சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Khan11

மனதில் நீங்காத பாடல் வரிகள்

+3
Atchaya
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
7 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 14:53

First topic message reminder :

இது ஒரு புதிய தொடர் உறவுகளே அனைவரும் உங்களின் மனதில் என்றும் அசைபோடும் இனிய கானங்களை அதன் வரிகள் வீடியோ போன்றவற்றை தொடராக பதிந்து வாருங்கள் நானும் தொடர்கிறேன்

ஒத்துழைப்பீர்களா நண்பர்களே........
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 9:50

:”@: :”@: :”@:
ஜிப்ரியா wrote:வாவ் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்..பகிர்வுக்கு நன்றி..
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 9:52



காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (2)
கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ எதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞ்யாபகம்
சின்ன பூக்கள் பார்த்தால் தேகம் பார்த்த ஞ்யாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞ்யாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞ்யாபகம்
வாயில்லாமல் போனால் வாதையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

வீசுகின்ற தென்றலே , வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா ,பெண்மயில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே , கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே , புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே செவைஎன்ன சேவை
முள்ளோடு தான் முதன்கள சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty மொட்டுகளே மொட்டுகளே

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 9:59



மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

நீ ஒரு பூக்கோடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன்
வாடிய பூக்களையும் பாங்லாக்கரில் சேமிக்கிரேன்
உன்வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்
றோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன்
நீ அகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டைப்பூவாய் பூப்பேன்

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தமென்பேன்
கடல் கரை மணலில் நமது பேர்கள் எழுதிப்பார்த்தேன்
அலை வந்து அள்ளிச் செல்ல கடலய்கொல்லப்பார்த்தேன்
உன் னெற்றியில் வேர்வை கண்டவுடன் நான் வெயிலை விட்டுப் பார்த்தேன்
பார்த்தேன் பார்த்தேன்

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 10:03


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty காற்றே என் வாசல் வந்தாய்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 10:17


காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றே
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றே
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவண நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொல்லச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதரிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிளிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக ...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty காற்றே என் வாசல் வந்தாய்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 10:20


காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றே
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றே
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவண நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொல்லச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதரிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிளிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக ...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 10:21

அருமையான பாடல்கள் தொடருங்கள்

பாடல் இடும் போது படலின் முதல் வரிகளை தலைப்புகளாக இடுங்கள்


மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 10:53

:”@: :”@: :”@:
சாதிக் wrote:அருமையான பாடல்கள் தொடருங்கள்

பாடல் இடும் போது படலின் முதல் வரிகளை தலைப்புகளாக இடுங்கள்
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty காஞ்சிப்பட்டு சேலே கட்டி

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 10:55





காஞ்சிப்பட்டு சேலே கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கண்ணிபோன்னே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால்
என்னவெல்லாம் செய்வேன் என்று
சேர்த்து வெச்ச ஆசை சொல்லவா

சேலை தான் ஓல்ட் -ஆச்சு
சுடிதாரும் போர் -ஆச்சு
நிதம் ஒரு ஜீன்ஸ் -உ போட்டு
முட்டி தொடும் மிடியும் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் லிப் ஸ்டிக் போட்டு
அவளை நான் ரசிப்பேன்

மாசத்துக்கு ரெண்டு தரம்
பியூட்டி பர்லௌர் கூட்டி போவேன்
ராத்திரியில் ந்ய்ட் ஈ -யே போல்
நானே தான் இருப்பேன்

ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன்
இடுப்பில் கையை போடுவேன்
முன்னால் பார்த்து ஓட்டுன்னு
பின்னால் மெல்ல கில்லுவேன்
தூங்கிப்போன சம்மதம்
தோசை நானே ஊதுவேன்
ஊருக்கேதும் போயிட்ட
உள்ளுக்குள்ளே ஏங்குவேன்
அவள் முகம் என் மகளுக்குமே
வரும்படி ஒரு வரம் கேட்பேன்
அவள் பெயர் தனை இனிஷியல் -ஆய்
இடும்படி நான் செய்திடுவேன்

அவள் தாவணி பருவத்து
லவ் லெட்டர் அனைத்தையும்
இருவரும் படிதிடுவோம்
எங்கள் முதுமை பருவத்து
முத்தங்கள் கூட
நிப்பேன் ருசிதிடுவோம்
வெங்காயத்தை வெட்டும் போதும்
கண் கலங்க கூடாதம்மா
வெங்காயமே வேண்டாம் கண்ணே
நான் அதை வெறுதிடுவேன்



அடடா எந்தன் மம்மி -க்கும்
ஹாய் டேக் நடையை பழக்கணும்
சுடிதார் போட்டும் பார்க்கணும்
தோழி போலே பழகணும்

அழகான பொண்ணு போகையில்
அதை நான் ரசிச்சு பார்க்கையில்
காதை மெல்ல திருகனும்
ஆனா என்ன ரசிக்கணும்

அவள் தலை தனில் பூ தேய்த்து
அதை புகைப்படம் எடுத்து வைபேன்
அவள் பிடிக்கலை என்று சொன்னால்
பீர் அடிப்பதை நிறுத்திடுவேன்

ஒரு நாளைக்கு மூணு முறை வைத்து
அவள் தரும் சிகரெட் -ஐ குடிதிடுவேன்

என் சில்மிஷங்களில் சிதறிடும்
ஜாக்கெட் ஹூக் -இனை தைத்திடுவேன்
கோப பட்டு திட்டிவிட்டு
கொல்லப்பக்கம் போயி நின்னு
அக்கம் பக்கம் பார்த்து விட்டு
மெல்ல நான் அழுவேன்
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty பொய் சொல்ல கூடாது காதலி

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 11:04



பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி (2)
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினை
பொய் ஒன்றே ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி

அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்

ரகசியமாக உயிரைத்தொண்டி பதியம் போட்டு கொண்டேதான் கண்டவுடன் எனையே , தின்றதடி விழியே
என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழி சுடரே நட்சத்திர பயிரே ,
ரெக்கை கட்டி வா நிலவே !
(பொய் ஒன்றை )
ஒரு மழை என்பது ஒரு துளிதான கண்ணே
நீ ஒற்றை துளியா கோடி கடலா உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே
நேற்றிமுடி வழியே தப்பி வந்தேன் வெளியே

அடி பொத்தி வைத்த புயலே , தத்தளிக்கும் திமிரே ,
வெட்கம் விட்டு வா வெளியே !

நில் என்று கண்டித்தாய் , உள் சென்று தண்டித்தாய் ,
சொல் என்று கெஞ்சத்தான் , சொல்லாமல் வஞ்சித்தாய் .

(பொய் சொல்ல)

_______________________
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty மௌனமான நேரம்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 11:18



மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோகொழிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
ஊடலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் ,,,,

இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
ஆடலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by Atchaya Tue 19 Jul 2011 - 11:21

ஆஹா வரிசையா கிளம்பிட்டாங்க...ம் கலக்குங்க.... :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty அல்லாவை நாம் தொழுதால்..

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 11:22

அல்லாவை நாம் தொழுதால்...சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோனை நினைத்திருந்தால்...
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்...(இசை)

பல்லவி

அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
அல்லாவை நாம் தொழுதால்...

இசை சரணம் - 1

பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ
பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ

அல்லாவை நாம் தொழுவோம்...

இசை சரணம் - 2

வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ
விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ

அல்லாவை நாம் தொழுவோம்...

இசை சரணம் - 3

இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்
இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்

அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty அல்லாவை நாம் தொழுதால்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 11:45




அல்லாவை நாம் தொழுதால்...சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோனை நினைத்திருந்தால்...
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்...(இசை)

பல்லவி

அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
அல்லாவை நாம் தொழுதால்...

இசை சரணம் - 1

பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ
பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ

அல்லாவை நாம் தொழுவோம்...

இசை சரணம் - 2

வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ
விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ

அல்லாவை நாம் தொழுவோம்...

