சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Khan11

கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Go down

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Empty கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by rammalar Fri 15 Oct 2021 - 16:48

.
‘தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி 
எனக்கு நினைவுக்கு வருகின்றது.


செய்த பாவம் தலையிலடிக்கிறது - செய்த புண்ணியம் 
தலையைக்காக்கிறது.


ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.


புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!


பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.


கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான்
 ஞாபகத்தில் வைத்துக் கைம்மாறு செய்திருக்கிறேன்.


அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.


ஆகவே பாவம் செய்யாமல்,புண்ணியம் செய்து கொண்டே
 இறைவனைத் தியானித்தால் உன் வாழ்நாளிலேயே 
உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.


நான தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.
..
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Empty Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by rammalar Fri 15 Oct 2021 - 16:50

திரிகடுகம்


குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும், 
தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து 
குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.
-------------------
-


சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்


உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 
5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 
15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
---------------------
-


சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள்
-
அதிக பலவீனத்தால் பலவீனத்தைப் போக்க முடியுமா? 
அழுக்கால் அழுக்கை போக்க முடியுமா? பாவத்தால் பாவம் 
தொலையுமா? பலவீனத்தால் பலவீனம் போகுமா? என்று 
கேட்கின்றன
-
ஓ மனிதா வலிமையுடன் எழுந்து நில். வலிமை பெறு என்று 
அவை சொல்கின்றன. உலக இலக்கியங்களுள் இதில் மட்டுமே 
பயமில்லை என்ற வார்த்தை மீண்டும்மீண்டும் காணப்படுகிறது. 
வேறு எந்தச் சாஸ்திரத்திலும் கடவுளுக்கும் சரி மனிதனுக்கும் 
சரி இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.
---------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Empty Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by rammalar Fri 15 Oct 2021 - 16:51

இராமகிருஷ்ணரின் உபதேசம்
-
காய் தோன்றிய பின் பூ உதிர்ந்துவிடுகிறது. 
அதேபோல் இறையனுபூதி கிடைத்தபின் ஒருவன் 
கடமைகளைச் செய்ய வேண்டியதில்லை. 
அதற்கான மனமும் இருக்காது.
- :cherry_blossom:


இந்த ஊனக்கண்களால் இறைவனைக் காண முடியாது. 
சாதனைகள் செய்துசெய்து ஒரு பிரேமை உடல் 
உண்டாகிறது. பிரேமைக் கண்கள்,பிரேமை காதுகள், 
எல்லாம் உண்டாகின்றன. பிரேமை கண்களால் 
இறைவனைக் காணலாம். பிரேமை காதுகளால் இறைவன் 
பேசுவதைக் கேட்கலாம்.
பிரேமை மயமான ஆண்பெண் உறுப்புகளும் உண்டாகின்றன.
இந்த பிரேமை உடல் ஆன்மாவோடு கலந்து இன்புறுகிறது. 
இறைவனிடம் ஆழ்ந்த அன்பு உண்டாகாமல் இது கிடைக்காது. 
அந்த அன்பு உண்டானால் எங்கும் இறைமயமாகக் காணலாம்.
---------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Empty Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by rammalar Fri 15 Oct 2021 - 16:53

குருவின் தன்னம்பிக்கை பாடம்!
..
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் 
கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் 
வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க 
வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு 
ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். 


அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு 
சொன்னார்.


அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் 
பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் 
வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு 
அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. 


சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் 
மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, 
பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.


பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் 
துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று 
கூறினார். 


மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே 
நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், 
துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய 
பாடத்தை முடித்தார்.
-------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Empty Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum