Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
2 posters
Page 1 of 1
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
கு.க., அறுவைக்குப் பின், குழந்தை பெற்ற பெண்ணுக்கு ரூ.1.08 லட்சம் இழப்பீடு வழங்க,
கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பை, கோவை விரைவு கோர்ட் ரத்து செய்தது. பொள்ளாச்சி, கோட்டூரைச் சேர்ந்தவர் நடராஜ், 38; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி, 32. இரண்டாவது பிரசவத்துக்காக 1997, டிச., 22ல் கோட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே சுகப்பிரசவமாகி, பெண் குழந்தை பிறந்தது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் பெண்ணாக பிறந்ததால், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்தார் சுமதி. பரிசோதனைகளுக்குப் பின், 1997, டிச., 25ல் சுமதிக்கு கு.க., அறுவை செய்யப்பட்டது. இதன்பின், 1999ல் சுமதி மீண்டும் கர்ப்பமானார். கு.க., செய்த பின்பும் கர்ப்பமானதால் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும், கர்ப்பத்தை கலைக்கவில்லை. 2000, மார்ச் 3 அன்று அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
"கு.க., அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கர்ப்பம் அடைந்ததற்கு டாக்டரின் தவறான சிகிச்சையே காரணம். இத்தவறுக்கு இழப்பீடாக மூன்று லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, பொள்ளாச்சி சார்பு கோர்ட்டில் சுமதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக தலைமைச் செயலர், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர், கோட்டூர் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர், கு.க., அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் மாரியம்மாள் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்.
வழக்கை விசாரித்த கோர்ட், " கு.க., அறுவை சிகிச்சையில் தவறு நடந்துள்ளது. எனவே, மீண்டும் கர்ப்பம் அடைந்த சுமதிக்கு 1.08 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, தீர்ப்புக் கூறியது. இத்தீர்ப்பை எதிர்த்து, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு, இரண்டாவது விரைவு கோர்ட் நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் அரசு பிளீடர் அருள்மொழி ஆஜராகி, "இரண்டாவது குழந்தைக்குப் பின் கு.க., அறுவை செய்து கொண்ட சுமதி, அரசு வழங்கிய ஊக்கத் தொகை மற்றும் பரிசுப் பொருள்களை பெற்றுள்ளார். இரு பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் பரிசுத்தொகை 5,000 ரூபாயையும் பெற்றுள்ளார். மூன்றாவது குழந்தை தேவை இல்லை என அவர் முடிவு செய்திருந்தால், 20 வாரங்களில் கருவை கலைத்திருக்கலாம். இதற்கு சட்டம் இடம் கொடுக்கிறது. அதையும் செய்யவில்லை.
கு.க., சிகிச்சையில் 5 சதவீதம் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. உடலில் ஏற்படும் வளர்ச்சி காரணமாக, கு.க., அறுவைக்குப் பின்னும், கருக்குழாய் வளர்ச்சிக்கு வாய்ப்பு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, டாக்டர்கள் மீது நேரடியாக வழக்கு தொடர முடியாது. மெடிக்கல் போர்டுக்கு அனுப்பி முடிவு கிடைத்த பிறகே, வழக்கு தொடர முடியும். இந்த வழக்கில் அந்த நடைமுறை காணப்படவில்லை. கு.க., செய்வதன் மூலம் அரசு தரும் சலுகைகளை பெற்றுக் கொண்டு, அரசு மருத்துவத்துறை மீது புகார் தெரிவிப்பது நியாயமில்லை' என, வாதிட்டார். நீதிபதி அலமேலு நடராஜன், இரு தரப்பு வாதத்தைக் கேட்டு, கீழ் கோர்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Re: குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
சரி தவறு நடந்து விட்டது விட்டு விட்டு அழகான ஆண் குழந்தை கிடைத்த தருணத்தை சந்தோசமாக எடுத்துக்கொள்ளட்டும் மூத்த இரு பெண் குளந்தைகளுக்கும் உதவியாக இருக்கட்டும்
தகவலுக்கு நன்றி சாதிக்
தகவலுக்கு நன்றி சாதிக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» நெருக்கமாக உள்ளவர்கள், வாழ்க்கைத் துணை கூட சைக்கோவாக இருக்க வாய்ப்பு உள்ளது ?
» ராஜீவ் கொலை கைதிகளின் தூக்கு தண்டனையை நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது: வக்கீல் புகழேந்தி பேட்டி
» தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» நெருக்கமாக உள்ளவர்கள், வாழ்க்கைத் துணை கூட சைக்கோவாக இருக்க வாய்ப்பு உள்ளது ?
» ராஜீவ் கொலை கைதிகளின் தூக்கு தண்டனையை நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது: வக்கீல் புகழேந்தி பேட்டி
» தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|