Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
Page 1 of 1
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில்
எடப்பாடி பழனிசாமியும் ஒரு குட்டிக்கதை சொன்னார்.
-
''ஒருகாடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அதைக் கண்ட விலங்குகளும் பறவைகளும் அங்கிருந்து
ஓட்டம்பிடித்தன. ஆனால், ஒரு சிட்டுக்குருவி மட்டும்
தனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து
ஊற்றித் தீயை அணைக்க முயற்சி செய்தது.
-
இதைக் கண்ட இறைவன், சிட்டுக்குருவியிடம்...
'உனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து
எப்படிக் காட்டுத்தீயை அணைக்க முடியும்' எனக்
கேட்டார்.
-
அதற்கு அந்தக் குருவி, 'நான் பிறந்து வளர்ந்து வாழ
உதவியது இந்தக் காடு. அதற்கு ஆபத்து எனும்போது
அதை விட்டுவிட்டு ஓடுவது மிகத் துரோகம்.
-
என்னால் ஆனச் செயலைச் செய்து இந்தக் காட்டை
காப்பாற்ற முயல்கிறேன்' என்றது. இறைவன் அந்தக்
குருவியின் தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும்
கண்டு காட்டுத் தீயை அணைக்கச் செய்தார்.
-
அந்தச் சிட்டுக்குருவிபோல அ.தி.மு.க தொண்டர்கள்
தியாக உணர்வுடனும் விசுவாசத்துடனும் இருக்க
வேண்டும்'' என்றார்.
-
------------------------------------
vikatan
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில்
எடப்பாடி பழனிசாமியும் ஒரு குட்டிக்கதை சொன்னார்.
-
''ஒருகாடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அதைக் கண்ட விலங்குகளும் பறவைகளும் அங்கிருந்து
ஓட்டம்பிடித்தன. ஆனால், ஒரு சிட்டுக்குருவி மட்டும்
தனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து
ஊற்றித் தீயை அணைக்க முயற்சி செய்தது.
-
இதைக் கண்ட இறைவன், சிட்டுக்குருவியிடம்...
'உனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து
எப்படிக் காட்டுத்தீயை அணைக்க முடியும்' எனக்
கேட்டார்.
-
அதற்கு அந்தக் குருவி, 'நான் பிறந்து வளர்ந்து வாழ
உதவியது இந்தக் காடு. அதற்கு ஆபத்து எனும்போது
அதை விட்டுவிட்டு ஓடுவது மிகத் துரோகம்.
-
என்னால் ஆனச் செயலைச் செய்து இந்தக் காட்டை
காப்பாற்ற முயல்கிறேன்' என்றது. இறைவன் அந்தக்
குருவியின் தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும்
கண்டு காட்டுத் தீயை அணைக்கச் செய்தார்.
-
அந்தச் சிட்டுக்குருவிபோல அ.தி.மு.க தொண்டர்கள்
தியாக உணர்வுடனும் விசுவாசத்துடனும் இருக்க
வேண்டும்'' என்றார்.
-
------------------------------------
vikatan
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
» அண்ணா சொன்ன குட்டிக்கதை
» தலைவர் சொன்ன குட்டிக்கதை
» எனது 500வது பதிவையொட்டி அம்மா சொன்ன ஒரு குட்டிக்கதை
» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
» அண்ணா சொன்ன குட்டிக்கதை
» தலைவர் சொன்ன குட்டிக்கதை
» எனது 500வது பதிவையொட்டி அம்மா சொன்ன ஒரு குட்டிக்கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|