சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிறை - குறை
by rammalar Today at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Today at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Yesterday at 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Yesterday at 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Yesterday at 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Yesterday at 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Yesterday at 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Yesterday at 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Yesterday at 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Yesterday at 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன் Khan11

உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்

Go down

உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன் Empty உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்

Post by rammalar Tue 30 Apr 2024 - 11:10

உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன் Image?url=https%3A%2F%2Fimages.hindustantimes.com%2Ftamil%2Fimg%2F2024%2F04%2F30%2F550x309%2Fselvaragavan_1698314663261_1714457910555

----
 தற்போது ஒரு தத்துவ ட்விட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் இயக்குநர் 
செல்வராகவன்.


அதில், “ ஐயோ ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் 
முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே 
என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி 
வரும் ! இந்த நொடி தான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள் “ 
எனக் குறிப்பிட்டு உள்ளார்.


இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு மீண்டும் விவாகரத்து 
ஆகிவிட்டதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் 
படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த கீதாஞ்சலியை, 
செல்வராகவனை 2011 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து 
கொண்டார். செல்வராகவனுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் இரு 
மகன்கள் இருக்கின்றனர்.


2006 ஆம் ஆண்டு செல்வராகவன், சோனியா அகர்வால் திருமணம் 
செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையில் கருத்து 
வேறுபாடு ஏற்பட்ட நிலையில் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து 
தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.


காதலிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருவருக்குள்ளும் 
ஒரு விதமான ஸ்பார்க் இருக்கும். காலப்போக்கில் அந்த ஸ்பார்க், 
மேஜிக் உள்ளிட்டவையெல்லாம் அப்படியே கரைந்து விடும் என 
முன்பு ஒரு முறை பேட்டியில் கீதாஞ்சலி செல்வராகவன் கூறி
 இருந்தார்.
-
-இந்துஸ்தான் டைம்ஸ்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24208
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum