சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

இப்படியும் ஒரு கவிஞன்  ! Khan11

இப்படியும் ஒரு கவிஞன் !

+5
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
நண்பன்
kalainilaa
யாதுமானவள்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty இப்படியும் ஒரு கவிஞன் !

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 14:57

ஆகா... அருமையான கவிதை
ஆகா... அற்புதமான வார்த்தைகள்
நண்பர்கள் கைதட்டுகிறார்கள்
உறவினர்கள் ஆச்சரியப் படுகிறார்கள்

அவன் எழுதிய கவிதைக்குத்தான்
அத்தனை பாராட்டும்..

எப்படி எழுதுகிறான் இவன்?
இவ்வளவு திறமை
எங்கிருந்தது இத்தனை நாள்?

தமிழ் என்கிறான்
மொழி என்கிறான்
பாடல் என்கிறான்
வெண்பா என்கிறான் ...என்று

அவனைச் சிலாகித்துப் போற்றும் போது
பெருமையாகப் பூரிக்கிறான்
அவன் கவிதையைப் புகழும்போது
புல்லரிக்கிறான்

வாழ்த்துவதில் அவர்களுக்குச் சந்தோஷம்
வாழ்த்து பெறுவதில் இவனுக்கு

ஆனால் –
யாரிடமும் அவன் சொல்லிக் கொள்வதே இல்லை
கணினியில் தேடித் தேடி
மற்றவர்களின் கவிதைகளிலிருன்து
வரிகளை அபகரிப்பதை...

அப்பாவிகள் அவர்கள்...
கைதட்டிக் கொண்டே இருக்கிறார்கள்
அவன் ஒரு திருட்டுக் கவி என்பதைத் தெரியாமலே.


அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by kalainilaa Fri 22 Jul 2011 - 15:01

அப்பாவிகள் அவர்கள்...
கைதட்டிக் கொண்டே இருக்கிறார்கள்
அவன் ஒரு திருட்டுக் கவி என்பதைத் தெரியாமலே.



இன்றைய திருட்டுக் கவிக்கு திட்டுக்கள்!
உண்மையை சொல்லும் வரிகள் .

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 15:02

யாருக்கா அந்த துரதிஷ்ட சாலி
பாவம் பாராட்டும் அந்த
அப்பாவிகள்
இவர்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by *சம்ஸ் Fri 22 Jul 2011 - 15:08

உண்மையை ஒரு நிமிடத்தில் கவிவடிவில் பகிர்ந்த புரட்ச்சிக் கவிஞர் யாதுமானவள் அக்காவை வாழ்த்துகிறேன் இதை படிக்கட்டும்.
திருந்த முயற்சிக்கட்டும் அக்கா.!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by நேசமுடன் ஹாசிம் Fri 22 Jul 2011 - 15:11

பாவம் அவர்களும் பொளச்சிப்போகட்டுமே அக்கா விட்டுடுவம் :,;:


இப்படியும் ஒரு கவிஞன்  ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 15:11

*சம்ஸ் wrote:உண்மையை ஒரு நிமிடத்தில் கவிவடிவில் பகிர்ந்த புரட்ச்சிக் கவிஞர் யாதுமானவள் அக்காவை வாழ்த்துகிறேன் இதை படிக்கட்டும்.
திருந்த முயற்சிக்கட்டும் அக்கா.!
{)) {)) :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 15:11

சாதிக் wrote:பாவம் அவர்களும் பொளச்சிப்போகட்டுமே அக்கா விட்டுடுவம் :,;:
@. :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 15:17

kalainilaa wrote:அப்பாவிகள் அவர்கள்...
கைதட்டிக் கொண்டே இருக்கிறார்கள்
அவன் ஒரு திருட்டுக் கவி என்பதைத் தெரியாமலே.



இன்றைய திருட்டுக் கவிக்கு திட்டுக்கள்!
உண்மையை சொல்லும் வரிகள் .


கவிஞர்களுக்கு அடுத்த கவிஞர்களின் தாக்கம் இருப்பது இயல்பு.... பாரதியின் தாக்கம்... மனோன்மணீயம் சுந்தரனார் .
கண்ணதாசனின் தாக்கம்.... கலீல் கிப்ரான்...
வைரமுத்துவின் தாக்கம்... கண்ணதாசன்... இப்படி.... மகா கவி பாரதியின் தாக்கம் இல்லாத கவிஞர் களே இல்லை எனுமளவுக்கு அனைத்துக் கவிகளும் எதோ ஒரு விதத்தில் ஒன்றியவர்கள் தான்....


தாக்கம் தான் இருக்கவேண்டுமே தவிர ஆக்கத்தைத் திருடுதல் கூடாது என்பதால் தான் இக்கவிதை எழுதினேன்...

திருடுவதோடு மட்டுமல்லாமல்... தானே எழுதியதாக மார்தட்டிக் கொண்டு பெருமைப் படுவதும்... சொந்தமாக கவி எழுதும் சுயகவிகளின் வார்த்தைகளை மட்டம் தட்டுவதுமான ஒரு திருட்டுக்கவிக்கு வைத்த சூடு இது...

கணினியில் இதே வேலையாக உலாவரும் அவனும் படிக்கட்டும் என்பதற்காகவே எழுதியது... திருந்த மாட்டார்கள் ஆனால் இனி திருட மாட்டார்கள் என்று எண்ணுவோம்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 15:19

சாதிக் wrote:பாவம் அவர்களும் பொளச்சிப்போகட்டுமே அக்கா விட்டுடுவம் :,;:

இப்படி ஒரு பிழைப்பு தேவையா சாதிக்? இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப இளகிய மனசுங்க!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by Atchaya Fri 22 Jul 2011 - 15:21

நண்பா.....லதா என்னைத்தான் சொல்கிறார்கள்...சாட்சி....திருட்டுக் கவிக்கு திட்டுக்கள்!
உண்மையை சொல்லும் வரிகள் .....கலை.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 15:22

யாதுமானவள் wrote:
kalainilaa wrote:அப்பாவிகள் அவர்கள்...
கைதட்டிக் கொண்டே இருக்கிறார்கள்
அவன் ஒரு திருட்டுக் கவி என்பதைத் தெரியாமலே.



இன்றைய திருட்டுக் கவிக்கு திட்டுக்கள்!
உண்மையை சொல்லும் வரிகள் .


கவிஞர்களுக்கு அடுத்த கவிஞர்களின் தாக்கம் இருப்பது இயல்பு.... பாரதியின் தாக்கம்... மனோன்மணீயம் சுந்தரனார் .
கண்ணதாசனின் தாக்கம்.... கலீல் கிப்ரான்...
வைரமுத்துவின் தாக்கம்... கண்ணதாசன்... இப்படி.... மகா கவி பாரதியின் தாக்கம் இல்லாத கவிஞர் களே இல்லை எனுமளவுக்கு அனைத்துக் கவிகளும் எதோ ஒரு விதத்தில் ஒன்றியவர்கள் தான்....


தாக்கம் தான் இருக்கவேண்டுமே தவிர ஆக்கத்தைத் திருடுதல் கூடாது என்பதால் தான் இக்கவிதை எழுதினேன்...

திருடுவதோடு மட்டுமல்லாமல்... தானே எழுதியதாக மார்தட்டிக் கொண்டு பெருமைப் படுவதும்... சொந்தமாக கவி எழுதும் சுயகவிகளின் வார்த்தைகளை மட்டம் தட்டுவதுமான ஒரு திருட்டுக்கவிக்கு வைத்த சூடு இது...

