சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21

» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Thu 20 Jun 2024 - 4:14

ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?  Khan11

ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?

Go down

ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?  Empty ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?

Post by rammalar Tue 21 May 2024 - 16:31

ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?  Screenshot17770-down-1716146324

--
சென்னை: 
உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு ஒரு 
ஆப்டிக்கல் இல்யூஷனுடன் வைத்திருக்கிறோம். 


இதற்கு படமெல்லாம் தேவையில்லை! யோசனை இருந்தால் 
போதும்! அதாவது அந்த புதிர் என்னவென்றால் ஒரு ஆற்றின் 
கரையோரத்தில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். 
அது போல் அதன் மறு கரையில் நாய் நின்று கொண்டிருக்கிறது. 


அப்போது அந்த நபர், நாயை இங்கே வருமாறு அழைக்கிறார். 
ஆனால் அந்த நாய் சிறிது நேரம் யோசிக்கிறது. பிறகு அந்த 
நபர் இருக்கும் இடத்திற்கு நனையாமல் எந்த வித படகையும் 
பயன்படுத்தாமல் அந்த நாய் வந்துவிடுகிறது. 


அதாவது ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் 
A man stands on one side of a river, his dog on 
the other. The man calls his dog, who immediately 
crosses the river without getting wet and without 
using a bridge or a boat. How did the dog do it? 


இதற்கான விடையைதான் நீங்கள் சொல்ல வேண்டும். 
அது எப்படி நாய் தண்ணீரில் நீந்தி வந்திருந்தால் அது 
நனைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது பாலத்திலோ 
அல்லது படகிலோ வந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத 
பட்சத்தில் அந்த நாய் எப்படி மறு முனையில் உள்ள கரைக்கு 
வந்தது என்பதை கண்டறியுங்கள் பார்க்கலாம்.


நன்றாக மூளையை கசக்கி பிழிந்தால் விடை கிடைக்கும். 
இது விடுகதை என்று கூட வைத்துக் கொள்ளலாம். என்ன கண்டு
பிடித்துவிட்டீர்களா? 


நாங்கள் சொல்லட்டுமா? விடை என்ன தெரியுமா- 
அதாவது ஆறு ஐஸ்கட்டியாகிவிட்டது, இதனால் அந்த நாயானது 
ஐஸ் கட்டி மேல் பயணித்து மறுகரைக்கு வந்துவிட்டது. இதுதான் 
விடை! 


ஆங்கிலத்தில் The river was frozen இதுதான் விடை! 
உங்களுடைய IQ அளவை சோதனை செய்ய இந்த ஆப்டிக்கல் 
இல்யூஷன் விளையாட்டை விளையாடுங்கள். 
--------
-தமிழ்.ஒன்.இந்தியா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24669
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum