Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
5 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?
· நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.
2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
· தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
· ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
· ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.
5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?
· நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்
6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?
· அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
· அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்
8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
· எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்
9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
· ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
· நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்
11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
· குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்
12. பாவங்கள் குறைய வழி என்ன ?
· அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்
13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
· அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்
14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
· பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்
15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
· விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?
· அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்
17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
· (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்
18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
· அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்
19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
· கண்ணீர், பலஹீனம், நோய்
20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
· இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது
21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?
· மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது
22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
· கெட்ட குணம் – கஞ்சத்தனம்
23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
· நற்குணம் – பொறுமை – பணிவு
24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
· மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்
( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )
1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?
· நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.
2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
· தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
· ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
· ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.
5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?
· நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்
6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?
· அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
· அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்
8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
· எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்
9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
· ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
· நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்
11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
· குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்
12. பாவங்கள் குறைய வழி என்ன ?
· அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்
13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
· அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்
14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
· பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்
15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
· விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?
· அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்
17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
· (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்
18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
· அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்
19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
· கண்ணீர், பலஹீனம், நோய்
20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
· இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது
21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?
· மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது
22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
· கெட்ட குணம் – கஞ்சத்தனம்
23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
· நற்குணம் – பொறுமை – பணிவு
24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
· மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்
( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ? · எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள் wrote:
இது சாத்தியமா புஹாரி ?ஒழு முறிவதற்கு எவ்வளவோ காரணம் இருக்கிறது உங்களுக்குத் தெரியாததல்ல...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
பானுஷபானா அவர்களே சாத்தியமே பிலால் (ரலி) அவர்கள் எப்போதெல்லாம் ஒழு முரியுமோ அப்போதெல்லாம்ஒழு
செய்து கொள்வதை எனக்கு நானே கடமையாக்கி கொண்டேன் என்பார்கள்
செய்து கொள்வதை எனக்கு நானே கடமையாக்கி கொண்டேன் என்பார்கள்
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
ஜுபைர் அல்புகாரி wrote:பானுஷபானா அவர்களே சாத்தியமே பிலால் (ரலி) அவர்கள் எப்போதெல்லாம் ஒழு முரியுமோ அப்போதெல்லாம்ஒழு
செய்து கொள்வதை எனக்கு நானே கடமையாக்கி கொண்டேன் என்பார்கள்
ம்ம்ம் புரிந்தது புஹாரி . ஒழு முறியும்போது மீண்டும் ஒழு செய்து கொள்ள வேண்டும்..... *_ *_
ஆண்களுக்கு சரி... பெண்களுக்கு?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
ஜுபைர் அல்புகாரி wrote:பானுஷபானா அவர்களே சாத்தியமே பிலால் (ரலி) அவர்கள் எப்போதெல்லாம் ஒழு முரியுமோ அப்போதெல்லாம்ஒழு
செய்து கொள்வதை எனக்கு நானே கடமையாக்கி கொண்டேன் என்பார்கள்
ம்ம்ம் புரிந்தது புஹாரி . ஒழு முறியும்போது மீண்டும் ஒழு செய்து கொள்ள வேண்டும்.....
ஆண்களுக்கு சரி... பெண்களுக்கு?
நீங்கள் வினவுவது புரிகிறது பெண்களுக்கு எப்போதும் இஸ்லாம் சில சலுகை
கொடுத்துள்ளது.அந்த காலங்களில் தான் பெண்களுக்கு தொழுகையே கடமை இல்லையே
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
ஜுபைர் அல்புகாரி wrote:ஜுபைர் அல்புகாரி wrote:பானுஷபானா அவர்களே சாத்தியமே பிலால் (ரலி) அவர்கள் எப்போதெல்லாம் ஒழு முரியுமோ அப்போதெல்லாம்ஒழு
செய்து கொள்வதை எனக்கு நானே கடமையாக்கி கொண்டேன் என்பார்கள்
ம்ம்ம் புரிந்தது புஹாரி . ஒழு முறியும்போது மீண்டும் ஒழு செய்து கொள்ள வேண்டும்.....
ஆண்களுக்கு சரி... பெண்களுக்கு?
நீங்கள் வினவுவது புரிகிறது பெண்களுக்கு எப்போதும் இஸ்லாம் சில சலுகை
கொடுத்துள்ளது.அந்த காலங்களில் தான் பெண்களுக்கு தொழுகையே கடமை இல்லையே
விளக்கத்திற்கு மிக்க நன்றி புஹாரி )(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
எனக்கு எதுவுமே புரியல்லை!
புரியாமலே இருக்கட்டும்! ரெம்பப்புரிந்து மண்டை குழம்பி போவதை விட ஒன்றும் தெரியாத மக்கு மண்டு நிஷா என பெயர் எடுப்பதே மேல்
பை!
புரியாமலே இருக்கட்டும்! ரெம்பப்புரிந்து மண்டை குழம்பி போவதை விட ஒன்றும் தெரியாத மக்கு மண்டு நிஷா என பெயர் எடுப்பதே மேல்
பை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
Nisha wrote:எனக்கு எதுவுமே புரியல்லை!
புரியாமலே இருக்கட்டும்! ரெம்பப்புரிந்து மண்டை குழம்பி போவதை விட ஒன்றும் தெரியாத மக்கு மண்டு நிஷா என பெயர் எடுப்பதே மேல்
பை!
இது நிஷாவின் குணம் இல்லையே . தெரியாததை தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவங்களேச்சே....
ஒழு என்றால் எப்போதும் சுத்தமாக இருப்பது. அப்படியென்றால் தொழப்போகும்போது கை,கால் முகம் எல்லாம் கழுவி சுத்தமாக தொழப் போவோம்.... பள்ளிவாயிலில் கூட அகல் இருக்கும் பார்த்திருப்பிங்க...
அதே போல எப்போதும் இருக்க முடியாதேனு கேட்டேன். ஏனென்றால் மலம், ஜலம் கழிப்போம் வேறு ஏதேனும் வேலை செய்தால் இந்த ஒழு முறீந்து விடும். மீண்டும் ஒழு செய்து தான் தொழனும். அதைத் தான் புஹாரியிடம் கேட்டேன் எந்நேரமு எப்படி இருக்க முடியும்னு அதற்கு தான் முறிந்தால் மீண்டும் ஒழு செய்து கொள்ளலாம் என்றார்.
பெணகளுக்கு மாதாந்திர பிரச்சனை இருக்கும்போது தொழக்கூடாது. முடிந்ததும் முழுதாக குளித்து விட்டுத் தான் தொழுகையைத் தொடரனும்... அதற்கு நாட்கள் ஆகும். அதனால் பெண்களுக்கு முடியாதே எனச் சொன்னேன்.
அதற்கு அவர் பெண்களுக்குத் தான் இஸ்லாத்தில் சில சலுகை இருக்கிறது எனச் சொன்னார்.
புரிந்ததா நிஷா இல்லனா கேளூங்க சொல்றேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
அப்படில்லப்பா! நான் என் சுபாவப்படி மாங்கு மாங்கென கேள்வி கேட்டு விறேன்! அது மத்தவர்கள் மனசைக்காயப்படுத்தும் என புரியாமல் போகுது.அதுதான். !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
Nisha wrote:அப்படில்லப்பா! நான் என் சுபாவப்படி மாங்கு மாங்கென கேள்வி கேட்டு விறேன்! அது மத்தவர்கள் மனசைக்காயப்படுத்தும் என புரியாமல் போகுது.அதுதான். !
அப்படி இல்ல நிஷா உங்களுக்கு தோணீயதைக் கேக்குறீங்க இதுல தப்பு என்ன இருக்கு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
(_ (_Nisha wrote:அப்படில்லப்பா! நான் என் சுபாவப்படி மாங்கு மாங்கென கேள்வி கேட்டு விறேன்! அது மத்தவர்கள் மனசைக்காயப்படுத்தும் என புரியாமல் போகுது.அதுதான். !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
நண்பன் wrote:(_ (_Nisha wrote:அப்படில்லப்பா! நான் என் சுபாவப்படி மாங்கு மாங்கென கேள்வி கேட்டு விறேன்! அது மத்தவர்கள் மனசைக்காயப்படுத்தும் என புரியாமல் போகுது.அதுதான். !
இப்ப எதுக்கு எனக்கு அடிக்கணும்? அதுவும் உருட்டுக்கட்டையால்? நான் என்னா தப்பு செய்தேன்! நான் ஒரு கேள்வியும் கேட்கல்லையே!)*)*)*)*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
Nisha wrote:அப்படில்லப்பா! நான் என் சுபாவப்படி மாங்கு மாங்கென கேள்வி கேட்டு விறேன்! அது மத்தவர்கள் மனசைக்காயப்படுத்தும் என புரியாமல் போகுது.அதுதான். !
கேள்வியின் மூலம் தான் அறிவு பிறக்கிறது
நான் ஒன்றும் உங்கள் மீது கோபம் கொள்ள வில்லை
கேள்வியின் மூலம் தான் அறிவு பிறக்கிறது
நான் ஒன்றும் உங்கள் மீது கோபம் கொள்ள வில்லை
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
ஜுபைர் அல்புகாரி wrote:Nisha wrote:அப்படில்லப்பா! நான் என் சுபாவப்படி மாங்கு மாங்கென கேள்வி கேட்டு விறேன்! அது மத்தவர்கள் மனசைக்காயப்படுத்தும் என புரியாமல் போகுது.அதுதான். !
கேள்வியின் மூலம் தான் அறிவு பிறக்கிறது
நான் ஒன்றும் உங்கள் மீது கோபம் கொள்ள வில்லை
நீங்கள் யாருக்கு பதில் செய்யணுமோ அவர்கள் பதிவின் மேல் பதிவை மேற்கோள் என அழுத்தினால் அந்தப்பதிவு வரும். அந்த பெட்டியின் கீழே
கொய்ட் என வரும்.. அதற்கு கீழே என்ரர் பட்டனை தட்டி விட்டு தட்டச்சிடுங்கள்.
பதிவுசரியாக வரும்.. நீங்கள் கோபித்ததாய் நானும் சொல்லல்லப்பா! !_
Last edited by Nisha on Mon 10 Nov 2014 - 16:09; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
ஒரு நல்லடியான் தனது வாழ்வில் கடைப்பிடித்து நடக்க வேண்டிய விடயங்கள் அனைத்தையும் அருமையாக எடுத்துரைத்துள்ளார்கள்
இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக
இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
இதில் எது சரி உங்களுக்கு விளங்க வில்லை என்றால் அழகாய் கேள்வி கேட்கலாம் அத உட்டுப்புட்டு வீம்பு பண்ணிக்கிட்டு மவளே (_Nisha wrote:நண்பன் wrote:(_ (_Nisha wrote:அப்படில்லப்பா! நான் என் சுபாவப்படி மாங்கு மாங்கென கேள்வி கேட்டு விறேன்! அது மத்தவர்கள் மனசைக்காயப்படுத்தும் என புரியாமல் போகுது.அதுதான். !
இப்ப எதுக்கு எனக்கு அடிக்கணும்? அதுவும் உருட்டுக்கட்டையால்? நான் என்னா தப்பு செய்தேன்! நான் ஒரு கேள்வியும் கேட்கல்லையே!)*)*)*)*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
ஜுபைர் அல்புகாரி wrote:Nisha wrote:அப்படில்லப்பா! நான் என் சுபாவப்படி மாங்கு மாங்கென கேள்வி கேட்டு விறேன்! அது மத்தவர்கள் மனசைக்காயப்படுத்தும் என புரியாமல் போகுது.அதுதான். !
கேள்வியின் மூலம் தான் அறிவு பிறக்கிறது
நான் ஒன்றும் உங்கள் மீது கோபம் கொள்ள வில்லை
இந்த அக்கா குழந்தை மாதிரி
கேள்வி கேட்டுட்டேதான் இருப்பா நீங்க பதில் சொல்ல காத்திருங்கள் சகோ..,,!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
சிறந்த பதிவு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
கிராம வாசியின் கேள்வியும் நபிகளின் பதிலும்
ஜுபைர் அல்புகாரி wrote:Nisha wrote:அப்படில்லப்பா! நான் என் சுபாவப்படி மாங்கு மாங்கென கேள்வி கேட்டு விறேன்! அது மத்தவர்கள் மனசைக்காயப்படுத்தும் என புரியாமல் போகுது.அதுதான். !
கேள்வியின் மூலம் தான் அறிவு பிறக்கிறது
நான் ஒன்றும் உங்கள் மீது கோபம் கொள்ள வில்லை
யாருக்கு அறிவு பிறக்கிறது?
நிஷாவிற்கு ஏற்கனவே ரொம்ப அறிவுப்பா.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» கணினி கேள்வியும் பதிலும்!!!
» விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !
» *காஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும் *
» படித்ததில் பிடித்தது ( நபிகளாரிடம் ஒரு கிராம வாசி )
» கிராம பெண்கள் - கவிதை
» விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !
» *காஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும் *
» படித்ததில் பிடித்தது ( நபிகளாரிடம் ஒரு கிராம வாசி )
» கிராம பெண்கள் - கவிதை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|