Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
என் தேவதை
+3
Nisha
நண்பன்
சிவக்குமார்
7 posters
Page 1 of 1
என் தேவதை
அவள் விழிகளில் பாய்வது
என்ன மின்சாரமா
சந்திக்க வழியின்றி சிரம்
தாழ்த்துகிறேன்...
உன் கடைக்கண் பார்வையோ
ஓராயிரம் மின்னல் கீற்று
சுழலில் சிக்கிய இலை போலானது
என் மனம்...
எனைக் கண்டவுடன் பூவாய்
மலரும் உன் முகம்...
ஈரேழு காலங்களாகினும் அழியா
ஓவியமாய் என் நெஞ்சில்
பட்டாணி போல் படபட வென
பேசும் நீ என் விழிகண்டு வெட்கி
தலை குனிய...
இன்னும் என்னுள் நீங்கா
நினைவாய்...
வேண்டாமென பிரிந்து சென்றாய்
குடும்ப சூழலறிந்து...
என்னிரண்டு வயதில் வியந்தேன்
குடும்பத்தின் மீதான உன் அன்பை
நினைத்து...
விபத்தில் சிக்கி படுக்கையில்
விழுந்து...வேதனையிலும் மகிழ்ந்து
இருந்தேன் நீ வருவாய் என...
ஏனோ கானல் நீராகி போனாய்.....
என்ன மின்சாரமா
சந்திக்க வழியின்றி சிரம்
தாழ்த்துகிறேன்...
உன் கடைக்கண் பார்வையோ
ஓராயிரம் மின்னல் கீற்று
சுழலில் சிக்கிய இலை போலானது
என் மனம்...
எனைக் கண்டவுடன் பூவாய்
மலரும் உன் முகம்...
ஈரேழு காலங்களாகினும் அழியா
ஓவியமாய் என் நெஞ்சில்
பட்டாணி போல் படபட வென
பேசும் நீ என் விழிகண்டு வெட்கி
தலை குனிய...
இன்னும் என்னுள் நீங்கா
நினைவாய்...
வேண்டாமென பிரிந்து சென்றாய்
குடும்ப சூழலறிந்து...
என்னிரண்டு வயதில் வியந்தேன்
குடும்பத்தின் மீதான உன் அன்பை
நினைத்து...
விபத்தில் சிக்கி படுக்கையில்
விழுந்து...வேதனையிலும் மகிழ்ந்து
இருந்தேன் நீ வருவாய் என...
ஏனோ கானல் நீராகி போனாய்.....
Last edited by சிவக்குமார் on Wed 13 Aug 2014 - 20:54; edited 1 time in total
சிவக்குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
Re: என் தேவதை
அருமையான கவிதை ஒன்று *_ *_ *_
இது உங்கள் சொந்தக்கவிதையா சிவகுமார் அப்படியாயின் சொந்தக்கவிதைக்கு மாற்றி விடுகிறேன் சொல்லுங்கள்
இது உங்கள் சொந்தக்கவிதையா சிவகுமார் அப்படியாயின் சொந்தக்கவிதைக்கு மாற்றி விடுகிறேன் சொல்லுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் தேவதை
கவிதை வரிகள் மிக மிக அருமையும் அர்த்தம் பொதிந்ததாயும் இருக்கின்றது! பாராட்டுகள்.
ஆனாலும் ஒரே கவிதை போல் தொடர்பில்லாமல் தனித்தனி கவிதைகள் நான்கை சேர்த்து விட்டது போல் உள்ளதே!
சேர்த்து படிப்பதை விட பிரித்து படித்தால் இன்னும் சுவாரஷ்யமாய் இருக்கும்.
இன்னும் இன்னும் தொடருங்கள் சிவகுமார்!
ஆனாலும் ஒரே கவிதை போல் தொடர்பில்லாமல் தனித்தனி கவிதைகள் நான்கை சேர்த்து விட்டது போல் உள்ளதே!
சேர்த்து படிப்பதை விட பிரித்து படித்தால் இன்னும் சுவாரஷ்யமாய் இருக்கும்.
இன்னும் இன்னும் தொடருங்கள் சிவகுமார்!
அவள் விழிகளில் பாய்வது
என்ன மின்சாரமா
சந்திக்க வழியின்றி சிரம்
தாழ்த்துகிறேன்...
உன் கடைக்கண் பார்வையோ
ஓராயிரம் மின்னல் கீற்று
சுழலில் சிக்கிய இலை போலானது
என் மனம்...
எனைக் கண்டவுடன் பூவாய்
மலரும் உன் முகம்...
ஈரேழு காலங்களாகினும் அழியா
ஓவியமாய் என் நெஞ்சில்
பட்டாணி போல் படபட வென
பேசும் நீ என் விழிகண்டு வெட்கி
தலை குனிய...
இன்னும் என்னுள் நீங்கா
நினைவாய்...
வேண்டாமென பிரிந்து சென்றாய்
குடும்ப சூழலறிந்து...
என்னிரண்டு வயதில் வியந்தேன்
குடும்பத்தின் மீதான உன் அன்பை
நினைத்து...
விபத்தில் சிக்கி படுக்கையில்
விழுந்து...வேதனையிலும் மகிழ்ந்து
இருந்தேன் நீ வருவாய் என...
ஏனோ கானல் நீராகி போனாய்......
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் தேவதை
வாழ்த்துக்கள் சிவாக்குமார்....
நண்பன் அண்ணா கவிதையே சொந்தக்கவிதை பகுதிக்கு மாற்றுங்கள்..
நண்பன் அண்ணா கவிதையே சொந்தக்கவிதை பகுதிக்கு மாற்றுங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் தேவதை
ஆம் நண்பரே....சொந்த கவியும் என் வாழ்வின் நடந்த நிகழ்வும் கவிதை வடிவில்...
சிவக்குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
Re: என் தேவதை
அழைத்து வந்த அதிதிக்கு எல்லாம் சொல்லிக்கொடுங்க ராகவா ))&ராகவா wrote:வாழ்த்துக்கள் சிவாக்குமார்....
நண்பன் அண்ணா கவிதையே சொந்தக்கவிதை பகுதிக்கு மாற்றுங்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் தேவதை
நான் சொன்னேன் புதிது இல்லையா...போக போக உங்கள் அன்பில் கரைந்து விடுவார்..என்னைபோல்..நண்பன் wrote:அழைத்து வந்த அதிதிக்கு எல்லாம் சொல்லிக்கொடுங்க ராகவா ))&ராகவா wrote:வாழ்த்துக்கள் சிவாக்குமார்....
நண்பன் அண்ணா கவிதையே சொந்தக்கவிதை பகுதிக்கு மாற்றுங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் தேவதை
நன்றிங்க...நிஷா எனது முதல் கவிதை பிழையிருப்பின் பொறுத்தருள்க....
சிவக்குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
Re: என் தேவதை
அப்படியே ஆகட்டும் ராகவா )( )(ராகவா wrote:நான் சொன்னேன் புதிது இல்லையா...போக போக உங்கள் அன்பில் கரைந்து விடுவார்..என்னைபோல்..நண்பன் wrote:அழைத்து வந்த அதிதிக்கு எல்லாம் சொல்லிக்கொடுங்க ராகவா ))&ராகவா wrote:வாழ்த்துக்கள் சிவாக்குமார்....
நண்பன் அண்ணா கவிதையே சொந்தக்கவிதை பகுதிக்கு மாற்றுங்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் தேவதை
:flower: :flower:நண்பன் wrote:அப்படியே ஆகட்டும் ராகவா )( )(ராகவா wrote:நான் சொன்னேன் புதிது இல்லையா...போக போக உங்கள் அன்பில் கரைந்து விடுவார்..என்னைபோல்..நண்பன் wrote:அழைத்து வந்த அதிதிக்கு எல்லாம் சொல்லிக்கொடுங்க ராகவா ))&ராகவா wrote:வாழ்த்துக்கள் சிவாக்குமார்....
நண்பன் அண்ணா கவிதையே சொந்தக்கவிதை பகுதிக்கு மாற்றுங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் தேவதை
சிவக்குமார் wrote:நன்றிங்க...நிஷா எனது முதல் கவிதை பிழையிருப்பின் பொறுத்தருள்க....
அடடே ! முதல் கவிதையா! அசத்தல் வரிகள் சிவகுமார்!
பிரித்து படிக்கும் போது அதன் அர்த்தம் இன்னும் விரிவதை அவதானியுங்கள். தொடர்ந்து எழுதுங்கள் வரிகளும் வார்த்தையும் வசப்படும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் தேவதை
சிவ சிவா இது என்ன குழ்ப்பம் சொந்த கவிதை ..?
கவிதை அருமை
கவிதை அருமை
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|