Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
மோடி பேச்சினால் காரசார விவாதம்
3 posters
Page 1 of 1
மோடி பேச்சினால் காரசார விவாதம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையால் அங்கிருந்த உறுப்பினர்களுக்கிடையே விவாதம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11ம் திகதி உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.
இதில் அவர் கூறியதாவது, '1,200 ஆண்டு கால அடிமை புத்தி, இன்னும் நம்மை ஆட்டுவித்து வருகிறது, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ள நபரை சந்திக்கும் போது, அவருடன் பேச கூட நடுங்குகிறோம்' என குறிப்பிட்டிருந்தார்.
இவரின் இந்த பேச்சு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
'வெள்ளையர்கள் தானே நம்மை அடிமைப்படுத்தியிருந்தனர். அவர்களும், 15ம் நூற்றாண்டிலிருந்து, 20ம் நூற்றாண்டு வரை தானே நம்மை அடிமைப்படுத்தினர். மோடி,இஸ்லாமிய மன்னர் நம்மை அடிமைப்படுத்தியதை கூறுகிறாரா' என்ற விவாதம் எழுந்துள்ளது.
இதில் ஒரு சாரர் மோடி வரலாற்றை மாற்றி கூறுகிறார் என்றும் மற்றொரு சாரர் வரலாற்றை மோடி நினைவுப்படுத்தியுள்ளார் எனவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சமூக விஞ்ஞானி சிவ விஸ்வநாதன் கூறுகையில், ''அடிமைப்பட்டிருந்ததை பற்றி தான் மோடி கூறியுள்ளார். அவர்கள் முகலாய மன்னர்களாக இருந்தால் என்ன? வெள்ளைக்காரர்களாக இருந்தால் என்ன?
நாம் இரு பிரிவினர் ஆட்சியின் கீழ், நாம் அடிமையாக இருந்துள்ளோம் என்பது உண்மை தானே,'' என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11ம் திகதி உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.
இதில் அவர் கூறியதாவது, '1,200 ஆண்டு கால அடிமை புத்தி, இன்னும் நம்மை ஆட்டுவித்து வருகிறது, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ள நபரை சந்திக்கும் போது, அவருடன் பேச கூட நடுங்குகிறோம்' என குறிப்பிட்டிருந்தார்.
இவரின் இந்த பேச்சு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
'வெள்ளையர்கள் தானே நம்மை அடிமைப்படுத்தியிருந்தனர். அவர்களும், 15ம் நூற்றாண்டிலிருந்து, 20ம் நூற்றாண்டு வரை தானே நம்மை அடிமைப்படுத்தினர். மோடி,இஸ்லாமிய மன்னர் நம்மை அடிமைப்படுத்தியதை கூறுகிறாரா' என்ற விவாதம் எழுந்துள்ளது.
இதில் ஒரு சாரர் மோடி வரலாற்றை மாற்றி கூறுகிறார் என்றும் மற்றொரு சாரர் வரலாற்றை மோடி நினைவுப்படுத்தியுள்ளார் எனவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சமூக விஞ்ஞானி சிவ விஸ்வநாதன் கூறுகையில், ''அடிமைப்பட்டிருந்ததை பற்றி தான் மோடி கூறியுள்ளார். அவர்கள் முகலாய மன்னர்களாக இருந்தால் என்ன? வெள்ளைக்காரர்களாக இருந்தால் என்ன?
நாம் இரு பிரிவினர் ஆட்சியின் கீழ், நாம் அடிமையாக இருந்துள்ளோம் என்பது உண்மை தானே,'' என தெரிவித்துள்ளார்.
Re: மோடி பேச்சினால் காரசார விவாதம்
ஏதோ இப்ப இந்தியாவில் உயர்பதவிகளில் இருப்போரைச்...
சாதாரண குடி மகன் சந்திக்கையில்....
மோடி சொன்ன மாதிறி நடக்காமை என்று பறை சாட்டுறாங்க...
கடுமையாகத்தான் பீத்துக் கொள்கிறாங்கப்பா !!!!!!
மோடியின் கூற்று பொய்மையற்றது தான்...
சாதாரண குடி மகன் சந்திக்கையில்....
மோடி சொன்ன மாதிறி நடக்காமை என்று பறை சாட்டுறாங்க...
கடுமையாகத்தான் பீத்துக் கொள்கிறாங்கப்பா !!!!!!
மோடியின் கூற்று பொய்மையற்றது தான்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மோடி பேச்சினால் காரசார விவாதம்
-
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர்
மேலதிகாரியின் தனி அறைக்கு செல்லுமுன்
செருப்பினை அறை வாசலில் கழற்றி விட்டு
செல்வர்...
-
இந்தப் பழக்கம் இப்போது மாறி விட்டது..!
-
ஆபிஸ் வேலை தவிர்த்து, மேலதிகாரியின்
சொந்த வேலைகளை செய்ய முடியாது என
தைரியமாக கடைநிலை சிப்பந்தி சொல்லும்
காலம் இது...!
-
பொதுவாக கம்யூனிகேஷன் ஸ்கில் இல்லாததே
பேச தயக்கம் ஏற்படுவதற்கு காரணம்...
-
சாதாரண படிப்பு இருந்த போதிலும் சரளமாக
ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தவன் உலகைச்
சுற்றி வலம் வருகிறான்...!
-
டீக்கடை நடத்தும் நாயர் ஒருவர் நாடுகளைச்
சுற்றிப் பார்க்கும் ஆசையில் ஒவ்வொரு ஆண்டும்
தன் மனைவியுடன் பல நாடுகளுக்கு சென்று
சாதனை படைத்து வருகிறார்..!
-
ஆக தைரியம், தன்னம்பிக்கை இவற்றை
ஊட்டி குழந்தைகளை வளர்க்க வேண்டும்...!
-
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர்
மேலதிகாரியின் தனி அறைக்கு செல்லுமுன்
செருப்பினை அறை வாசலில் கழற்றி விட்டு
செல்வர்...
-
இந்தப் பழக்கம் இப்போது மாறி விட்டது..!
-
ஆபிஸ் வேலை தவிர்த்து, மேலதிகாரியின்
சொந்த வேலைகளை செய்ய முடியாது என
தைரியமாக கடைநிலை சிப்பந்தி சொல்லும்
காலம் இது...!
-
பொதுவாக கம்யூனிகேஷன் ஸ்கில் இல்லாததே
பேச தயக்கம் ஏற்படுவதற்கு காரணம்...
-
சாதாரண படிப்பு இருந்த போதிலும் சரளமாக
ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தவன் உலகைச்
சுற்றி வலம் வருகிறான்...!
-
டீக்கடை நடத்தும் நாயர் ஒருவர் நாடுகளைச்
சுற்றிப் பார்க்கும் ஆசையில் ஒவ்வொரு ஆண்டும்
தன் மனைவியுடன் பல நாடுகளுக்கு சென்று
சாதனை படைத்து வருகிறார்..!
-
ஆக தைரியம், தன்னம்பிக்கை இவற்றை
ஊட்டி குழந்தைகளை வளர்க்க வேண்டும்...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» காரசார லெமன் சிக்கன் ரெஸிபி
» சட்டசபையில் ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?
» வெட்டி விவாதம்
» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
» லோக்பால் சட்ட மூலம்: 20இல் பாராளுமன்றத்தில் விவாதம்
» சட்டசபையில் ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?
» வெட்டி விவாதம்
» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
» லோக்பால் சட்ட மூலம்: 20இல் பாராளுமன்றத்தில் விவாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|