கணினியில் இதே வேலையாக உலாவரும் அவனும் படிக்கட்டும் என்பதற்காகவே எழுதியது... திருந்த மாட்டார்கள் ஆனால் இனி திருட மாட்டார்கள் என்று எண்ணுவோம்.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 15:24

mravi wrote:நண்பா.....லதா என்னைத்தான் சொல்கிறார்கள்...சாட்சி....திருட்டுக் கவிக்கு திட்டுக்கள்!
உண்மையை சொல்லும் வரிகள் .....கலை.
ரவி அண்ணா நீங்கள் தலையை பிச்சிக்கப்போறிங்கள் {)) {))
உங்களுக்கு புரியாது என்று நினைக்கிறேன்
நாங்கள் புரிய வைக்க வேண்டும் இதோ வருகிறேன் அண்ணா :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by நேசமுடன் ஹாசிம் Fri 22 Jul 2011 - 15:26

mravi wrote:நண்பா.....லதா என்னைத்தான் சொல்கிறார்கள்...சாட்சி....திருட்டுக் கவிக்கு திட்டுக்கள்!
உண்மையை சொல்லும் வரிகள் .....கலை.

புரியாது அண்ணா புரியாது புரிகிறவங்களுக்குத்தான் புரியும் நீங்க கண்டுக்காதிங்க இது வேறு ஒரு அடி இடியாய் விழுந்திருக்கிறது அண்ணா நமக்கு இங்க வேலை இல்லை வாங்க நாம :,;: :,;: :,;: :,;: :”:


இப்படியும் ஒரு கவிஞன்  ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by நேசமுடன் ஹாசிம் Fri 22 Jul 2011 - 15:29

mravi wrote:நண்பா.....லதா என்னைத்தான் சொல்கிறார்கள்...சாட்சி....திருட்டுக் கவிக்கு திட்டுக்கள்!
உண்மையை சொல்லும் வரிகள் .....கலை.

புரியாது அண்ணா புரியாது புரிகிறவங்களுக்குத்தான் புரியும் நீங்க கண்டுக்காதிங்க இது வேறு ஒரு அடி இடியாய் விழுந்திருக்கிறது அண்ணா நமக்கு இங்க வேலை இல்லை வாங்க நாம :,;: :,;: :,;: :,;: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 15:34

நண்பன் wrote:
mravi wrote:நண்பா.....லதா என்னைத்தான் சொல்கிறார்கள்...சாட்சி....திருட்டுக் கவிக்கு திட்டுக்கள்!
உண்மையை சொல்லும் வரிகள் .....கலை.
ரவி அண்ணா நீங்கள் தலையை பிச்சிக்கப்போறிங்கள் {)) {))
உங்களுக்கு புரியாது என்று நினைக்கிறேன்
நாங்கள் புரிய வைக்க வேண்டும் இதோ வருகிறேன் அண்ணா :,;: :,;:

ரவி , புரியலேன்னு சொல்லிகிட்டே எதோ புரிஞ்சுத்தான் ஒரு க்ளூ கொடுத்திருக்கீங்க போலிருக்கே உங்க பதிலில் /...ஹிஹி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 15:47

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
mravi wrote:நண்பா.....லதா என்னைத்தான் சொல்கிறார்கள்...சாட்சி....திருட்டுக் கவிக்கு திட்டுக்கள்!
உண்மையை சொல்லும் வரிகள் .....கலை.
ரவி அண்ணா நீங்கள் தலையை பிச்சிக்கப்போறிங்கள் {)) {))
உங்களுக்கு புரியாது என்று நினைக்கிறேன்
நாங்கள் புரிய வைக்க வேண்டும் இதோ வருகிறேன் அண்ணா :,;: :,;:

ரவி , புரியலேன்னு சொல்லிகிட்டே எதோ புரிஞ்சுத்தான் ஒரு க்ளூ கொடுத்திருக்கீங்க போலிருக்கே உங்க பதிலில் /...ஹிஹி

அக்கா நான் இதை அப்பவே நினைத்தேன்
ரவி அண்ணன் வந்தால் என்ன நினைப்பாரோ என்று?
அப்படியே நினைத்து விட்டார்
இன்று அவர் பகிர்ந்த கவிதைகள் அனைத்தும்
அவர் ரசித்த கவிதைகள் மட்டுமில்லை
அனைத்தும் சிறந்த கருத்துக்களை கொண்டு வந்த கவிதைகள்

அவர் இப்படித்தான் நினைப்பார் என்று நான் நினைத்தேன்
அநியாயம் அவர் மனது பாதிக்கப்பட்டிருக்குமோ தெரியல
@. @.





நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 16:21

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
mravi wrote:நண்பா.....லதா என்னைத்தான் சொல்கிறார்கள்...சாட்சி....திருட்டுக் கவிக்கு திட்டுக்கள்!
உண்மையை சொல்லும் வரிகள் .....கலை.
ரவி அண்ணா நீங்கள் தலையை பிச்சிக்கப்போறிங்கள் {)) {))
உங்களுக்கு புரியாது என்று நினைக்கிறேன்
நாங்கள் புரிய வைக்க வேண்டும் இதோ வருகிறேன் அண்ணா :,;: :,;:

ரவி , புரியலேன்னு சொல்லிகிட்டே எதோ புரிஞ்சுத்தான் ஒரு க்ளூ கொடுத்திருக்கீங்க போலிருக்கே உங்க பதிலில் /...ஹிஹி

அக்கா நான் இதை அப்பவே நினைத்தேன்
ரவி அண்ணன் வந்தால் என்ன நினைப்பாரோ என்று?
அப்படியே நினைத்து விட்டார்
இன்று அவர் பகிர்ந்த கவிதைகள் அனைத்தும்
அவர் ரசித்த கவிதைகள் மட்டுமில்லை
அனைத்தும் சிறந்த கருத்துக்களை கொண்டு வந்த கவிதைகள்

அவர் இப்படித்தான் நினைப்பார் என்று நான் நினைத்தேன்
அநியாயம் அவர் மனது பாதிக்கப்பட்டிருக்குமோ தெரியல
@. @.

அடப்பாவமே... இப்படிவேற நடந்ததா...?


இது வேறு! நம் வலைத்தளத்தில் நம் கவிஞர்களின் கவி வரிகளைத் திருடிய திருடனுக்கு ! ஹிஹி ...

ரவி பண்பட்டவர்...புன்பபடமாட்டார்... புரிந்திருப்பார்...இல்லையெனில் புரியவைப்போம்... வருத்தம் விடுங்கள் நண்பன். . அவர் வரட்டும் நான் சொல்கிறேன்



யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 16:27

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
mravi wrote:நண்பா.....லதா என்னைத்தான் சொல்கிறார்கள்...சாட்சி....திருட்டுக் கவிக்கு திட்டுக்கள்!
உண்மையை சொல்லும் வரிகள் .....கலை.
ரவி அண்ணா நீங்கள் தலையை பிச்சிக்கப்போறிங்கள் {)) {))
உங்களுக்கு புரியாது என்று நினைக்கிறேன்
நாங்கள் புரிய வைக்க வேண்டும் இதோ வருகிறேன் அண்ணா :,;: :,;:

ரவி , புரியலேன்னு சொல்லிகிட்டே எதோ புரிஞ்சுத்தான் ஒரு க்ளூ கொடுத்திருக்கீங்க போலிருக்கே உங்க பதிலில் /...ஹிஹி

அக்கா நான் இதை அப்பவே நினைத்தேன்
ரவி அண்ணன் வந்தால் என்ன நினைப்பாரோ என்று?
அப்படியே நினைத்து விட்டார்
இன்று அவர் பகிர்ந்த கவிதைகள் அனைத்தும்
அவர் ரசித்த கவிதைகள் மட்டுமில்லை
அனைத்தும் சிறந்த கருத்துக்களை கொண்டு வந்த கவிதைகள்

அவர் இப்படித்தான் நினைப்பார் என்று நான் நினைத்தேன்
அநியாயம் அவர் மனது பாதிக்கப்பட்டிருக்குமோ தெரியல
@. @.

அடப்பாவமே... இப்படிவேற நடந்ததா...?


இது வேறு! நம் வலைத்தளத்தில் நம் கவிஞர்களின் கவி வரிகளைத் திருடிய திருடனுக்கு ! ஹிஹி ...

ரவி பண்பட்டவர்...புன்பபடமாட்டார்... புரிந்திருப்பார்...இல்லையெனில் புரியவைப்போம்... வருத்தம் விடுங்கள் நண்பன். . அவர் வரட்டும் நான் சொல்கிறேன்




இப்பதான் சந்தோசம் நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by Atchaya Fri 22 Jul 2011 - 17:28

உண்மை சொல்லும்போது அதற்காக வருத்தப் படக்கூடாது...இதெல்லாம் சகஜம்பா......நண்பா....எப்பொழுதும், எதற்காகவும் வருத்தப்படவோ, வேதனைப்படவோ கூடாது...மனம் நோய்வாய் பட்டவர்கள் தான் வருத்தப்படுவார்கள்.....ஒ.கே.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 17:32

mravi wrote:உண்மை சொல்லும்போது அதற்காக வறுத்த படக்கூடாது...இதெல்லாம் சகஜம்பா......நண்பா....எப்பொழுதும், எதற்காகவும் வருத்தப்படவோ, வேதனைப்படவோ கூடாது...மனம் நோய்வாய் பட்டவர்கள் தான் வருத்தப்படுவார்கள்.....ஒ.கே.
ஆஹா இம்பட்டு நேரமும் அழுதது வீணால்ல போச்சி அட ச்சே {)) {)) அவ்வுவுவுவுவு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by செய்தாலி Wed 27 Jul 2011 - 15:54

//இப்படியும் ஒரு கவிஞன்// அனலில் தீட்டிய வரிகள்
அவனை சுடும் என்பதில் ஐய்யமில்லை




கவிதை அருமை தோழி

செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by யாதுமானவள் Mon 22 Aug 2011 - 20:42

செய்தாலி wrote://இப்படியும் ஒரு கவிஞன்// அனலில் தீட்டிய வரிகள்
அவனை சுடும் என்பதில் ஐய்யமில்லை

நன்றி செய்தாலி



கவிதை அருமை தோழி

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by முனாஸ் சுலைமான் Mon 22 Aug 2011 - 20:46

Atchaya wrote:உண்மை சொல்லும்போது அதற்காக வருத்தப் படக்கூடாது...இதெல்லாம் சகஜம்பா......நண்பா....எப்பொழுதும், எதற்காகவும் வருத்தப்படவோ, வேதனைப்படவோ கூடாது...மனம் நோய்வாய் பட்டவர்கள் தான் வருத்தப்படுவார்கள்.....ஒ.கே.

பேச்சில் ஒரு கவிதை ஆனால் அது ஒரு சிலருக்கான கவனயீர்ப்பு என்பதும் புரிகிறது வாழ்த்துக்கள் கவிஞை இப்படியும் ஒரு கவிஞன்  ! 741156
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by யாதுமானவள் Mon 22 Aug 2011 - 20:48

முனாஸ் சுலைமான் wrote:
Atchaya wrote:உண்மை சொல்லும்போது அதற்காக வருத்தப் படக்கூடாது...இதெல்லாம் சகஜம்பா......நண்பா....எப்பொழுதும், எதற்காகவும் வருத்தப்படவோ, வேதனைப்படவோ கூடாது...மனம் நோய்வாய் பட்டவர்கள் தான் வருத்தப்படுவார்கள்.....ஒ.கே.

பேச்சில் ஒரு கவிதை ஆனால் அது ஒரு சிலருக்கான கவனயீர்ப்பு என்பதும் புரிகிறது வாழ்த்துக்கள் கவிஞை இப்படியும் ஒரு கவிஞன்  ! 741156

நன்றி முனாஸ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by மீனு Mon 22 Aug 2011 - 21:19

நான் இப்பதான் பார்க்கிறேன் யாருக்கு இந்த அடி இடி மாதிரி விழுந்துள்ளது பாவம் அவர் இப்படியும் ஒரு கவிஞன்  ! 76244
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இப்படியும் ஒரு கவிஞன்  ! Empty Re: இப்படியும் ஒரு கவிஞன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum