சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

 உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை. Khan11

உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.

Go down

 உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை. Empty உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.

Post by rammalar Sun 19 May 2024 - 11:39

 உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை. Main-qimg-87cbd6feb3e11dd5e0ffd0f805c03146-lq



பெரிய கவிஞன் ஒவ்வொருவனும் ஒரு ஆச்சாரியனே. 
அவ்விதம் கருதப்படவே நானும் விரும்புகின்றேன்.
-வோர்ட்ஸ்வொர்த்
---
ஆராய்ச்சி என்பது மரத்திலிருந்து அடிக்கடி பூக்களுடன் 
புழுக்களையும் எடுத்துக் கொள்ளும்.
-ரிக்டர்
---
கூறியது யார் என்று அறிவதற்குக் கூறியதை மட்டுமே ஆராய்க.
-ஆக்கம்பிஸ்
---
ஆறுதலளிக்கும் தோத்திரப் பாடல்கள் மனத்தைச் சந்தோஷமும் 
சாந்தியும் உள்ள நிலைமையில் வைக்கும்.
-பேஸில்
---
நம்மை அறியாமலே நம்முடைய மனத்திற்குள் புகும் போதனையே 
நாம் கவி மூலம் பெறும் போதனை.
-லாம்
---
இதயத்தில் நல்லுணர்ச்சிகளை ஏற்படுத்துவதைத் தவிர 
ஏனையவெல்லாம் பேதமை என்று கருதுவதே கவிஞனின் நோக்கமும் 
தொழிலுமாகும்.
-ஸ்காட்
---
உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
-வோர்ட்ஸ்வொர்த்
--
கவிச்சுவையும் உணர்ச்சியும் பொருந்திய இலக்கியங்களே 
தினசரிஉபயோகத்திற்குத் தேவை.
-ஹாரிஸன்
---
உயர்ந்த லட்சியங்களுக்காக உத்தம புருஷர்கள் அனுபவிக்கும் 
இன்பத்தையேனும் துன்பத்தையேனும் உணர்ச்சி உண்டாக்கும் சிறந்த 
முறையில் வெளியிடுவதே உண்மையான கவிகள்.
-ரஸ்கின்
---
இலக்கிய ஊழியர் மட்டுமல்ல, எந்தப் பொது ஜன ஊழியரும் எளிய
முறையிலேயே வாழவேண்டும் என்பது என் அபிப்பபிராயம்.
-வோர்ட்ஸ்வொர்த்
---
தொகுத்தவர் - பொ.திருகூடசுந்தரம் (நன்றி-விக்கிமூலம்)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum