Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:
3 posters
Page 1 of 1
சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:
சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:
சீகிரியாவில் கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் உதயசிறி (27) என்னும் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
உதயசிறியை விடுதலை செய்ய வேண்டுமென்ற பிரதி வெளிவிவகார அமைச்சரின் எழுத்துமூல கோரிக்கை ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் அவர் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் உரையாடவுள்ளார்.
அறியாமை காரணமாக உதயசிறி செய்த தவறு அவரது குடும்பத்தாரை பாதித்துள்ளமை மற்றும் ஏழ்மை நிலை ஆகியவற்றை கருத்திற் கொண்டே பிரதி வெளிவிவகார அமைச்சர் அவரை விடுதலை செய்வதற்கான முயற் சிகளில் களமிறங்க தீர்மானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு சித்தாண்டி விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னதம்பி உதயசிறிய (27) என்னும் யுவதி தனது நண்பர்களுடன் பெப்ரவரி 14 ஆம் திகதியன்று சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். இதன்போது சீகிரிய மலையிலிருந்து கீழே இறங்குவதற்காக வரிசையில் காத்திருந்த உதயசிறி ஏதேச் சையாக தனது தலையில் குத்தப்பட்டிருந்த ஊசியைக் கழற்சி தனது பெயரின் முதற் பாதியான ‘உதயா’ என எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொலிஸார் அவரை கைது செய்து தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது தொல்பொருட்களைச் சேதப் படுத்தினாரென்ற குற்றச்சாட்டில் இவருக் கெதிராக இரண்டு வருட சிறைத்தண் டனை வழங்கப்பட்டது.
தந்தையை இழந்த உதயசிறி மட்டக் களப்பு மாணிக்க கற்கள் பட்டை தீட்டும் பயிற்சிக் கல்லூரியில் மூன்று வருடங் களாக பயிற்சி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவரை விடுவிக்கக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பிணைமனு ஒன்றினையும் தாக்கல் செய்துள்ளது.
தினகரன்
யுவதியை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டுமென பிரதியமைச்சர் ஜனாதிபதிக்கு மகஜர்
சீகிரியாவில் கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் உதயசிறி (27) என்னும் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
உதயசிறியை விடுதலை செய்ய வேண்டுமென்ற பிரதி வெளிவிவகார அமைச்சரின் எழுத்துமூல கோரிக்கை ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் அவர் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் உரையாடவுள்ளார்.
அறியாமை காரணமாக உதயசிறி செய்த தவறு அவரது குடும்பத்தாரை பாதித்துள்ளமை மற்றும் ஏழ்மை நிலை ஆகியவற்றை கருத்திற் கொண்டே பிரதி வெளிவிவகார அமைச்சர் அவரை விடுதலை செய்வதற்கான முயற் சிகளில் களமிறங்க தீர்மானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு சித்தாண்டி விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னதம்பி உதயசிறிய (27) என்னும் யுவதி தனது நண்பர்களுடன் பெப்ரவரி 14 ஆம் திகதியன்று சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். இதன்போது சீகிரிய மலையிலிருந்து கீழே இறங்குவதற்காக வரிசையில் காத்திருந்த உதயசிறி ஏதேச் சையாக தனது தலையில் குத்தப்பட்டிருந்த ஊசியைக் கழற்சி தனது பெயரின் முதற் பாதியான ‘உதயா’ என எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொலிஸார் அவரை கைது செய்து தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது தொல்பொருட்களைச் சேதப் படுத்தினாரென்ற குற்றச்சாட்டில் இவருக் கெதிராக இரண்டு வருட சிறைத்தண் டனை வழங்கப்பட்டது.
தந்தையை இழந்த உதயசிறி மட்டக் களப்பு மாணிக்க கற்கள் பட்டை தீட்டும் பயிற்சிக் கல்லூரியில் மூன்று வருடங் களாக பயிற்சி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவரை விடுவிக்கக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பிணைமனு ஒன்றினையும் தாக்கல் செய்துள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:
இது பழையை செய்தி தானே. ஓரிரு வாரம் இருக்குமே!
இப்ப அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லையா?
இப்ப அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:
Nisha wrote:இது பழையை செய்தி தானே. ஓரிரு வாரம் இருக்குமே!
இப்ப அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லையா?
கிடைக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:
கிடைக்கும் ஆனால் கிடைக்காதுNisha wrote:இது பழையை செய்தி தானே. ஓரிரு வாரம் இருக்குமே!
இப்ப அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லையா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|