சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Khan11

மனதில் நீங்காத பாடல் வரிகள்

+3
Atchaya
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
7 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 14:53

First topic message reminder :

இது ஒரு புதிய தொடர் உறவுகளே அனைவரும் உங்களின் மனதில் என்றும் அசைபோடும் இனிய கானங்களை அதன் வரிகள் வீடியோ போன்றவற்றை தொடராக பதிந்து வாருங்கள் நானும் தொடர்கிறேன்

ஒத்துழைப்பீர்களா நண்பர்களே........
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 7:39



ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள் ,
அவள்தான் அன்புள்ள எதிரி ,
கொஞ்சம் குரும்புள்ள எதிரி ,
எனக்கும் பிடிக்கின்ற எதிரி , யிய யிய ,
எனக்குள் இருக்கின்ற எதிரி ,

பெண் :
ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான் ,
அவன்தான் அன்புள்ள எதிரி , ஹோ ,
கொஞ்சம் குரும்புள்ள எதிரி ...


ஆண் :
தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே ,
அந்த நண்பன் இன்று இல்லையே ,
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாய் ,

பெண் :
வெட்கம் எனக்கு பிடித்த தோழியே ,
அந்த தோழி இன்று இல்லையே ,
அர்த்த ராத்திரி அர்த்த மாற்றினாய் ,

ஆண் :
யார் நீ , கூரான பூவா ?

பெண் :
யார் நீ , மெய்யான பொய்யா ?

பெண்:
உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல் ,
என்னை மட்டும் காற்றும் மண்டலம் ,
வருக்கும் மனுஷியாய் மாற்றி விட்டதே ,

ஆண் :
ஹே , உன்னில் நானும் சேர்ந்த நாள் முதல்,
இதயம் என்னும் மைய பகுதியில் ,
மைனஸ் டிகிரி -யில் , ஹே , ரெத்தம் ஓடுதே ,

பெண் :
இதமாய் இம்சைகள் செய்தாய் ,

ஆண் :
ஹோ -ஒ , அழகாய் அவஸ்தைகள் தந்தாய் ,

பெண் :
ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான் ,

ஆண் :
ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள் ,

பெண் :
அவன்தான் அன்புள்ள எதிரி ,

ஆண் :
கொஞ்சம் குரும்புள்ள எதிரி ,

பெண் :
எனக்கும் பிடிக்கின்ற எதிரி ,

ஆண் :
யே , எனக்குள் இருக்கின்ற எதிரி ...
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty ஷையோ ஷையோ ஷையோ பூ பூத்தால் அடி உன் வாசம்..

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 7:52


ஷையோ ஷையோ ஷையோ பூ பூத்தால் அடி உன் வாசம்....
ஷையோ ஷையோ ஷையோ பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹாய்யோ ஹாய்யோ ஹாய்யோ மழை பெய்தால் அடி உன் வாசம்
கடல் காற்றில் உந்தன் வாசம்
உயிர் மூச்சில் உந்தன் வாசம்
ஷையோ ஷையோ ஷையோ பூ பூத்தால் அடி உன் வாசம் ஹாய்யோ ஹாய்யோ ஹாய்யோ மழை
பெய்தால் அடி உன் வாசம்

ரெண்டு ஸ்பூன் புன்னகை
ரெண்டு ஸ்பூன் வன்முரை
கண்ணோடு கலந்தது ஏனோ

ரெண்டு ஸ்பூன் முத்தங்கள்
ரெண்டு ஸ்பூன் வெட்கங்கள்
கன்னத்தில் கொடுத்தது ஏனோ

உன் சிரிப்பு எல்லாம்
அன்பே ஹைகூ கவிதையடி
அதை படித்து பார்த்தேன்
ஐயொ புரியவே இல்லையடி

என் வேவீயத்தை
நீ உரசிடையில்
காதல் ஓடம் ஒன்று குதிக்கும்

ஒரு கருப்பு வெள்ளை
பூக்கள் உண்டாக்கிட்டேன்
அவை உந்தன் கண்ணில் கண்டேன்-டேன்-டேன்

ஷையோ ....

