Latest topics
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதைby rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21
» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Thu 20 Jun 2024 - 4:14
2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
Page 1 of 1
2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
![2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி Thoni10](https://i.servimg.com/u/f39/19/62/63/09/thoni10.png)
---சென்னை :
தோனி கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற்று
விட்டதாக பலரும் கூறிவரும் நிலையில் சென்னை சூப்பர்
கிங்ஸ் நிர்வாகம் அது குறித்து தோனி தங்களிடம் என்ன கூறினார்
என விளக்கம் அளித்துள்ளது.
இதை அடுத்து தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கடந்த 2019 ஒருநாள் போட்டி உலக கோப்பையுடன் சர்வதேச
கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். அதன் பின் ஐபிஎல்
தொடரில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். 2024 ஐபிஎல்
தொடரில் பங்கேற்ற தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப்
சுற்றுடன் வெளியேறியதால் ஏமாற்றத்தில் இருந்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் தனது கடைசி போட்டி
நடைபெற வேண்டும் என்ற முடிவில் அவர் இருந்ததாக
கூறப்படுகிறது.
எனினும், 42 வயதாகி விட்ட நிலையில் அவர் இந்த ஆண்டுடன் ஓய்வு
பெற்று விடுவார் எனக் கூறப்பட்டது. ஓய்வு குறித்து தோனி சார்பாக
எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அது குறித்து
சென்னை சூப்பர் கிங்ஸ் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா
பத்திரிக்கையில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், "சிஎஸ்கே-வில் யாரிடமும் தோனி தான் ஓய்வு பெறுவதாக
கூறவில்லை. அவர் அணி நிர்வாகத்திடம், "இன்னும் இரண்டு மாதங்கள்
காத்திருங்கள் அதன் பின்பு நான் இறுதி முடிவை கூறுகிறேன்" என்று
மட்டும் சொல்லி இருக்கிறார்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.
ஆனால், ஏன் இரண்டு மாதம் காத்திருக்குமாறு கூறினார் என்பதன்
பின்னணி குறித்தும் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது. கடந்த மூன்று
ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரர் என்ற விதி உள்ளது.
அதன்படி 11 வீரர்களை தாண்டி 12 ஆவதாக ஒரு வீரரை பேட்டிங்
அல்லது பவுலிங்கின் போது மாற்ற வீரராக எப்போது வேண்டுமானாலும்
களமிறக்கலாம்.
இந்த இம்பாக்ட் வீரர் விதியை கைவிட வேண்டும் என ரோஹித் சர்மா
மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் பிசிசிஐ-இடம்
முறையிட்டுள்ளனர். பிசிசிஐ அதை நீக்குவது குறித்து விவாதித்து
வருகிறது. இன்னும் சில மாதங்களில் அது குறித்து பிசிசிஐ தனது இறுதி
முடிவை அறிவிக்கும்.
ஒரு வேளை இம்பாக்ட் வீரர் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்
பட்சத்தில், தோனி அடுத்த ஆண்டு தொடரில் இம்பாக்ட் வீரராக இடம்
பெறுவார் எனக் கூறப்படுகிறது.
அதாவது விக்கெட் கீப்பிங் செய்யாமல், பேட்டிங்கின் போது கடைசி
ஓவர்களில் பேட்டிங் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது மட்டும்
அவர் வந்து பேட்டிங் செய்வார் எனக் கூறப்படுகிறது.
-அரவிந்தன் -Mykhel.com & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24669
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பயணிகளை ஊக்கப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
» சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
» ரசிகர்களை சந்திக்கிறார்... அஜீத் அதிரடி முடிவு!
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
» சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
» ரசிகர்களை சந்திக்கிறார்... அஜீத் அதிரடி முடிவு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|