இசை சரணம் - 3

இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்
இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்

அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்


ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 11:46

mravi wrote:ஆஹா வரிசையா கிளம்பிட்டாங்க...ம் கலக்குங்க.... :!+:
:”@: :”@: :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 12:02



பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்
அழகா உன்னைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்......(2)

அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான சிரிப்பாய் உலகுக்கு பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகா உன் தமிழை உலகுக்கு பிடிக்கும்......(பிடிக்கும்)

காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்
ரோஜா பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும்
ரேஸ்காரை போன்ற உன் வேகத்தை பிடிக்கும்
தந்தம் போல் இருக்கும் உன் தோலை பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடும் உன் மார்பை பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உனNனொட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும்

சின்ன பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்
அன்றாடம் நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்
அங்காங்கே நீ வைக்கும் இச்சுகள் பிடிக்கும்
கன்னதில் செய்யும் காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்
அப்ப அப்ப நேரும் ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் திறந்ததும் கூடல்கள் பிடிக்கும் பிடிக்கும்
உன்னைப் பிடிக்கும் அழகா உன்னைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்......(2)
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty ஹே இடுப்பாட்டும் .

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 12:15



ஹெஅர் இட் மி ஹோப் ஹோப்
யு ஆர் ற்றுலி மி ஹோப் ஹோப்
ஆல் ஐ நீட இஸ் யூர் லவ்
ஐ அம் கிரேசி போர் உ
ஹெஅர் இட் மி ஹோப் ஹோப்
யு ஆர் ற்றுலி மி ஹோப் ஹோப்
ஆல் ஐ நீட இஸ் யூர் லவ்
ஐ அம் கிரேசி போர் உ


ஹே இடுப்பாட்டும் ...
இடுப்பாட்டும் ...
ஹே இடுப்பாட்டும் இலவம் பஞ்சு காடு
உன் இழவு பக்கம் என்னுடைய வீடு

ஹே வயக்காட்டு பச்சமலை காட்டு
உன் பக்கம் வந்த பத்திக்குமே காட்டு

இம்மாம் பெரிய பஞ்சுமிட்டாய்
இதுவரைக்கும் பாத்ததில்ல

இம்மாம் பெரிய ராட்டினத்தில்
இதுவரைக்கும் போனதில்லை

ஹெஅர் இட் மி ஹோப் ஹோப்
யு ஆர் ற்றுலி மி ஹோப் ஹோப்
ஆல் ஐ நீட இஸ் யூர் லவ்
ஐ அம் கிரேசி போர் உ
ஹெஅர் இட் மி ஹோப் ஹோப்
யு ஆர் ற்றுலி மி ஹோப் ஹோப்
ஆல் ஐ நீட இஸ் யூர் லவ்
ஐ அம் கிரேசி போர் உ

அடி ஆத்தி உன் மேனி
கனவுகளில் செஞ்சு வச்ச வீடு
அதில் சலங்கை கட்டி நானும் போற்றேன் ஆட

அட பாவி உன் நெஞ்சு
கன்னிப் பொன்னை கவுத்து போடும் கூடை
உன் மார்பு மேல மன்மதனின் வாடை

ஹே உச்சி முதல் பாதம் வரை
ஒவ்வொன்னுமே அசந்தேன்
தொட தொட தான் உள்ளங்கையும் ஊராதா

அங்க முதல் இங்க வரை
அத்தனையும் தந்தேன்
மிச்சம் மீதி விட்டு வைக்க கூடாதா

செப்பு கொஞ்சம் சேர்க்கலன்ன
தங்கம் அழியாது
தப்பு கொஞ்சம் பன்னலன்ன
சங்கு கனியாது

இம்மாம் பெரிய பஞ்சுமிட்டாய்
இதுவரைக்கும் பாத்ததில்ல

இம்மாம் பெரிய ராட்டினத்தில்
இதுவரைக்கும் போனதில்லை

ஹே இடுப்பாட்டும் இலவம் பஞ்சு காடு
உன் இழவு பக்கம் என்னுடைய வீடு

ஹே உனக்காச்சு எனக்காச்சு
வச்சுக்குவோம் இப்போதைக்கு போட்டி
ஆரம்பிப்போம் அர்த்தசாம லூட்டி

சரியாச்சு சூடாச்சு
அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம் காட்டி
அழகை எல்லாம் வச்சிக்கிட்ட பூட்டி

கன்னத்துல நீயும் தந்த காட்டு முத்தம் எல்லாம்
கழுத்து வழி பூத்துருசு அம்மாடி

ஹே ஒட்டு மொத்த தேகத்தையும் உத்து உத்து பார்த்தேன்
உன் உடம்பு காலடிக்குள் நின்னாச்சு

