சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

வங்கிகள் மூலம் ஊதியம்: அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் Khan11

வங்கிகள் மூலம் ஊதியம்: அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Go down

வங்கிகள் மூலம் ஊதியம்: அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் Empty வங்கிகள் மூலம் ஊதியம்: அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Post by rammalar Sun 1 Jan 2017 - 8:51

ஊதியத்தை கட்டாயமாக வங்கி அமைப்பு முறை மூலமாக வழங்க 
வகை செய்யும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் 
பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

அதன்படி, தொழில் - வணிக நிறுவனங்கள் காசோலை மூலமாகவோ 
அல்லது நேரடியாக தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிலோ 
ரூ.18,000 வரையிலான மாத ஊதியத்தை, பணியாளர்களின் அனுமதியின்றி 
வழங்கிட இந்த அவசரச் சட்டம் வழிவகுக்கிறது.

ஊதிய வழங்கல் சட்டம், 1936-ல் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், 
மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின்படி, தொழில், வணிக 
நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கான ஊதியத்தை கட்டாயமாக 
மின்னணு முறையில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தவும், 
காசோலை மூலமும் வழங்க வேண்டும்.

ஊதிய வழங்கல் சட்டம் (திருத்தப்பட்டது) 2016-ல் பிரிவு 6 ஊதியத்தை 
தொழில்நிறுவனங்கள் காசோலையாகவோ அல்லது மின்னணு 
பரிவர்த்தனை மூலமாகவோ வழங்க வழிவகை செய்கிறது. இந்த மசோதா 
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொழிலாளர் 
நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவால் தாக்கல் செய்யப்பட்டது.

தொழில்நிறுவனங்கள் பணமில்லா ஊதியம் வழங்கும் முறைக்கு மாற 
மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்பதற்கும் இந்தச் சட்டம் வழிவகை 
செய்கிறது.

டிஜிட்டல் மற்றும் குறைத்த பண பொருளாதாரத்தை நோக்கமாக கொண்டு 
இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படுவதாக மசோதாவில் 
கூறப்பட்டுள்ளது.

ஊதிய வழங்கல் சட்டம் 1936-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி கொண்டு
வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி நிறுவனங்கள் ஊதியங்களை 
நோட்டுகளாகவோ அல்லது நாணயங்களாகவோ வழங்கலாம். 1975-ம் ஆண்டு
இந்த சட்டத்தில் இரண்டு விதிகள் சேர்க்கப்பட்டன. அதாவது ஊழியர்கள் 
கோரிக்கையின் பேரில் ஊதியங்களை காசோலையாகவோ அல்லது வங்கிக் 
கணக்கு மூலம் வழங்க முடியும்.

ஆந்திர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கேரளா, ஹரியாணா ஆகிய 
மாநிலங்கள் ஏற்கெனவே ஊதியத்தை காசோலை மற்றும் மின்னணு முறையில்
வழங்குவதற்கு விதிகளைக் கொண்டுவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------------------------
தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை: அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
» ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
» அமெரிக்காவில் வங்கிகள் மூடல் தொடர்கிறது-மாதம் 8 வங்கிகள் திவால்
» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
» வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum