சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

காற்றில் கலந்த மெல்லிசையின் ராகங்கள் Khan11

காற்றில் கலந்த மெல்லிசையின் ராகங்கள்

Go down

காற்றில் கலந்த மெல்லிசையின் ராகங்கள் Empty காற்றில் கலந்த மெல்லிசையின் ராகங்கள்

Post by சே.குமார் Wed 15 Jul 2015 - 17:55

'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு அஞ்சலி


காற்றில் கலந்த மெல்லிசையின் ராகங்கள் Vishwanathan-759
(இசை ஒலித்தது : 24-06-1928  இசை ஓய்ந்தது : 14-07-2015)
த்தனை ராஜாக்கள் வந்தாலும் தனது இசையால் பல இதயங்களைக் கட்டிப் போட்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. என்னும் புல்லாங்குழல் தனது காற்றை இங்கு உலவ விட்டு இன்று சாம்பலாகிவிட்டது. காலத்தால் அழியாத கானங்களைக் கொடுத்த அந்தக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரின் பாடல்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன்.
ஆடலுடன் பாடலைக் கேட்டு 

ரசிப்பதிலேதான் சுகம்... சுகம்...









உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்....

உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்...




காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்...

பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு....



கண்ணான பூமகனே

கண்ணுறங்கு சூரியனே...





(திரு. MSV அவர்கள் ஒரே ஒரு வாத்தியத்தை 

வைத்து இசையமைத்த பாடல்)

அடி என்னடி ராக்கம்மா

பல்லாக்கு நெளிப்பு....




ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து 

ஓடம் போலே ஆடலாம் பாடலாம்....



நினைவாலே சிலை செய்து 

உனக்காக வைத்தேன் திருக்கோயிலே...





கம்பன் ஏமாந்தான்


இளம் கன்னியரை மலர்...




அல்லா அல்லா யா அல்லா அல்லா

நீ இல்லாத இடமே இல்லை....




புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...

எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே...








(கவிஞர் கண்ணதாசனின் கிருஷ்ணகானம் என்ற கேசட்டிற்காக எம்.எஸ்.வி இசையில் டி.எம்.எஸ். பாடியது. இந்தப் பாடலின் இசைக்காக கவிஞர் பாராட்டியதையும் இந்தப் பாடலை உன்னோட கச்சேரியில் முதல் பாடலாய் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது எல்லாக் கச்சேரியிலும் முதலில் பாடுவதாகவும் பாடலை முடிக்கும் போது புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன் என்று முடிப்பதாகவும் தனது பேட்டி ஒன்றில் திரு. எம்.எஸ்.வி. குறிப்பிட்டிருந்தார்.)
*************


சூப்பர் சிங்கரில் எம்.எஸ்.வி. பாடிய 

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே....




திரு. எம்.எஸ்.வி. அவர்களின் உடல் இன்று சாம்பலாகி காற்றோடு கலந்து இருந்தாலும் அவர் கொடுத்துச் சென்ற ஆயிரக் கணக்கான பாடல்கள் என்றும் நம் இதயங்களில் இசையாய் நிரம்பியிருக்கும். மெல்லிசை மன்னர் காலங்கள் கடந்தாலும் இசையாய் வாழ்ந்து கொண்டிருப்பார்... இசைக்கு இறப்பில்லை.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

காற்றில் கலந்த மெல்லிசையின் ராகங்கள் Empty Re: காற்றில் கலந்த மெல்லிசையின் ராகங்கள்

Post by சே.குமார் Wed 15 Jul 2015 - 17:58

இங்கு வீடியோக்கள் பதிவாகவில்லை...
முழுப் பதிவையும் பார்க்க..
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum