்" என்று (யாவராலும்) கூறப்படும்.
40. சூரத்துல் முஃமின்
40:7 அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹ் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: 'எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
41. சூரத்து ஹாமீம் ஸஜ்தா
41:38 ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள்(வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹ் செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்.அவர்கள்(அதில்) சோர்வடைவதுமில்லை.
42. சூரத்துஷ் ஷ_றா (கலந்தாலோசித்தல்)
42:5 அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம். ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹ் செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர். அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.
52. சூரத்துத் தூர் (மலை)
52:48 எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர். மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹ் செய்வீராக,
52:49 இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹ் செய்வீராக!
56. சூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)
56:74 ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக.
56:96 எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக.
41. சூரத்து ஹாமீம் ஸஜ்தா
41:53 நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம். (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
» குர்-ஆனில் வரும் துவாக்கள் - 2
» குர் ஆனின் முன்னறிவிப்புகள்!!
» இன்றைய குர் ஆன்..
» வசனம் தேவையில்லை…!!
» குர்-ஆனில் வரும் துவாக்கள் - 2
» குர் ஆனின் முன்னறிவிப்புகள்!!
» இன்றைய குர் ஆன்..
» வசனம் தேவையில்லை…!!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|