Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
கே இனியவன் நட்பு கவிதை
3 posters
Page 1 of 1
கே இனியவன் நட்பு கவிதை
கடனாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
சீட்டாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
தற்புகழால் வந்த நட்பு வேண்டாம் ...!!!
ஆலயத்தில்
வந்த நட்பு அர்ச்சனைவரை...
குடியாலே
வந்த நட்பு வெறி முறியும் வரை...
கடையாலே
வந்த நட்பு கடன் வாங்கும் வரை..
பயணத்தால்
வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் ..
இணையத்தில்
வந்த நட்பு வைரஸால் புகும் வரை ...
அறிவிப்பாளரோடு
வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்....
ரெலிபோனால்
வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்....
எதிர்பார்ப்பு எதுவுமே
இல்லாத நட்பு உயிர் போகும்வரை ...!!!
+
கே இனியவன் நட்பு கவிதை
சீட்டாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
தற்புகழால் வந்த நட்பு வேண்டாம் ...!!!
ஆலயத்தில்
வந்த நட்பு அர்ச்சனைவரை...
குடியாலே
வந்த நட்பு வெறி முறியும் வரை...
கடையாலே
வந்த நட்பு கடன் வாங்கும் வரை..
பயணத்தால்
வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் ..
இணையத்தில்
வந்த நட்பு வைரஸால் புகும் வரை ...
அறிவிப்பாளரோடு
வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்....
ரெலிபோனால்
வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்....
எதிர்பார்ப்பு எதுவுமே
இல்லாத நட்பு உயிர் போகும்வரை ...!!!
+
கே இனியவன் நட்பு கவிதை
Re: கே இனியவன் நட்பு கவிதை
சந்தோசமாக பேசி
சந்தோசமாக பழகி
சந்தேகப்படும்
காதலைவிட
கோபத்தோடு பழகி
கோபத்தோடு பேசி
எந்தநேரமும் என்னை
அன்போடு பார்க்கும்
நண்பன் எவ்வளவோ மேல்
சிரித்து சிரித்து
பேசுபவனை நம்பாதே
வெறுத்து வெறுத்து
பேசுபவனை வெறுக்காதே
சந்தோசமாக பழகி
சந்தேகப்படும்
காதலைவிட
கோபத்தோடு பழகி
கோபத்தோடு பேசி
எந்தநேரமும் என்னை
அன்போடு பார்க்கும்
நண்பன் எவ்வளவோ மேல்
சிரித்து சிரித்து
பேசுபவனை நம்பாதே
வெறுத்து வெறுத்து
பேசுபவனை வெறுக்காதே
Re: கே இனியவன் நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:கடனாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
சீட்டாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
தற்புகழால் வந்த நட்பு வேண்டாம் ...!!!
ஆலயத்தில்
வந்த நட்பு அர்ச்சனைவரை...
குடியாலே
வந்த நட்பு வெறி முறியும் வரை...
கடையாலே
வந்த நட்பு கடன் வாங்கும் வரை..
பயணத்தால்
வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் ..
இணையத்தில்
வந்த நட்பு வைரஸால் புகும் வரை ...
அறிவிப்பாளரோடு
வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்....
ரெலிபோனால்
வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்....
எதிர்பார்ப்பு எதுவுமே
இல்லாத நட்பு உயிர் போகும்வரை ...!!!
+
கே இனியவன் நட்பு கவிதை
நட்பு வரிகள் அனைத்தும் உண்மைதான்
ஆனால் சில விதி விலக்குகளும் உண்டு
உங்களையெல்லாம் என்னால் இணையத்தால் வந்த நட்பு என்று நினைக்க முடிய வில்லை
நட்போடு பயணிக்கிறோம் நட்பாக உள்ளோம்
நன்றியோடு நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் நட்பு கவிதை
இணைய நட்பு வைரஸ வந்தால் அழிந்திரும் என எனக்கு இப்பத்தான் தெரியும்!
இது சூப்பர்!
கோபத்தோடு பழகி
கோபத்தோடு பேசி
எந்தநேரமும் என்னை
அன்போடு பார்க்கும்
நண்பன் எவ்வளவோ மேல்
இது சூப்பர்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கே இனியவன் நட்பு கவிதை
சிரித்து சிரித்து
பேசுபவனை நம்பாதே
வெறுத்து வெறுத்து
பேசுபவனை வெறுக்காதே
அப்போது நான் சிரித்து சிரித்து பேசி
வெறுத்து வெறுத்து விடுகிறேன்
வித்தியாசமாக உள்ளது
ஆனால் அருமை
பேசுபவனை நம்பாதே
வெறுத்து வெறுத்து
பேசுபவனை வெறுக்காதே
அப்போது நான் சிரித்து சிரித்து பேசி
வெறுத்து வெறுத்து விடுகிறேன்
வித்தியாசமாக உள்ளது
ஆனால் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் நட்பு கவிதை
நம் நட்பு இவை எல்லாவற்றையும் கடந்த விதிவிலக்குநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:கடனாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
சீட்டாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
தற்புகழால் வந்த நட்பு வேண்டாம் ...!!!
ஆலயத்தில்
வந்த நட்பு அர்ச்சனைவரை...
குடியாலே
வந்த நட்பு வெறி முறியும் வரை...
கடையாலே
வந்த நட்பு கடன் வாங்கும் வரை..
பயணத்தால்
வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் ..
இணையத்தில்
வந்த நட்பு வைரஸால் புகும் வரை ...
அறிவிப்பாளரோடு
வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்....
ரெலிபோனால்
வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்....
எதிர்பார்ப்பு எதுவுமே
இல்லாத நட்பு உயிர் போகும்வரை ...!!!
+
கே இனியவன் நட்பு கவிதை
நட்பு வரிகள் அனைத்தும் உண்மைதான்
ஆனால் சில விதி விலக்குகளும் உண்டு
உங்களையெல்லாம் என்னால் இணையத்தால் வந்த நட்பு என்று நினைக்க முடிய வில்லை
நட்போடு பயணிக்கிறோம் நட்பாக உள்ளோம்
நன்றியோடு நண்பன்
உள்ளத்தால்
உணர்வால்
உண்மையாய்
உயிராய்
உருவானது
உயிரே என் நண்பரே ...
உயிர் உள்ளவரை ...
உரிமை கொண்ட நட்போடு
உலகில் வளம் வருவோம் நாம்
Re: கே இனியவன் நட்பு கவிதை
வாவ் அருமை அருமைகவிப்புயல் இனியவன் wrote:நம் நட்பு இவை எல்லாவற்றையும் கடந்த விதிவிலக்குநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:கடனாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
சீட்டாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
தற்புகழால் வந்த நட்பு வேண்டாம் ...!!!
ஆலயத்தில்
வந்த நட்பு அர்ச்சனைவரை...
குடியாலே
வந்த நட்பு வெறி முறியும் வரை...
கடையாலே
வந்த நட்பு கடன் வாங்கும் வரை..
பயணத்தால்
வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் ..
இணையத்தில்
வந்த நட்பு வைரஸால் புகும் வரை ...
அறிவிப்பாளரோடு
வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்....
ரெலிபோனால்
வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்....
எதிர்பார்ப்பு எதுவுமே
இல்லாத நட்பு உயிர் போகும்வரை ...!!!
+
கே இனியவன் நட்பு கவிதை
நட்பு வரிகள் அனைத்தும் உண்மைதான்
ஆனால் சில விதி விலக்குகளும் உண்டு
உங்களையெல்லாம் என்னால் இணையத்தால் வந்த நட்பு என்று நினைக்க முடிய வில்லை
நட்போடு பயணிக்கிறோம் நட்பாக உள்ளோம்
நன்றியோடு நண்பன்
உள்ளத்தால்
உணர்வால்
உண்மையாய்
உயிராய்
உருவானது
உயிரே என் நண்பரே ...
உயிர் உள்ளவரை ...
உரிமை கொண்ட நட்போடு
உலகில் வளம் வருவோம் நாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் நட்பு கவிதை
மூட்டாமல் வராது
நெருப்பு ....!!!
உன்னை திட்டாமல்
வராது -புத்தி....!!!
முயற்சிக்காமல்
வாராது -வெற்றி.....!!!
தர்மம் செய்யாமல்
வராது -சொத்து....!!!
தர்மம் செய்தால்
அழியாது சொத்து.....!!!
நீ ஒப்பிட்டுப்பார்
ஊரில் நடந்த கொள்ளையை
தர்மவான்கள் இழந்ததில்லை
சொத்தை .....!!!
+
கே இனியவன் தத்துவ கவிதை
நெருப்பு ....!!!
உன்னை திட்டாமல்
வராது -புத்தி....!!!
முயற்சிக்காமல்
வாராது -வெற்றி.....!!!
தர்மம் செய்யாமல்
வராது -சொத்து....!!!
தர்மம் செய்தால்
அழியாது சொத்து.....!!!
நீ ஒப்பிட்டுப்பார்
ஊரில் நடந்த கொள்ளையை
தர்மவான்கள் இழந்ததில்லை
சொத்தை .....!!!
+
கே இனியவன் தத்துவ கவிதை
Re: கே இனியவன் நட்பு கவிதை
உயிர் காத்தான் நண்பன்
வெள்ளத்தில் தத்தளித்தேன் ...
வீடு வாசலை இழந்தேன் ...
சொத்துக்கள் மாயமாகின...
சொந்தங்கள் துடி துடித்தன ....
பக்கத்தில் நட்பு இல்லையென்றால் ...
பாடையில் போயிருப்பேன் ......!!!
உயிர் காப்பான் உற்றதோழன் ...
உணர்ந்தேன் உயிர் நண்பா ....
உயிர் காத்த உள்ளங்கள் எல்லாம் ...
உயிர் நண்பன் என்பேன் ....
முகம் பாராமல் முகவரி ...
தெரியாமல் உதவிய நட்புகளே ...
உங்களுக்கு
வானமும் வையகமும் ...
மாற்றல் அரிது .....!!!
வெள்ளத்தில் தத்தளித்தேன் ...
வீடு வாசலை இழந்தேன் ...
சொத்துக்கள் மாயமாகின...
சொந்தங்கள் துடி துடித்தன ....
பக்கத்தில் நட்பு இல்லையென்றால் ...
பாடையில் போயிருப்பேன் ......!!!
உயிர் காப்பான் உற்றதோழன் ...
உணர்ந்தேன் உயிர் நண்பா ....
உயிர் காத்த உள்ளங்கள் எல்லாம் ...
உயிர் நண்பன் என்பேன் ....
முகம் பாராமல் முகவரி ...
தெரியாமல் உதவிய நட்புகளே ...
உங்களுக்கு
வானமும் வையகமும் ...
மாற்றல் அரிது .....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதை
விவேகமே நண்பன்
ஒரு வேகத்தில்
அன்பை வைத்தேன் ....
காதல் வந்தது ....
விவேகத்தில் அன்பு ...
வைத்தேன் நண்பன் ...
கிடைத்தான் .....!!!
வேகம் ...
தடுமாற்றத்தை தந்தது ....
விவேகம் ...
வாழ்க்கை மாற்றத்தை தந்தது ..!!!
ஒரு வேகத்தில்
அன்பை வைத்தேன் ....
காதல் வந்தது ....
விவேகத்தில் அன்பு ...
வைத்தேன் நண்பன் ...
கிடைத்தான் .....!!!
வேகம் ...
தடுமாற்றத்தை தந்தது ....
விவேகம் ...
வாழ்க்கை மாற்றத்தை தந்தது ..!!!
Re: கே இனியவன் நட்பு கவிதை
நண்பனே சொர்க்கம்
சொர்க்கத்தில்
வீடு தருகிறேன்
சொந்தமாய்
வாகனம் தருகிறேன்
வீட்டருகில் இன்னும் பல ..
வசதிகள் தருகிறேன் ..
என்று
இறைவன் கேட்டால் கூட ...
அருகில் என் நண்பன் வீடே ...
இருக்கணும் என்பேன் .....!!!
இல்லையேல் ...
பக்கத்தில் நண்பனோடு ...
இருப்பதே சொர்க்கம் ...
என்பேன் .....!!!
சொர்க்கத்தில்
வீடு தருகிறேன்
சொந்தமாய்
வாகனம் தருகிறேன்
வீட்டருகில் இன்னும் பல ..
வசதிகள் தருகிறேன் ..
என்று
இறைவன் கேட்டால் கூட ...
அருகில் என் நண்பன் வீடே ...
இருக்கணும் என்பேன் .....!!!
இல்லையேல் ...
பக்கத்தில் நண்பனோடு ...
இருப்பதே சொர்க்கம் ...
என்பேன் .....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதை
நண்பனே என் நண்பனே
நண்பா
எத்தனை ஆண்டாக ...
உன்னை பார்த்து ....
வாழ்க்கையின் வட்டம்
உன்னையும் என்னையும் ...
இருமுனையில் வாழவைத்து ...
விட்டது -நான் உள்ளுரில் ...
நீ வெளியூரில் .....!!!
நீ
நான் சிறுவயதில்
துன்ப பட்டபோது வாங்கி
தந்த காற்சட்டை சேட்...
இன்னும் வைத்திருக்கிறேன் ..
என் உடுப்புபெட்டிக்குள் ....!!!
காலங்கள் மாறி
காலன் என்னை அழைக்கும்
வரை மனதில் அழியாத ஒரே
விடயம் பள்ளி நட்பு ....!!!
நண்பா
எத்தனை ஆண்டாக ...
உன்னை பார்த்து ....
வாழ்க்கையின் வட்டம்
உன்னையும் என்னையும் ...
இருமுனையில் வாழவைத்து ...
விட்டது -நான் உள்ளுரில் ...
நீ வெளியூரில் .....!!!
நீ
நான் சிறுவயதில்
துன்ப பட்டபோது வாங்கி
தந்த காற்சட்டை சேட்...
இன்னும் வைத்திருக்கிறேன் ..
என் உடுப்புபெட்டிக்குள் ....!!!
காலங்கள் மாறி
காலன் என்னை அழைக்கும்
வரை மனதில் அழியாத ஒரே
விடயம் பள்ளி நட்பு ....!!!
Similar topics
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதைகள்
» நட்பு- கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதைகள்
» நட்பு- கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|