Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27by rammalar Today at 2:55 pm
» கடற்கரை மணலறியும்
by rammalar Today at 2:12 pm
» சேவைக் கலைஞன்
by rammalar Today at 2:11 pm
» தேரீர்ப்ரியம்
by rammalar Today at 2:10 pm
» தூதூ போ காற்றே
by rammalar Today at 2:10 pm
» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 2:09 pm
» இசை
by rammalar Today at 2:08 pm
» மழை
by rammalar Today at 2:08 pm
» வேலி
by rammalar Today at 2:07 pm
» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 1:51 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 1:50 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 1:49 pm
» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 1:48 pm
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 9:57 am
» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu Jul 25, 2024 9:32 pm
» இவன் யாரோ
by rammalar Thu Jul 25, 2024 9:17 pm
» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu Jul 25, 2024 4:39 pm
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu Jul 25, 2024 4:07 pm
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu Jul 25, 2024 4:05 pm
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu Jul 25, 2024 4:03 pm
» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu Jul 25, 2024 4:00 pm
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu Jul 25, 2024 3:56 pm
» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu Jul 25, 2024 2:15 pm
» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu Jul 25, 2024 2:09 pm
» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu Jul 25, 2024 8:54 am
» சினி துளிகள்
by rammalar Wed Jul 24, 2024 11:38 pm
» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed Jul 24, 2024 9:53 pm
» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed Jul 24, 2024 8:19 am
» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue Jul 23, 2024 10:50 pm
» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue Jul 23, 2024 10:48 pm
» சொல்லிட்டாங்க...
by rammalar Mon Jul 22, 2024 10:07 pm
» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon Jul 22, 2024 9:53 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon Jul 22, 2024 9:32 pm
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon Jul 22, 2024 4:39 pm
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon Jul 22, 2024 4:30 pm
உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
பெரிய கவிஞன் ஒவ்வொருவனும் ஒரு ஆச்சாரியனே.
அவ்விதம் கருதப்படவே நானும் விரும்புகின்றேன்.
-வோர்ட்ஸ்வொர்த்
---
ஆராய்ச்சி என்பது மரத்திலிருந்து அடிக்கடி பூக்களுடன்
புழுக்களையும் எடுத்துக் கொள்ளும்.
-ரிக்டர்
---
கூறியது யார் என்று அறிவதற்குக் கூறியதை மட்டுமே ஆராய்க.
-ஆக்கம்பிஸ்
---
ஆறுதலளிக்கும் தோத்திரப் பாடல்கள் மனத்தைச் சந்தோஷமும்
சாந்தியும் உள்ள நிலைமையில் வைக்கும்.
-பேஸில்
---
நம்மை அறியாமலே நம்முடைய மனத்திற்குள் புகும் போதனையே
நாம் கவி மூலம் பெறும் போதனை.
-லாம்
---
இதயத்தில் நல்லுணர்ச்சிகளை ஏற்படுத்துவதைத் தவிர
ஏனையவெல்லாம் பேதமை என்று கருதுவதே கவிஞனின் நோக்கமும்
தொழிலுமாகும்.
-ஸ்காட்
---
உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
-வோர்ட்ஸ்வொர்த்
--
கவிச்சுவையும் உணர்ச்சியும் பொருந்திய இலக்கியங்களே
தினசரிஉபயோகத்திற்குத் தேவை.
-ஹாரிஸன்
---
உயர்ந்த லட்சியங்களுக்காக உத்தம புருஷர்கள் அனுபவிக்கும்
இன்பத்தையேனும் துன்பத்தையேனும் உணர்ச்சி உண்டாக்கும் சிறந்த
முறையில் வெளியிடுவதே உண்மையான கவிகள்.
-ரஸ்கின்
---
இலக்கிய ஊழியர் மட்டுமல்ல, எந்தப் பொது ஜன ஊழியரும் எளிய
முறையிலேயே வாழவேண்டும் என்பது என் அபிப்பபிராயம்.
-வோர்ட்ஸ்வொர்த்
---
தொகுத்தவர் - பொ.திருகூடசுந்தரம் (நன்றி-விக்கிமூலம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24908
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|