Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
காதலித்துப்பார்....!!
5 posters
Page 1 of 1
காதலித்துப்பார்....!!
கண்களிரண்டைப் பார் -கவிதை கொட்டும்..!
பழகிப் பார் - தைரியம் கிட்டும்..!
சொல்லிப் பார் - காதல் எட்டும்..!
நெருங்கிப் பார் - மோகம் சொட்டும்..!
சண்டையிட்டுப் பார் - ஊடல் முட்டும்..!
மொத்தத்தில்,காதலித்துப் பார்!!
கவலைகள் கதவை தட்டும்..!!
அலைக்கும் கரைக்கும் உள்ள தொடர்பு
காதலுக்கும் நட்புக்கும் உள்ள தொடர்பு போல..!
அலை என்றும் கரையோடு இருக்க
முடியாது என்று தெரிந்தாலும் கரையை
தொட முயற்சி செய்வதை ஒரு போதும்
நிறுத்தாது, அது போலத்தான் காதலும்..!
நட்(பு)பின் கரையில் நின்றாலும் காதல் அலை,,,,,
நனைத்து கொண்டே இருக்கும்..!
காதலித்துப் பார்!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலித்துப்பார்....!!
காதலித்துப்பார் உனக்கும் கவிதை வரும் என்பார்கள்
ராகவா உங்கள் காதல் வாழ்க அருமையாக கவிதை எழுதுகிறீர்கள்
வாழ்த்துக்கள் கவிஞரே
ராகவா உங்கள் காதல் வாழ்க அருமையாக கவிதை எழுதுகிறீர்கள்
வாழ்த்துக்கள் கவிஞரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலித்துப்பார்....!!
காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம்
தோன்றும்… உலகம் அர்த்தப்படும்
வைரமுத்துவின் மிகபிரபல்யமான கவிதைத்தலைப்பு காதலித்துப்பார்! அந்த தலைப்பில் ராகவன் தனக்கே உரிய விதமாய் அழகாய் கவிதை வடித்திருக்கின்றார்.
நட்பின் கரையின் நின்றாலும் காதல் அலை தொடர்ந்து கொண்டே இருக்கும் என நட்பிலும் காதல் உண்டென்கின்றார் ராகவன் ! ~/
காதல் இல்லா வாழ்வு உண்டோ? காதல் அதாவது லவ் ..அதீதமான அன்பு .. சாதாரணமாய் அன்பை லைக் என சொல்லிரலாம். அனைவரையும் லைக் செய்ய முடிந்த நம்மால் நான் உன்னை லவ் செய்கின்றேன் என சொல்லிட அவ்வளவு இலகுவில் முடிவதில்லை.
அன்பு முழுமையாகும் போது் உணர்வு பூர்வமாய் I Love U MoM, Daddy , Son, Daughter இப்படி யே அக்கா, அண்ணா தம்பி தங்கை என எவரை வேண்டும்னாலும் காதலிக்கலாம். ஆனால் அப்படி சொல்லும் படி நம் அன்பு ஆழமாய் ஆகாததால் சொல்வது இல்லை. !
ஐ லவ் மை மம்மி என சிறு வயதில் சொல்வோர் வளர்ந்த பின் அந்த நேசிப்பை வேறொருவருக்கு கொடுத்து விடுவதால் அதன் பின் தாய் அன்பும் பத்தோடு பதினொன்ராய் ஐ லக் என்றாகின்றது.
வளர்ந்து உணர்ந்த பின் இந்த நேசிப்பை ஐ லவ் என சொல்ல வேணுமானால் அத்தனைக்கத்தனை நேசிப்பு, புரிதல் அன்பு அக்கறை நம் உள்ளத்தில் ஆழத்தில் இருக்கின்றது என அர்த்தம்.
இப்படி உன்னத அன்பு எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அன்பை அன்புக்காக அன்பாலே கிடைக்கும் எனில் அந்த அன்புக்கு அடிமையாகவே இருக்கலாம்! நானும் அப்படித்தான்! அன்புக்கு அடிமை தான்!
காதலித்தால் கவிதை மட்டுமல்ல கவலையும் வரும் என ராகவன் சொல்கின்றார்.வரட்டுமே..
தோன்றும்… உலகம் அர்த்தப்படும்
வைரமுத்துவின் மிகபிரபல்யமான கவிதைத்தலைப்பு காதலித்துப்பார்! அந்த தலைப்பில் ராகவன் தனக்கே உரிய விதமாய் அழகாய் கவிதை வடித்திருக்கின்றார்.
நட்பின் கரையின் நின்றாலும் காதல் அலை தொடர்ந்து கொண்டே இருக்கும் என நட்பிலும் காதல் உண்டென்கின்றார் ராகவன் ! ~/
காதல் இல்லா வாழ்வு உண்டோ? காதல் அதாவது லவ் ..அதீதமான அன்பு .. சாதாரணமாய் அன்பை லைக் என சொல்லிரலாம். அனைவரையும் லைக் செய்ய முடிந்த நம்மால் நான் உன்னை லவ் செய்கின்றேன் என சொல்லிட அவ்வளவு இலகுவில் முடிவதில்லை.
அன்பு முழுமையாகும் போது் உணர்வு பூர்வமாய் I Love U MoM, Daddy , Son, Daughter இப்படி யே அக்கா, அண்ணா தம்பி தங்கை என எவரை வேண்டும்னாலும் காதலிக்கலாம். ஆனால் அப்படி சொல்லும் படி நம் அன்பு ஆழமாய் ஆகாததால் சொல்வது இல்லை. !
ஐ லவ் மை மம்மி என சிறு வயதில் சொல்வோர் வளர்ந்த பின் அந்த நேசிப்பை வேறொருவருக்கு கொடுத்து விடுவதால் அதன் பின் தாய் அன்பும் பத்தோடு பதினொன்ராய் ஐ லக் என்றாகின்றது.
வளர்ந்து உணர்ந்த பின் இந்த நேசிப்பை ஐ லவ் என சொல்ல வேணுமானால் அத்தனைக்கத்தனை நேசிப்பு, புரிதல் அன்பு அக்கறை நம் உள்ளத்தில் ஆழத்தில் இருக்கின்றது என அர்த்தம்.
இப்படி உன்னத அன்பு எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அன்பை அன்புக்காக அன்பாலே கிடைக்கும் எனில் அந்த அன்புக்கு அடிமையாகவே இருக்கலாம்! நானும் அப்படித்தான்! அன்புக்கு அடிமை தான்!
காதலித்தால் கவிதை மட்டுமல்ல கவலையும் வரும் என ராகவன் சொல்கின்றார்.வரட்டுமே..
- Spoiler:
- காதலித்து பார்
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
காதலித்து பார்
தலையனையை நனைப்பாய்
மூன்று முறை பல் துலக்குவாய்
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
வந்துவிட்டால் வருஷங்க்ள் நிமிஷங்கள் என்பாய்
காக்கை கூட உன்னை கவனிக்காது
ஆனால் இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருள காண்பாய்
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
காதலித்து பார்
இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்
நிசத்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாண் ஏற்றி, உனக்குள்ளே அம்பு விடும்
காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும்
ஆர்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்
தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்
காதலித்து பார்
பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னாள் உன்னுமா?
அத்வைத்தம் அடைய வேண்டுமா?
ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்
சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே அதற்க்காகவேணும்
புலங்களை வருத்தி புதிர்ப்பிக்க முடியுமே அதற்க்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கும், பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விலங்குமே அதற்க்காகவேணும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே , அதற்க்காகவேணும்
காதலித்து பார்
சம்பிரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள் களவு போய் இருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சக்கனை சிலுவையில் அறையபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்து பார்
சொர்கம், நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதலித்துப்பார்....!!
Nisha wrote:காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம்
தோன்றும்… உலகம் அர்த்தப்படும்
வைரமுத்துவின் மிகபிரபல்யமான கவிதைத்தலைப்பு காதலித்துப்பார்! அந்த தலைப்பில் ராகவன் தனக்கே உரிய விதமாய் அழகாய் கவிதை வடித்திருக்கின்றார்.
நட்பின் கரையின் நின்றாலும் காதல் அலை தொடர்ந்து கொண்டே இருக்கும் என நட்பிலும் காதல் உண்டென்கின்றார் ராகவன் ! ~/
காதல் இல்லா வாழ்வு உண்டோ? காதல் அதாவது லவ் ..அதீதமான அன்பு .. சாதாரணமாய் அன்பை லைக் என சொல்லிரலாம். அனைவரையும் லைக் செய்ய முடிந்த நம்மால் நான் உன்னை லவ் செய்கின்றேன் என சொல்லிட அவ்வளவு இலகுவில் முடிவதில்லை.
அன்பு முழுமையாகும் போது் உணர்வு பூர்வமாய் I Love U MoM, Daddy , Son, Daughter இப்படி யே அக்கா, அண்ணா தம்பி தங்கை என எவரை வேண்டும்னாலும் காதலிக்கலாம். ஆனால் அப்படி சொல்லும் படி நம் அன்பு ஆழமாய் ஆகாததால் சொல்வது இல்லை. !
ஐ லவ் மை மம்மி என சிறு வயதில் சொல்வோர் வளர்ந்த பின் அந்த நேசிப்பை வேறொருவருக்கு கொடுத்து விடுவதால் அதன் பின் தாய் அன்பும் பத்தோடு பதினொன்ராய் ஐ லக் என்றாகின்றது.
வளர்ந்து உணர்ந்த பின் இந்த நேசிப்பை ஐ லவ் என சொல்ல வேணுமானால் அத்தனைக்கத்தனை நேசிப்பு, புரிதல் அன்பு அக்கறை நம் உள்ளத்தில் ஆழத்தில் இருக்கின்றது என அர்த்தம்.
இப்படி உன்னத அன்பு எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அன்பை அன்புக்காக அன்பாலே கிடைக்கும் எனில் அந்த அன்புக்கு அடிமையாகவே இருக்கலாம்! நானும் அப்படித்தான்! அன்புக்கு அடிமை தான்!
காதலித்தால் கவிதை மட்டுமல்ல கவலையும் வரும் என ராகவன் சொல்கின்றார்.வரட்டுமே..
- Spoiler:
காதலித்து பார்
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
காதலித்து பார்
தலையனையை நனைப்பாய்
மூன்று முறை பல் துலக்குவாய்
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
வந்துவிட்டால் வருஷங்க்ள் நிமிஷங்கள் என்பாய்
காக்கை கூட உன்னை கவனிக்காது
ஆனால் இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருள காண்பாய்
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
காதலித்து பார்
இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்
நிசத்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாண் ஏற்றி, உனக்குள்ளே அம்பு விடும்
காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும்
ஆர்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்
தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்
காதலித்து பார்
பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னாள் உன்னுமா?
அத்வைத்தம் அடைய வேண்டுமா?
ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்
சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே அதற்க்காகவேணும்
புலங்களை வருத்தி புதிர்ப்பிக்க முடியுமே அதற்க்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கும், பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விலங்குமே அதற்க்காகவேணும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே , அதற்க்காகவேணும்
காதலித்து பார்
சம்பிரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள் களவு போய் இருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சக்கனை சிலுவையில் அறையபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்து பார்
சொர்கம், நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்
ராகவனின் அழகான கவிதைக்கு நிஷா அக்காவின் அருமையான பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல
நட்பு பற்றி அக்கா சொன்னது அருமை பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலித்துப்பார்....!!
பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னாள் உன்னுமா?
அத்வைத்தம் அடைய வேண்டுமா?
ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலித்துப்பார்....!!
காதலித்து பார் அருமையாக் இருக்கு அண்ணா
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|