Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
மோடி பேச்சினால் காரசார விவாதம்
3 posters
Page 1 of 1
மோடி பேச்சினால் காரசார விவாதம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையால் அங்கிருந்த உறுப்பினர்களுக்கிடையே விவாதம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11ம் திகதி உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.
இதில் அவர் கூறியதாவது, '1,200 ஆண்டு கால அடிமை புத்தி, இன்னும் நம்மை ஆட்டுவித்து வருகிறது, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ள நபரை சந்திக்கும் போது, அவருடன் பேச கூட நடுங்குகிறோம்' என குறிப்பிட்டிருந்தார்.
இவரின் இந்த பேச்சு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
'வெள்ளையர்கள் தானே நம்மை அடிமைப்படுத்தியிருந்தனர். அவர்களும், 15ம் நூற்றாண்டிலிருந்து, 20ம் நூற்றாண்டு வரை தானே நம்மை அடிமைப்படுத்தினர். மோடி,இஸ்லாமிய மன்னர் நம்மை அடிமைப்படுத்தியதை கூறுகிறாரா' என்ற விவாதம் எழுந்துள்ளது.
இதில் ஒரு சாரர் மோடி வரலாற்றை மாற்றி கூறுகிறார் என்றும் மற்றொரு சாரர் வரலாற்றை மோடி நினைவுப்படுத்தியுள்ளார் எனவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சமூக விஞ்ஞானி சிவ விஸ்வநாதன் கூறுகையில், ''அடிமைப்பட்டிருந்ததை பற்றி தான் மோடி கூறியுள்ளார். அவர்கள் முகலாய மன்னர்களாக இருந்தால் என்ன? வெள்ளைக்காரர்களாக இருந்தால் என்ன?
நாம் இரு பிரிவினர் ஆட்சியின் கீழ், நாம் அடிமையாக இருந்துள்ளோம் என்பது உண்மை தானே,'' என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11ம் திகதி உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.
இதில் அவர் கூறியதாவது, '1,200 ஆண்டு கால அடிமை புத்தி, இன்னும் நம்மை ஆட்டுவித்து வருகிறது, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ள நபரை சந்திக்கும் போது, அவருடன் பேச கூட நடுங்குகிறோம்' என குறிப்பிட்டிருந்தார்.
இவரின் இந்த பேச்சு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
'வெள்ளையர்கள் தானே நம்மை அடிமைப்படுத்தியிருந்தனர். அவர்களும், 15ம் நூற்றாண்டிலிருந்து, 20ம் நூற்றாண்டு வரை தானே நம்மை அடிமைப்படுத்தினர். மோடி,இஸ்லாமிய மன்னர் நம்மை அடிமைப்படுத்தியதை கூறுகிறாரா' என்ற விவாதம் எழுந்துள்ளது.
இதில் ஒரு சாரர் மோடி வரலாற்றை மாற்றி கூறுகிறார் என்றும் மற்றொரு சாரர் வரலாற்றை மோடி நினைவுப்படுத்தியுள்ளார் எனவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சமூக விஞ்ஞானி சிவ விஸ்வநாதன் கூறுகையில், ''அடிமைப்பட்டிருந்ததை பற்றி தான் மோடி கூறியுள்ளார். அவர்கள் முகலாய மன்னர்களாக இருந்தால் என்ன? வெள்ளைக்காரர்களாக இருந்தால் என்ன?
நாம் இரு பிரிவினர் ஆட்சியின் கீழ், நாம் அடிமையாக இருந்துள்ளோம் என்பது உண்மை தானே,'' என தெரிவித்துள்ளார்.
Re: மோடி பேச்சினால் காரசார விவாதம்
ஏதோ இப்ப இந்தியாவில் உயர்பதவிகளில் இருப்போரைச்...
சாதாரண குடி மகன் சந்திக்கையில்....
மோடி சொன்ன மாதிறி நடக்காமை என்று பறை சாட்டுறாங்க...
கடுமையாகத்தான் பீத்துக் கொள்கிறாங்கப்பா !!!!!!
மோடியின் கூற்று பொய்மையற்றது தான்...
சாதாரண குடி மகன் சந்திக்கையில்....
மோடி சொன்ன மாதிறி நடக்காமை என்று பறை சாட்டுறாங்க...
கடுமையாகத்தான் பீத்துக் கொள்கிறாங்கப்பா !!!!!!
மோடியின் கூற்று பொய்மையற்றது தான்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மோடி பேச்சினால் காரசார விவாதம்
-
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர்
மேலதிகாரியின் தனி அறைக்கு செல்லுமுன்
செருப்பினை அறை வாசலில் கழற்றி விட்டு
செல்வர்...
-
இந்தப் பழக்கம் இப்போது மாறி விட்டது..!
-
ஆபிஸ் வேலை தவிர்த்து, மேலதிகாரியின்
சொந்த வேலைகளை செய்ய முடியாது என
தைரியமாக கடைநிலை சிப்பந்தி சொல்லும்
காலம் இது...!
-
பொதுவாக கம்யூனிகேஷன் ஸ்கில் இல்லாததே
பேச தயக்கம் ஏற்படுவதற்கு காரணம்...
-
சாதாரண படிப்பு இருந்த போதிலும் சரளமாக
ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தவன் உலகைச்
சுற்றி வலம் வருகிறான்...!
-
டீக்கடை நடத்தும் நாயர் ஒருவர் நாடுகளைச்
சுற்றிப் பார்க்கும் ஆசையில் ஒவ்வொரு ஆண்டும்
தன் மனைவியுடன் பல நாடுகளுக்கு சென்று
சாதனை படைத்து வருகிறார்..!
-
ஆக தைரியம், தன்னம்பிக்கை இவற்றை
ஊட்டி குழந்தைகளை வளர்க்க வேண்டும்...!
-
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர்
மேலதிகாரியின் தனி அறைக்கு செல்லுமுன்
செருப்பினை அறை வாசலில் கழற்றி விட்டு
செல்வர்...
-
இந்தப் பழக்கம் இப்போது மாறி விட்டது..!
-
ஆபிஸ் வேலை தவிர்த்து, மேலதிகாரியின்
சொந்த வேலைகளை செய்ய முடியாது என
தைரியமாக கடைநிலை சிப்பந்தி சொல்லும்
காலம் இது...!
-
பொதுவாக கம்யூனிகேஷன் ஸ்கில் இல்லாததே
பேச தயக்கம் ஏற்படுவதற்கு காரணம்...
-
சாதாரண படிப்பு இருந்த போதிலும் சரளமாக
ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தவன் உலகைச்
சுற்றி வலம் வருகிறான்...!
-
டீக்கடை நடத்தும் நாயர் ஒருவர் நாடுகளைச்
சுற்றிப் பார்க்கும் ஆசையில் ஒவ்வொரு ஆண்டும்
தன் மனைவியுடன் பல நாடுகளுக்கு சென்று
சாதனை படைத்து வருகிறார்..!
-
ஆக தைரியம், தன்னம்பிக்கை இவற்றை
ஊட்டி குழந்தைகளை வளர்க்க வேண்டும்...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» காரசார லெமன் சிக்கன் ரெஸிபி
» சட்டசபையில் ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?
» நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?
» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
» லோக்பால் சட்ட மூலம்: 20இல் பாராளுமன்றத்தில் விவாதம்
» சட்டசபையில் ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?
» நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?
» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
» லோக்பால் சட்ட மூலம்: 20இல் பாராளுமன்றத்தில் விவாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|