சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Khan11

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

4 posters

Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 13 Oct 2015 - 13:42

மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை .....!!!

என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன் 
நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!!

+
கே இனியவன் 
தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by *சம்ஸ் Mon 19 Oct 2015 - 16:04

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.அருமை வாழ்த்துக்கள் ஐயா!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by சே.குமார் Mon 19 Oct 2015 - 20:47

நம்பிக்கைக் கவிதை...
அருமை...
வாழ்த்துக்கள் ஐயா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 20 Oct 2015 - 17:15

உன்னை 
ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை.... 
நீயே எல்லோரையும் ஜெயிக்க ....
பிறந்திருகிறாய்....!!!

உன்னால் ....
முடியாது என்பதை யாரோ ....
ஒருவன் முயற்சி செய்து வருகிறான் ....
முடியாது என்றசொல் உலகில் ....
கிடையாது ....!!!

கே இனியவன் 
தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by நண்பன் Sat 24 Oct 2015 - 9:59

கவிப்புயல் இனியவன் wrote:மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை .....!!!

என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன் 
நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!!

+
கே இனியவன் 
தன்னம்பிக்கை கவிதை

அருமை அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 0:30

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை .....!!!

என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன் 
நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!!

+
கே இனியவன் 
தன்னம்பிக்கை கவிதை

அருமை அருமை
குதூகலம் குதூகலம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Nov 2015 - 17:10

வெற்றி ஒரு விருட்சம் ....
வெற்றி வர வர வளர்ந்து ....
கொண்டே போகும் ....!!!

தன்னம்பிக்கையே ....
வெற்றியின் விதை ....
நன்றாக நாட்டிடு ....
தன்னம்பிக்கையால் ...
உரமிடு ....
வியர்வையால் நீர் ஊற்று ....
வெற்றி விருட்சமாய் ...
வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Nov 2015 - 17:22

என்னிடம் ...
குவிந்து கிடக்குறது.... 
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!

தோல்விகள் 
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by நண்பன் Wed 18 Nov 2015 - 18:52

கவிப்புயல் இனியவன் wrote:வெற்றி ஒரு விருட்சம் ....
வெற்றி வர வர வளர்ந்து ....
கொண்டே போகும் ....!!!

தன்னம்பிக்கையே ....
வெற்றியின் விதை ....
நன்றாக நாட்டிடு ....
தன்னம்பிக்கையால் ...
உரமிடு ....
வியர்வையால் நீர் ஊற்று ....
வெற்றி விருட்சமாய் ...
வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!

தன்னம்பிக்கையில் தத்துவமும் கலந்துள்ளது அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by நண்பன் Wed 18 Nov 2015 - 18:53

கவிப்புயல் இனியவன் wrote:என்னிடம் ...
குவிந்து கிடக்குறது.... 
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!

தோல்விகள் 
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!

தன்னம்பிக்கை இல்லையேல் வாழ்க்கையே நரகமாகிடும்
தன்னம்பிக்கை இருந்தால் போதும் எதையும் ஜெயித்திடலாம்
அருமையாக உள்ளது உங்கள் கவிதை வரிகள்
பாராட்டுக்கள் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Nov 2015 - 19:49

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:என்னிடம் ...
குவிந்து கிடக்குறது.... 
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!

தோல்விகள் 
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!

தன்னம்பிக்கை இல்லையேல் வாழ்க்கையே நரகமாகிடும்
தன்னம்பிக்கை இருந்தால் போதும் எதையும் ஜெயித்திடலாம்
அருமையாக உள்ளது உங்கள் கவிதை வரிகள்
பாராட்டுக்கள் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 3 Feb 2016 - 13:01

கண்களைத் திறந்து பார் 
அனைவரும் தெரிவார்கள். 
கண்களை மூடிப் பார். 
உனக்குப் பிடித்தவர்கள் 
மட்டும் தெரிவார்கள்.....!!!

தோல்வியின் அடையாளம் 
தயக்கம்....!!!
வெற்றியின் அடையாளம் 
துணிச்சல்....!!!
துணிந்தவர் தோற்றதில்லை 
தயங்கியவர் வென்றதில்லை! 

கையில்  ரோஜாக்களோடு 
கண்ணாடி முன் நில்லுங்கள்! 
இன்னொரு ரோஜாக்களைக் 
காண்பீர்கள்....
அது நீ ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 3 Feb 2016 - 13:10

தூர நோக்கங்கள்  நிஜமாகும் 
காலம் உனக்கு துணையாகும் ... 
வாழ்கை ஒருநாள் வளமாகும் 
வானம் கூட வசமாகும் .....
இத்தனைக்கும் தோல்வியை ...
சகிக்கனும் .....
அவமானங்களை சுமக்கணும் ...
பொறுமையாய் இருக்கணும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை  Empty Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum