Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27by rammalar Today at 10:57
» கடற்கரை மணலறியும்
by rammalar Today at 10:12
» சேவைக் கலைஞன்
by rammalar Today at 10:11
» தேரீர்ப்ரியம்
by rammalar Today at 10:10
» தூதூ போ காற்றே
by rammalar Today at 10:10
» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 10:09
» இசை
by rammalar Today at 10:08
» மழை
by rammalar Today at 10:08
» வேலி
by rammalar Today at 10:07
» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49
» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57
» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32
» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17
» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03
» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56
» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15
» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09
» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54
» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38
» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53
» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19
» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50
» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48
» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07
» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30
தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
Page 1 of 1
தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
![தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன? 1c28](https://i.servimg.com/u/f39/19/62/63/09/1c28.png)
--
தமிழ்நாட்டில் மொத்தம் 15 பறவைகள் சரணாலயம் உள்ளது.
அதிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது தஞ்சாவூர் அருகிலுள்ள
வடுவூர் பறவைகள் சரணாலயம்.
இது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த சிறப்பு
தொகுப்பில் காணலாம்..
தஞ்சாவூரின் பக்கத்து மாவட்டமான திருவாரூரில், தஞ்சாவூர் -
மன்னார்குடி செல்லும் சாலையில், தஞ்சையிலிருந்து 29 கி.மீ
தொலைவில், வடுவூர் ஏரி சுமார் 128.10 ஹெக்டர் அதாவது 316
ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த ஏரிக்கு பகுதிக்கு நெகிழி பைகள் மற்றும் கெமிக்கல்
சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்ல கூடாது.
இந்த ஏரியை பார்க்க கட்டணமாக 2-10-ரூ வரையிலும் நிழற்படக்
கருவிக்கு 50ரூ, கையடக்க புகைப்பட கருவிக்கு 300-ரூ மற்றும்
வாகன நிறுத்தத்திற்கு 20-முதல் 100 வரை வசூலிக்கப்படுகிறது.
வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமாக 1999ல் மாற்றப்பட்டது.
வடுவூர் ஏரியை சுற்றி வளமான ஈரநிலங்கள் அதிக அளவில்
இருப்பதால் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து
40க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த பல வெளிநாட்டு பறவைகள்
நவம்பர்- டிசம்பர் மாதங்களில் ஆண்டுதோறும் 20,000 பறவைகள்
வடுவூர் சரணாலயம் வந்து செல்கிறது.
சீசன் காலம்:
-
![தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன? 1d19](https://i.servimg.com/u/f39/19/62/63/09/1d19.png)
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிக்கும்
போது உயிர் வாழ ஏற்றதாக இந்த ஏரி அமைந்துள்ளது.
இதனால் இந்த பறவைகள் உணவிற்காகவும், இனப்
பெருக்கத்திற்காகவும் வருகிறது, அதிக பட்சமாக நவம்பர், டிசம்பர்
மாதங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளது.
என்ன பறவைகள் பார்க்கலாம்?:
வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் வெள்ளை அரிவாள் மூக்கன்,
மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா, ஊசிவால் வாத்து, நீர்க்காகம்,
கிளுவை, ஹெரான், துடுப்பு வாயன், பாம்புத் தாரா, நாமக்கோழி,
நத்தை குத்தி நாரை மற்றும் நீளவால் தாழைக்கோழி போன்ற
40க்கும் மேற்பட்ட வகையான நீர் பறவைகள் உள்ளன.
தண்ணீர் பயன்பாடு:
மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர்
இங்கு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவ
மழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு
பறவைகள் இறங்கி ஏற வழிவகை செய்து விடுகிறது.
இங்கு நடைபாதை, பறவைகளைப் பார்க்கக் கோபுரங்கள், அமர்ந்து
கொள்ள நாற்காலிகள், சிமெண்ட் இருக்கைகள் போன்றவை
அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நடைபாதை முழுவதுமாக மரங்கள்
சூழ்ந்து இருப்பதால் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.
இந்த சரணாலயம் எல்லா நாட்களிலும் திறந்து இருக்கும். ஆனால்
நவம்பர் - டிசம்பர் மாதங்களில் இங்கு வருகை தருவது சிறந்ததாகும்
சிறந்த நேரம் காலை மற்றும் மாலை நேரங்கள் ஆகும். இந்த நேரங்களில்
பறவைகளை அதிக அளவில் அருகிலேயே காணலாம்.
இந்த வடுவூர் பறவைகள் சரணாலயம் தஞ்சை அருகிலுள்ள முக்கியமான
சுற்றுலா தலமாக திகழ்கிறது.
-
நன்றி- நியூஸ் 18
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
» இப்படி இருந்தா நீங்க என்ன பண்ணுவிங்க
» இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
» வேடந்தாங்கல் சரணாலயம்: இன்று முதல் பார்வையிடலாம்
» வண்ணத்துப் பூச்சிகளின் சரணாலயம்
» இப்படி இருந்தா நீங்க என்ன பண்ணுவிங்க
» இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
» வேடந்தாங்கல் சரணாலயம்: இன்று முதல் பார்வையிடலாம்
» வண்ணத்துப் பூச்சிகளின் சரணாலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|