நெத்தி ஒன்னு தெரிஞ்சிக்கிட்டே மோதிக்கிட்டே போக
ரப்பர் ஒன்னு ஆட்டம் கண்டு கடலுக்குள்ள மோத

இம்மாம் பெரிய பஞ்சு மிட்டாய்
இது வரைக்கும் பாத்ததில்ல

ஹே இடுப்பாட்டும் ...
இடுப்பாட்டும் ...
ஹே இடுப்பாட்டும் இலவம் பஞ்சு காடு
உன் இழவு பக்கம் என்னுடைய வீடு

ஹே வயக்காட்டு பச்சமலை காட்டு
உன் பக்கம் வந்த பத்திக்குமே காட்டு

இம்மாம் பெரிய பஞ்சுமிட்டாய்
இதுவரைக்கும் பாத்ததில்ல

ஹெஅர் இட் மி ஹோப் ஹோப்
யு ஆர் ற்றுலி மி ஹோப் ஹோப்
ஆல் ஐ நீட இஸ் யூர் லவ்
ஐ அம் கிரேசி போர் உ
ஹெஅர் இட் மி ஹோப் ஹோப்
யு ஆர் ற்றுலி மி ஹோப் ஹோப்
ஆல் ஐ நீட இஸ் யூர் லவ்
ஐ அம் கிரேசி போர் உ
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 12:18



ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

(ஒரு கிளி )

நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா

(ஒரு கிளி )

இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா

(ஒரு கிளி )
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 12:23



செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
கண்ணோடு வாழும் கலைமானா - இல்லை
கண் தோன்றி மறையும் பொய்மானா
கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா
வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா

இருளைப் பின்னிய குழலோ
இருவிழிகள் நிலவின் நிழலோ
பொன் உதடுகளின் சிறுவரியில்
என் உயிரைப் புதைப்பாளோ

ரவிவர்மன் தூரிகை எழுத்தோ - இல்லை
சங்கில் ஊறிய கழுத்தோ
அதில் ஒற்றை வேர்வைத் துளியாய்
நான் உருண்டிட மாட்டேனோ

பூமி கொண்ட பூவையெல்லாம்
இரு பந்தாய் செய்தது யார் செயலோ
சின்ன ஓவியச் சிற்றிடையோ
அவள் சேலை கட்டிய சிறுபுயலோ
என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள் - அவை
மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா

அவளே என் துணையானால்
என் ஆவியை உடையாய் நெய்வேன்
அவள் மேனியில் உடையாய்த் தழுவி
பல மெல்லிய இடம் தொடுவேன்

மார்கழி மாதத்து இரவில்
என் மாங்கனி குளிர்கிற பொழுதில்
என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை
என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன்

மோகம் தீர்க்கும் முதலிரவில்
ஒரு மேகமெத்தை நான் தருவேன்
மாதம் இரண்டில் மசக்கை வந்தால்
ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன்

அவள் நடந்தாலோ இடை அதிர்ந்தாலோ
குழல் உதிர்க்கிற பூவுக்கும் பூஜைகள் புரிவேன்

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
கண்ணோடு வாழும் கலைமானா - இல்லை
கண் தோன்றி மறையும் பொய்மானா
கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா
வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty கண்மணியே காதல் என்பது கற்பனையோ

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 12:28


கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஆசையில் தோன்றிடும் ஜாடையில்
பாடிடும் உள்ளங்களே இந்த பாவையின் எண்ணத்திலே
பூவிதழ் தேன் குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன் (கண்மணியே)

பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது
காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன்
நாளொரு வேகமும் மோஹமும் தாபமும்
வாலிபம் கண்ட சுகம் இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீ அணைக்க
வண்ண தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன் (கண்மணியே)
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty நெஞ்சம் என்னும் ஊரினிலே

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 12:37


ஆ---ஆ-- ஆ---ஆ--ஆ---ஆ-- [சுரம்]

[ இசை...]

நெஞ்சம் என்னும் ஊரினிலே
காதல் என்னும் தெருவினிலே
கனவு என்னும் வாசலிலே
எனை விட்டு விட்டு போனாயே
வாழ்க்கை என்னும் விதையிலிலே
மனசு என்னும் தேரினிலே
ஆசை என்னும் போதையிலே
எனை விட்டு விட்டு போனாயே

நான் தனியாய் தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே
காதலாலே

[இசை...]

நெஞ்சம் என்னும் ஊரினிலே
காதல் என்னும் தெருவினிலே
கனவு என்னும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 12:51

நெஞ்சம் என்னும் ஊரினிலே
காதல் என்னும் தெருவினிலே
கனவு என்னும் வாசலிலே
எனை விட்டு விட்டு போனாயே

வரிகள் அனைத்தும் அருமை அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty என்னமோ ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்..

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 7:05


என்னமோ ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் திரளுது நினைவில்.. கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ.. முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்.. மொட்டு அவிழுது கொடியில்..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை…

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
அண்டி அகலுது வழியில்.. சிந்தி சிதறுது விழியில்
என்னமோ ஏதோ சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்.. விட்டு பறக்குது தொலைவில்..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது நாளை …
நீயும் நானும் யந்திரமாய்.. யாரோ செய்யும் மந்திரமா.. பூவே

முத்தமிட்ட மூச்சு காற்று பட்டு பட்டு கெட்டு போனேன்..
பக்கம் வந்து நிற்கும் போது, திட்டமிட்டு எட்டி போனேன்..
நெருங்காதே, பெண் ணே.. எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..
அழைக்காதே பெண்ணே.. எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்…

என்னமோ ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் திரளுது நினைவில்.. கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ.. முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்.. மொட்டு அவிழுது கொடியில்..
நீயும் நானும் யந்திரமாய்.. யாரோ செய்யும் மந்திரமா.. பூவே

உங்களின் தமிழச்சி.. என்னமோ ஏதோ… You’re Looking Too Black,
மறக்க முடியலையே என் மனம் அன்று
உன் மனசோ Lovely இப்படியே இப்போ
உன் அருகில் நானும் வந்து சேரவா இன்று
Lady Looking Like A Cindrella Cindrella,
Naughty Look’ku விட்ட தென்றலா..
Lady Looking Like A Cindrella Cindrella, என்னை வட்டமிடும் வெண்ணிலா..
Lady Looking Like A Cindrella Cindrella,
Naughty Look’ku விட்ட தென்றலா..
Lady Looking Like A Cindrella Cindrella, என்னை வட்டமிடும் வெண்ணிலா..
Lady Looking Like A Cindrella Cindrella,
Naughty Look’ku விட்ட தென்றலா..
Lady Looking Like A Cindrella Cindrella, என்னை வட்டமிடும் வெண்ணிலா..

சுத்தி சுத்தி உன்னை தேடி, விழிகள் அலையும் அவசரம் ஏனோ..
சத்த சத்த நெரிசலில் உன் சொல், செவிகள் அறியும் அதிசயம் ஏனோ..
கனா காண தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ..
வினாக்காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ..
நிழலை திருடும் மழலை நானோ…

ஏதோ (All Right)… எண்ணம் திரளுது கனவில் (Ah Haa)..
வண்ணம் திரளுது நினைவில் (Come On).. கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ (Yaeh).. முட்டி முளைக்குது மனதில் (Alright)..
வெட்டி எறிந்திடும் நொடியில் (Get Loose).. மொட்டு அவிழுது கொடியில்..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது காலை…

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது காலை…
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Jul 2011 - 7:10

அருமை அருமை நண்பா தொடருங்கள்


மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty காதல் சொல்வது உதடுகள் அல்ல

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 7:24


காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள்தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா

கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே

அடடடடா இன்னும் என் நெஞ்சம் புரியல்லையா
காதல் மடையா
இது என்னடி இதயம் வெளியேறி அலைகின்றதே
காதல் இதுவா
எப்படி சொல்வேன் புரியும் படி
ஆளை விடுடா
மன்னிசிக்கடி காதல் செய்வேன்
கட்டளை படி

ஹே ஹெயி ..
காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள்தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா

படபடக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும்
சொல்வது சரியா
தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கனும்
தண்டனை சரியா ?
எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா
சொல்லுகிறேன் இப்போதொரு முத்தம் கொடுடி

ஹே ஹெயி ..
காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள்தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 2 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum