Latest topics
» எருமை மாடு ஜோக்!by rammalar Today at 10:01 am
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 9:40 am
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 6:22 am
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 6:15 am
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 5:40 am
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 5:40 am
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 8:21 pm
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 1:29 pm
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 1:19 pm
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 10:49 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 9:56 am
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 9:37 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 9:14 am
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun Mar 17, 2024 11:13 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun Mar 17, 2024 7:53 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun Mar 17, 2024 3:41 pm
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun Mar 17, 2024 1:19 pm
» மாணவன்!
by rammalar Sun Mar 17, 2024 12:36 pm
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun Mar 17, 2024 9:31 am
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun Mar 17, 2024 9:28 am
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sun Mar 17, 2024 12:31 am
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sun Mar 17, 2024 12:17 am
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat Mar 16, 2024 6:16 pm
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat Mar 16, 2024 6:06 pm
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat Mar 16, 2024 5:53 pm
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat Mar 16, 2024 4:07 pm
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat Mar 16, 2024 3:57 pm
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat Mar 16, 2024 3:40 pm
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat Mar 16, 2024 2:18 pm
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri Mar 15, 2024 1:51 pm
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri Mar 15, 2024 1:46 pm
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri Mar 15, 2024 9:14 am
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri Mar 15, 2024 9:05 am
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri Mar 15, 2024 8:58 am
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu Mar 14, 2024 7:00 pm
கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்
Page 1 of 1
கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்
.
‘தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி
எனக்கு நினைவுக்கு வருகின்றது.
செய்த பாவம் தலையிலடிக்கிறது - செய்த புண்ணியம்
தலையைக்காக்கிறது.
ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.
புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!
பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.
கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான்
ஞாபகத்தில் வைத்துக் கைம்மாறு செய்திருக்கிறேன்.
அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.
ஆகவே பாவம் செய்யாமல்,புண்ணியம் செய்து கொண்டே
இறைவனைத் தியானித்தால் உன் வாழ்நாளிலேயே
உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
நான தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.
..
‘தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி
எனக்கு நினைவுக்கு வருகின்றது.
செய்த பாவம் தலையிலடிக்கிறது - செய்த புண்ணியம்
தலையைக்காக்கிறது.
ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.
புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!
பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.
கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான்
ஞாபகத்தில் வைத்துக் கைம்மாறு செய்திருக்கிறேன்.
அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.
ஆகவே பாவம் செய்யாமல்,புண்ணியம் செய்து கொண்டே
இறைவனைத் தியானித்தால் உன் வாழ்நாளிலேயே
உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
நான தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.
..
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்
திரிகடுகம்
குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும்,
தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து
குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.
-------------------
-
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்
உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள்,
5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள்.
15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
---------------------
-
சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள்
-
அதிக பலவீனத்தால் பலவீனத்தைப் போக்க முடியுமா?
அழுக்கால் அழுக்கை போக்க முடியுமா? பாவத்தால் பாவம்
தொலையுமா? பலவீனத்தால் பலவீனம் போகுமா? என்று
கேட்கின்றன
-
ஓ மனிதா வலிமையுடன் எழுந்து நில். வலிமை பெறு என்று
அவை சொல்கின்றன. உலக இலக்கியங்களுள் இதில் மட்டுமே
பயமில்லை என்ற வார்த்தை மீண்டும்மீண்டும் காணப்படுகிறது.
வேறு எந்தச் சாஸ்திரத்திலும் கடவுளுக்கும் சரி மனிதனுக்கும்
சரி இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.
---------------------
குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும்,
தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து
குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.
-------------------
-
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்
உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள்,
5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள்.
15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
---------------------
-
சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள்
-
அதிக பலவீனத்தால் பலவீனத்தைப் போக்க முடியுமா?
அழுக்கால் அழுக்கை போக்க முடியுமா? பாவத்தால் பாவம்
தொலையுமா? பலவீனத்தால் பலவீனம் போகுமா? என்று
கேட்கின்றன
-
ஓ மனிதா வலிமையுடன் எழுந்து நில். வலிமை பெறு என்று
அவை சொல்கின்றன. உலக இலக்கியங்களுள் இதில் மட்டுமே
பயமில்லை என்ற வார்த்தை மீண்டும்மீண்டும் காணப்படுகிறது.
வேறு எந்தச் சாஸ்திரத்திலும் கடவுளுக்கும் சரி மனிதனுக்கும்
சரி இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.
---------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்
இராமகிருஷ்ணரின் உபதேசம்
-
காய் தோன்றிய பின் பூ உதிர்ந்துவிடுகிறது.
அதேபோல் இறையனுபூதி கிடைத்தபின் ஒருவன்
கடமைகளைச் செய்ய வேண்டியதில்லை.
அதற்கான மனமும் இருக்காது.
- :cherry_blossom:
இந்த ஊனக்கண்களால் இறைவனைக் காண முடியாது.
சாதனைகள் செய்துசெய்து ஒரு பிரேமை உடல்
உண்டாகிறது. பிரேமைக் கண்கள்,பிரேமை காதுகள்,
எல்லாம் உண்டாகின்றன. பிரேமை கண்களால்
இறைவனைக் காணலாம். பிரேமை காதுகளால் இறைவன்
பேசுவதைக் கேட்கலாம்.
பிரேமை மயமான ஆண்பெண் உறுப்புகளும் உண்டாகின்றன.
இந்த பிரேமை உடல் ஆன்மாவோடு கலந்து இன்புறுகிறது.
இறைவனிடம் ஆழ்ந்த அன்பு உண்டாகாமல் இது கிடைக்காது.
அந்த அன்பு உண்டானால் எங்கும் இறைமயமாகக் காணலாம்.
---------------
-
காய் தோன்றிய பின் பூ உதிர்ந்துவிடுகிறது.
அதேபோல் இறையனுபூதி கிடைத்தபின் ஒருவன்
கடமைகளைச் செய்ய வேண்டியதில்லை.
அதற்கான மனமும் இருக்காது.
- :cherry_blossom:
இந்த ஊனக்கண்களால் இறைவனைக் காண முடியாது.
சாதனைகள் செய்துசெய்து ஒரு பிரேமை உடல்
உண்டாகிறது. பிரேமைக் கண்கள்,பிரேமை காதுகள்,
எல்லாம் உண்டாகின்றன. பிரேமை கண்களால்
இறைவனைக் காணலாம். பிரேமை காதுகளால் இறைவன்
பேசுவதைக் கேட்கலாம்.
பிரேமை மயமான ஆண்பெண் உறுப்புகளும் உண்டாகின்றன.
இந்த பிரேமை உடல் ஆன்மாவோடு கலந்து இன்புறுகிறது.
இறைவனிடம் ஆழ்ந்த அன்பு உண்டாகாமல் இது கிடைக்காது.
அந்த அன்பு உண்டானால் எங்கும் இறைமயமாகக் காணலாம்.
---------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்
குருவின் தன்னம்பிக்கை பாடம்!
..
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக்
கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம்
வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க
வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு
ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார்.
அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு
சொன்னார்.
அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப்
பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும்
வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு
அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது.
சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல்
மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து,
பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.
பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும்
துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று
கூறினார்.
மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே
நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும்,
துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய
பாடத்தை முடித்தார்.
-------------
..
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக்
கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம்
வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க
வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு
ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார்.
அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு
சொன்னார்.
அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப்
பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும்
வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு
அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது.
சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல்
மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து,
பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.
பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும்
துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று
கூறினார்.
மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே
நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும்,
துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய
பாடத்தை முடித்தார்.
-------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
» கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
» யார் இறைவன்? கண்முன்னே காண்பித்த கவிஞர் கண்ணதாசனின் தத்துவம்!
» கண்ணதாசனின் பாவமன்னிப்பு!
» தத்துவங்கள் 100
» கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
» யார் இறைவன்? கண்முன்னே காண்பித்த கவிஞர் கண்ணதாசனின் தத்துவம்!
» கண்ணதாசனின் பாவமன்னிப்பு!
» தத்துவங்கள் 100
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|