Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
5 posters
Page 1 of 1
ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
" கண்ணே என்றாள் கடன்காரன் ஆகிவிட்டேன் "
-------------------------------------------------------------------
" அரும்பிய மீசையுடன் காதலித்தேன் தாடியுடன் அலைகிறேன் "
-------------------------------------------------------------------
" மாற்றம் ஒன்றே நிலையானது மாறி விட்டேன் உன்னை விட்டு "
-------------------------------------------------------------------
" பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் "
-------------------------------------------------------------------
"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் "
( மவனே செத்துடுவ )
-------------------------------------------------------------------
" அரும்பிய மீசையுடன் காதலித்தேன் தாடியுடன் அலைகிறேன் "
-------------------------------------------------------------------
" மாற்றம் ஒன்றே நிலையானது மாறி விட்டேன் உன்னை விட்டு "
-------------------------------------------------------------------
" பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் "
-------------------------------------------------------------------
"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் "
( மவனே செத்துடுவ )
Re: ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் "
-------------------------------------------------------------------
"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் "
அருமை அருமை
-------------------------------------------------------------------
"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் "
அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
கா முன் வானில் பறந்தேன்
கா பின் நெருப்பில் தூங்குறேன்
கா பின் நெருப்பில் தூங்குறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
நகை சுவை கவிதைவரிகள்....!!!
-----------
புஷ்பத்தை உச்சரித்தார் தாத்தா பல் ஷெட் பறந்தது
------------
உறக்கத்தில் உண்மைசொன்னார் அரசியல் வாதி
-----------
வளர்ந்த குழந்தை விசில் ஊதுது பஸ் நடத்துனர்
-----------
இல்லத்தில் தாக்குதல் குழந்தையும் கணவனும் அழுகை
-----------
புஷ்பத்தை உச்சரித்தார் தாத்தா பல் ஷெட் பறந்தது
------------
உறக்கத்தில் உண்மைசொன்னார் அரசியல் வாதி
-----------
வளர்ந்த குழந்தை விசில் ஊதுது பஸ் நடத்துனர்
-----------
இல்லத்தில் தாக்குதல் குழந்தையும் கணவனும் அழுகை
Re: ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
சூப்பர் அண்ணா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
அருமை ஐயா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
புஷ்பத்தை உச்சரித்தார் தாத்தா பல் ஷெட் பறந்ததுகவிப்புயல் இனியவன் wrote:நகை சுவை கவிதைவரிகள்....!!!
-----------
புஷ்பத்தை உச்சரித்தார் தாத்தா பல் ஷெட் பறந்தது
------------
உறக்கத்தில் உண்மைசொன்னார் அரசியல் வாதி
-----------
வளர்ந்த குழந்தை விசில் ஊதுது பஸ் நடத்துனர்
-----------
இல்லத்தில் தாக்குதல் குழந்தையும் கணவனும் அழுகை
அவங்க பேரை உச்சரித்தற்கே புஷ்பம் மேடம் தாத்தாவின் பல் செட்டு பறக்கும் அளவுக்கு டிஷ்யூம் பண்ணிட்டாங்களா? நம்பவே முடியலை. அந்த தாத்தா வேற ஏதாவது சில்மிஷம் பண்ணியிருப்பார்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
நகைச்சுவைக் கவிதைகள் அருமை இனியவன் சார். ரசித்து படித்தேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
நன்றி நன்றிகமாலுதீன் wrote:நகைச்சுவைக் கவிதைகள் அருமை இனியவன் சார். ரசித்து படித்தேன்.
Re: ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
கமாலுதீன் wrote:புஷ்பத்தை உச்சரித்தார் தாத்தா பல் ஷெட் பறந்ததுகவிப்புயல் இனியவன் wrote:நகை சுவை கவிதைவரிகள்....!!!
-----------
புஷ்பத்தை உச்சரித்தார் தாத்தா பல் ஷெட் பறந்தது
------------
உறக்கத்தில் உண்மைசொன்னார் அரசியல் வாதி
-----------
வளர்ந்த குழந்தை விசில் ஊதுது பஸ் நடத்துனர்
-----------
இல்லத்தில் தாக்குதல் குழந்தையும் கணவனும் அழுகை
அவங்க பேரை உச்சரித்தற்கே புஷ்பம் மேடம் தாத்தாவின் பல் செட்டு பறக்கும் அளவுக்கு டிஷ்யூம் பண்ணிட்டாங்களா? நம்பவே முடியலை. அந்த தாத்தா வேற ஏதாவது சில்மிஷம் பண்ணியிருப்பார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பல் சுவை கவிதைகள்
» ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
» கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
» பலாவின் சுவை..?
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
» கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
» பலாவின் சுவை..?
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|