அழகான இதழ்கள் அடிக்கடி இயல்பாய்
அடிக்கடி நீ ஐயோ என்பாய் ரசித்தேன்
சுடிதாரில் தெரியாமல் சிறு விரல் பட்டாலும்
அன்பே நீ sorry என்பாய் ரசித்தேன்
உன் ஞாபகத்தால் வருகின்ற தும்மலை ரசித்தேன்
என் பேரை சொல்லி நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்
ரயில் நிலையத்திலே என்னை வலை அனுப்பி
ஜன்னல் ஓரம் கோலத்தை ரசித்தேன் தேன் தேன்
மழை மாதத்திலே குடை மறைத்துவிட்டு
எந்தன் குடைக்குள் வந்தாய் ரசித்தேன்
ஷையோ ..
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 8:16


கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளகள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

(கண்ணாளனே)

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆயினள் மாது

(கண்ணாளனே)

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்

(கண்ணாளனே)
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty பூஜைகேத்த பூவிது

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 8:29


பெ : பூஜைகேத்த பூவிது …
நேத்துத்தான பூத்தது ….
பூத்தது யாரத பாத்தது….
பெ : பூஜைகேத்த பூவிது …… நேத்துத்தான பூத்தது ……
அட பூத்தது யாரத பாத்தது
ஆ : மேல போட்ட தாவணி சேலையாகிபோனது
பெ : சேலை இழுத்துவிடுவதே வேலையாகிபோனது
ஆ : கொக்கு ஒன்னு கொக்கி போடுது ஹோய் …
பெ : பூஜைகேத்த பூவிது நேத்துத்தான பூத்தது
பூத்தது யாரத பாத்தது
ஆ : பாவாட கட்டையில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
பெ : நோகாம பாத்துபுட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிகிட்டா இன்னும் சொச்சம்
ஆ : அச்சு வெல்ல பேச்சுல ஆளதூக்குற
கொஞ்சநேரம் பாருன்னா கூலி கேக்குற
பெ : உள்ள போகும் புள்ளிமான மல்லுவேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சைகேட்டு வேப்பங்குச்சி இனிக்குது
ஆ : பூஜைகேத்த பூவிது நேத்துத்தான பூத்தது
அட பூத்தது யாரத பாத்தது
பெ : ஊரெல்லாம் உன்ன பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாரும் இல்ல தூது சொல்ல
ஆ : வாய் வார்த்த பொம்பளைக்கு போதாது புள்ள
கண் ஜாட போல ஒரு பாஷ இல்ல
பெ : சுத்தி சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டி போன குடுமிக்கு சீப்பு தேடுற
ஆ : என்ன பாத்து என்ன கேட்ட ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடிபோச்சு மாலை வந்து மாத்துற
பெ : பூஜைகேத்த பூவிது…… நேத்துத்தான பூத்தது…….
அட பூத்தத யாரது பாத்தது
ஆ : மேல போட்ட தாவணி சேலையாகிபோனது
பெ : சேலை இழுத்துவிடுவதே வேலையாகிபோனது
ஆ : கொக்கு ஒன்னு கொக்கி போடுது ஹோய் …
பெ : பூஜைகேத்த பூவிது
ஆ : நேத்துத்தான பூத்தது
பெ : பூத்தது யாரத பாத்தது
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 8:35


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

(உயிரே)

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 8:40


குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா - நீ
கொஞ்சிப்பேச பொண்ணு ஒண்ணு தரமாட்டா
சாதி சனம் தூங்கல்லையே சாமக்கோழி கூவல்லையே
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக்குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணிவேருக்கு மண் பிடிக்கும் ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்

அரசன் மகனுக்கு வால் பிடிக்கும் அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே பொம்பளைக்கு கிலி பிடிக்கும்

அல்லு பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும் ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்

அ பொட்டப்புள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
அ அ அ பொட்டப்புள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு

(குச்சிக்குச்சி)

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா
ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

சிறகு நீங்கினால் பறவையில்லை திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை

உடலை நீங்கினால் உயிருமில்லை ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது தெரியவில்லை

பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் என்னாளும் பெண்வாழ்வில் ஏற்றங்கள் இல்லை

பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக்கொளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு

(குச்சிக்குச்சி)
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Wed 20 Jul 2011 - 8:49

வாவ் எல்லா பாடல்களும் எனக்கு பிடித்த பாடல்கள்..பகிர்ந்தமைக்கு நன்றி..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 8:55

ஜிப்ரியா wrote:வாவ் எல்லா பாடல்களும் எனக்கு பிடித்த பாடல்கள்..பகிர்ந்தமைக்கு நன்றி..
:”@: :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 8:57

ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Wed 20 Jul 2011 - 9:00



படம் : உன்னை நினைத்து
பாடல் : என்னை தாலாட்டும்
இசை : சிற்பி
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : சுஜாதா, உன்னி மேனன்


என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா? இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா

நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்

இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்கையிலே வனமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆகாயம் ஓர்நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே

அன்பே நான் இருந்தேன் வெள்ளை காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில் நானே திரி ஆகிறேன்
தினம் திரியாகிறேன்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா? இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty அந்த அரபிக்கடலோரம்

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 9:07

ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Wed 20 Jul 2011 - 9:09



படம் : காதலன்
பாடல் : என்னவளே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்


என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
கழுத்து வரை இன்று காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும்
உருலுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும்
தோன்றுதடி – இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி – நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி…

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக்
கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூங்தலில்
மீன் பிடிப்பேன்
வென்னிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு
சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி
அனுப்பிவைப்பேன் – என்
காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் – உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்…

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Wed 20 Jul 2011 - 9:13



படம் : ஜோடி
பாடல் : ஒரு பொய்யாவது
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன்


ஒரு பொய்யாவது சொல் கண்ணே…உன் காதலன் நான் தான் என்று…
அந்த சொல்லில்…அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்…அந்த சொல்லில் உயிர்
வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத்
தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

இரவினைத் திரட்டி ஓ ஆ
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல்
செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள்
கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம்
தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது
நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத்
கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Wed 20 Jul 2011 - 9:16



படம் : காதலுக்கு மரியாதை
பாடல் : என்னை தாலாட்ட
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர்கள் : ஹரிஹரன்

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Wed 20 Jul 2011 - 9:21



படம் : ஜீன்ஸ்
பாடல் : பூவுக்குள்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுஜாதா, உன்னி கிருஷ்ணன்

பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நருவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயம்

மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற
தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருல்லதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

பெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு
நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும்ப்
பூவே நீ எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெரிக்கும் கண்ணம்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Wed 20 Jul 2011 - 9:24



படம் : இந்திரா
பாடல் : நிலாக் காய்கிறது
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரணி, ஹரிஹரன்

நிலாக் காய்கிறது நிறம் தேய்கிறது யாரும்
ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும்
சுகிக்கவில்லையே
சின்ன கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெயில் காயும் காயும் அதில் மாற்றம்
ஏதும் இல்லையே
ஆ…வானும் மன்னும் நம்மை வாழச் சொல்லும் அந்த
வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

நிலாக் காய்கிறது நிறம் தேய்கிறது யாரும்
ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக்
கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக்
கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்கையே சீதனம் உங்கள் தேவையைத்
தேடுங்கள்

நிலாக் காய்கிறது நிறம் தேய்கிறது யாரும்
ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும்
சுகிக்கவில்லையே
சின்ன கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Wed 20 Jul 2011 - 9:33



படம் : டூயட்
பாடல் :
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்


அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொண்ணே உன் பெயருக்கு பொண்ணாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொண்ணே உன் பெயருக்கு பொண்ணாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொண்ணே உன் பெயருக்கு பொண்ணாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொண்ணே உன் பெயருக்கு பொண்ணாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துழைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி…

அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
நண்பா உன் கண்ணுக்கு நடனஞ்சலி
கண்ணே உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொண்ணே உன் பெயருக்கு பொண்ணாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா?
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா?
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி…

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொண்ணே உன் பெயருக்கு பொண்ணாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொண்ணே உன் பெயருக்கு பொண்ணாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Wed 20 Jul 2011 - 9:35



படம் : டூயட்
பாடல் : என் காதலே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

love is torture
words can’t just express
love is gamble
with tears of pain in life’s distress
loves make you life a strain
where money’s there
to loose the game
love has this crazy name
of pain and sorrow
die down in shame

என் காதலே என் காதலே,
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,
ஏன் கண் இரண்டை கேட்கிறாய்?

சிலுவைகள் சிறகுகள்,
ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
கிள்ளுவதை கிள்ளிவிட்டு,
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?

என் காதலே என் காதலே,
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,
ஏன் கண் இரண்டை கேட்கிறாய்?

காதலே நீ பூ எரிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்,
காதலே நீ கல் எரிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா இல்லை வீழ்வதா?
உயிர் வாழ்வதா இல்லை போவதா?
அமுது என்பதா விஷம் என்பதா?
உன்னை அமுதவிஷம் என்பதா?

என் காதலே என் காதலே,
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,
ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்?

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா, தடுமாற்றமா?
என் நெஞ்சிலே, பனி மூட்டமா?
நீ தோழியா? இல்லை எதிரியா?
என்று தினமும் போறாட்டமா?

என் காதலே என் காதலே,
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,
ஏன் கண் இரண்டை கேட்கிறாய்?

சிலுவைகள் சிறகுகள்,
ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
கிள்ளுவதை கிள்ளிவிட்டு
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Wed 20 Jul 2011 - 9:38



படம் : அலைபாயுதே
பாடல் : சினேகிதனே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சதனா ஷர்கம், ஸ்ரிநிவாஸ்

நேற்று முன்னிரவில் உன்னில்..
நேற்று முன்னிரவில் உன்னில் திலவு மடியில்
காற்று நுழைவதேனோ -உயிர்
கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில்
கன்று தவிப்பதேனோ -மனம்
கலங்கிப் புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் குலச் சரிவில்
கூந்தல் நெளிவில் எழில் குலச் சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேன்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே

சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்
மலர்களில் மலர்வாய்…
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும்போது விரல் நகம் களைவாய்
சத்தமின்றித் துயில்வாய்…
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி
சேவைகள் செய்யவேண்டும்
நீயழும்போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேன்டும்

சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே

நேற்று முன்னிரவில் உன்னில் திலவு மடியில்
காற்று நுழைவதேனோ -உயிர்
கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில்
கன்று தவிப்பதேனோ – மனம்
கலங்கிப் புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் குலச் சரிவில்
கூந்தல் நெளிவில் எழில் குலச் சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் ஏன்…
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்பு மூட்டை சுமப்பேன்
உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வேளை வரும்போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்

சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Wed 20 Jul 2011 - 9:43



படம் : தீனா
பாடல் : சொல்லாமல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன், பவதரணி

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்,

ஒரு நாளைக்குள்ளே,
மெல்ல மெல்ல,
உன் மௌனம் என்னை,
கொல்ல கொல்ல,
இந்த காதலில் நான்,
காற்றில் பறக்கும்,
காகிதமானேன்,

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்,

ஓ, காதலின் அவஸ்தை,
எதிரிக்கும் வேண்டாம்,
நரக சுகம் அல்லவா,
நெருப்பை விழிங்கிவிட்டேன்,
ஓ அமிலம் அருந்திவிட்டேன்,
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்,
மருந்தை ஏனடி தர மறந்தாய்,
வாலிபத்தின் சோலையிலே,
ரகசியமாய் பூ பறித்தவள்,
நீ தானே…

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

பெண்களின் உள்ளம்,
படுக்குழி என்பேன்,
விழுந்து எழுந்தவன் யார்?
ஆழம் அளந்தவன் யார்?
கரையை கடந்தவன் யார்?
காதலில் இருக்கும் பயத்தினில் தான்,
கடவுள் பூமிக்கு வருவதில்லை,
மீறி அவன் பூமி வந்தால்,
தாடியோடதான் அலைவான்,
வீதியிலே,

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே,
மெல்ல மெல்ல,
உன் மௌனம் என்னை,
கொல்ல கொல்ல,
இந்த காதலில் நான்,
காற்றில் பறக்கும்,
காகிதமானேன்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Wed 20 Jul 2011 - 9:46



படம் : ஏப்ரல் மாதத்தில்
பாடல் : பொய் சொல்ல
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள
யார் இடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல?
திட்டமிட்டே நாம் செய்த குற்றம் இல்ல
போராட களம் இல்லையே
எங்கேயோ எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே நீ நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

உன் பேரை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
இப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல?
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும் மரம் சொல்லுமே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty நிலாவே வா செல்லாதே வா

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 10:09

ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 10:22

ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty சக்கரைக்கட்டி

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 10:26

ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty அண்டங்காக்கா கொண்டக்காரி

Post by ஷஹி Wed 20 Jul 2011 - 10:51


ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  - Page 3 Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum