சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 8
by rammalar Today at 13:08

» பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட "P2"இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by rammalar Today at 11:30

» பதார்த்தங்களுடன் படையல்!
by rammalar Today at 8:32

» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32

» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27

» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52

» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43

» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

என் வாழ்வில் திருக்குறள் Khan11

என் வாழ்வில் திருக்குறள்

Go down

என் வாழ்வில் திருக்குறள் Empty என் வாழ்வில் திருக்குறள்

Post by rammalar Mon 25 Jan 2016 - 11:52

என் வாழ்வில் திருக்குறள் Kalam_2708855f
-
குறள்

செய்க பொருளை செறுநர் செறுக்கறுக்கும்
எஃகுஅதனில் கூரியது இல் (759)


பொருள்:

ஒவ்வொரு மனிதனும் உழைத்து, சம்பாதித்துப் பொருள் சேகரித்துக்
கொள்ள வேண்டும். அப்போதுதான் அவனுக்குப் பகைவர்கள் யாரும்
இருந்தாலும் கூட தீங்கு செய்யத் துணிய மாட்டார்கள்.
அவர்களுடைய கர்வத்தை அடக்குவதற்குச் செல்வத்தைக் காட்டிலும்
தகுந்த ஆயுதம் வேறு ஒன்றும் இல்லை.
-
விளக்கம்:
-
ராமேசுவரத்தில் எப்போது பார்த்தாலும் கடல் அலைகள்
பலவித சங்கீத ராகத்தில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.
அவ்வூரில் என் தந்தை தச்சர்களுடன் சேர்ந்து ஒரு சிறிய
பயணிகள் படகை உருவாக்கினார். அவர் ஒவ்வொரு நாளும்
உழைத்து அதற்கு வடிவம் கொடுப்பதை அவர்களுடன் கூடவே
இருந்து அதன் வடிவாக்கத்தை அனுபவித்து ரசிப்பேன்.
-
என்னுடைய தொழுகை நேரம் தவிர என்னுடைய முழுக் கவனமும்
அந்தப் படகு உருவாக்கத்தின் மேலேயே இருந்தது. இரண்டு
ஆண்டு கால உழைப்பில் உருவான அந்தப் படகு, தினமும்
30 யாத்திரீகர்களை ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு
ஏற்றிச் செல்லும். பின்னர் அங்கிருந்து திரும்ப அழைத்து வரும்.
இதில் வரும் பணத்தை கொண்டுதான் என் தந்தை என்னைப்
படிப்பதற்கு அனுப்பினார்கள்.
-
உழைப்பின் மூலமாக கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டுதான்
எதுவும் செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
அது மட்டுமல்ல எவரிடமும், எதற்காகவும், எதையும் பரிசாகப் பெறக்
கூடாது என்பதில் என் தந்தை உறுதியாக இருந்தார்.
-
இந்தக் குறள் என் பெற்றோரின் நற்குணத்தை எனக்கு நினைவூட்டுகிறது.

————————–
நன்றி- தமிழ் தி இந்து காம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24451
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum