Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வுby rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
இப்படியும் ஒரு கவிஞன் !
+5
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
நண்பன்
kalainilaa
யாதுமானவள்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இப்படியும் ஒரு கவிஞன் !
First topic message reminder :
ஆகா... அருமையான கவிதை
ஆகா... அற்புதமான வார்த்தைகள்
நண்பர்கள் கைதட்டுகிறார்கள்
உறவினர்கள் ஆச்சரியப் படுகிறார்கள்
அவன் எழுதிய கவிதைக்குத்தான்
அத்தனை பாராட்டும்..
எப்படி எழுதுகிறான் இவன்?
இவ்வளவு திறமை
எங்கிருந்தது இத்தனை நாள்?
தமிழ் என்கிறான்
மொழி என்கிறான்
பாடல் என்கிறான்
வெண்பா என்கிறான் ...என்று
அவனைச் சிலாகித்துப் போற்றும் போது
பெருமையாகப் பூரிக்கிறான்
அவன் கவிதையைப் புகழும்போது
புல்லரிக்கிறான்
வாழ்த்துவதில் அவர்களுக்குச் சந்தோஷம்
வாழ்த்து பெறுவதில் இவனுக்கு
ஆனால் –
யாரிடமும் அவன் சொல்லிக் கொள்வதே இல்லை
கணினியில் தேடித் தேடி
மற்றவர்களின் கவிதைகளிலிருன்து
வரிகளை அபகரிப்பதை...
அப்பாவிகள் அவர்கள்...
கைதட்டிக் கொண்டே இருக்கிறார்கள்
அவன் ஒரு திருட்டுக் கவி என்பதைத் தெரியாமலே.
அன்புடன்
யாதுமானவள்
ஆகா... அருமையான கவிதை
ஆகா... அற்புதமான வார்த்தைகள்
நண்பர்கள் கைதட்டுகிறார்கள்
உறவினர்கள் ஆச்சரியப் படுகிறார்கள்
அவன் எழுதிய கவிதைக்குத்தான்
அத்தனை பாராட்டும்..
எப்படி எழுதுகிறான் இவன்?
இவ்வளவு திறமை
எங்கிருந்தது இத்தனை நாள்?
தமிழ் என்கிறான்
மொழி என்கிறான்
பாடல் என்கிறான்
வெண்பா என்கிறான் ...என்று
அவனைச் சிலாகித்துப் போற்றும் போது
பெருமையாகப் பூரிக்கிறான்
அவன் கவிதையைப் புகழும்போது
புல்லரிக்கிறான்
வாழ்த்துவதில் அவர்களுக்குச் சந்தோஷம்
வாழ்த்து பெறுவதில் இவனுக்கு
ஆனால் –
யாரிடமும் அவன் சொல்லிக் கொள்வதே இல்லை
கணினியில் தேடித் தேடி
மற்றவர்களின் கவிதைகளிலிருன்து
வரிகளை அபகரிப்பதை...
அப்பாவிகள் அவர்கள்...
கைதட்டிக் கொண்டே இருக்கிறார்கள்
அவன் ஒரு திருட்டுக் கவி என்பதைத் தெரியாமலே.
அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இப்படியும் ஒரு கவிஞன் !
மீனு wrote:நான் இப்பதான் பார்க்கிறேன் யாருக்கு இந்த அடி இடி மாதிரி விழுந்துள்ளது பாவம் அவர்
கொஞ்சம் யோசிச்சு பார்த்தால் புரியும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இப்படியும் ஒரு கவிஞன் !
:cheers: :cheers:புரியும் புரியும்யாதுமானவள் wrote:மீனு wrote:நான் இப்பதான் பார்க்கிறேன் யாருக்கு இந்த அடி இடி மாதிரி விழுந்துள்ளது பாவம் அவர்
கொஞ்சம் யோசிச்சு பார்த்தால் புரியும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இப்படியும் ஒரு கவிஞன் !
மீனு wrote::cheers: :cheers:புரியும் புரியும்யாதுமானவள் wrote:மீனு wrote:நான் இப்பதான் பார்க்கிறேன் யாருக்கு இந்த அடி இடி மாதிரி விழுந்துள்ளது பாவம் அவர்
கொஞ்சம் யோசிச்சு பார்த்தால் புரியும்
இதுபோல விஷயங்களை கண்டுபிடிக்கறதே தனி கலை தான்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இப்படியும் ஒரு கவிஞன் !
நண்பன் wrote:யாருக்கா அந்த துரதிஷ்ட சாலி
பாவம் பாராட்டும் அந்த
அப்பாவிகள்
இவர்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது
நீங்களே கண்டு பிடியுங்கள்... கண்டாலும் பிடியுங்கள்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இப்படியும் ஒரு கவிஞன் !
கண்டு பிடியுங்கள் கண்டாலும் பிடியுங்கள்யாதுமானவள் wrote:நண்பன் wrote:யாருக்கா அந்த துரதிஷ்ட சாலி
பாவம் பாராட்டும் அந்த
அப்பாவிகள்
இவர்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது
நீங்களே கண்டு பிடியுங்கள்... கண்டாலும் பிடியுங்கள்!
Re: இப்படியும் ஒரு கவிஞன் !
ஏன் சார் பிடிக்கவா :,;:முனாஸ் சுலைமான் wrote:கண்டு பிடியுங்கள் கண்டாலும் பிடியுங்கள்யாதுமானவள் wrote:நண்பன் wrote:யாருக்கா அந்த துரதிஷ்ட சாலி
பாவம் பாராட்டும் அந்த
அப்பாவிகள்
இவர்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது
நீங்களே கண்டு பிடியுங்கள்... கண்டாலும் பிடியுங்கள்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படியும் ஒரு கவிஞன் !
ஆமா நீங்க ஏன்*சம்ஸ் wrote:ஏன் சார் பிடிக்கவாமுனாஸ் சுலைமான் wrote:கண்டு பிடியுங்கள் கண்டாலும் பிடியுங்கள்யாதுமானவள் wrote:நண்பன் wrote:யாருக்கா அந்த துரதிஷ்ட சாலி
பாவம் பாராட்டும் அந்த
அப்பாவிகள்
இவர்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது
நீங்களே கண்டு பிடியுங்கள்... கண்டாலும் பிடியுங்கள்!
Re: இப்படியும் ஒரு கவிஞன் !
முனாஸ் சுலைமான் wrote:ஆமா நீங்க ஏன்*சம்ஸ் wrote:ஏன் சார் பிடிக்கவாமுனாஸ் சுலைமான் wrote:கண்டு பிடியுங்கள் கண்டாலும் பிடியுங்கள்யாதுமானவள் wrote:நண்பன் wrote:யாருக்கா அந்த துரதிஷ்ட சாலி
பாவம் பாராட்டும் அந்த
அப்பாவிகள்
இவர்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது
நீங்களே கண்டு பிடியுங்கள்... கண்டாலும் பிடியுங்கள்!
பரிசு வாங்கதான் வேறு எதுக்கு சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படியும் ஒரு கவிஞன் !
*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆமா நீங்க ஏன்*சம்ஸ் wrote:ஏன் சார் பிடிக்கவாமுனாஸ் சுலைமான் wrote:கண்டு பிடியுங்கள் கண்டாலும் பிடியுங்கள்யாதுமானவள் wrote:நண்பன் wrote:யாருக்கா அந்த துரதிஷ்ட சாலி
பாவம் பாராட்டும் அந்த
அப்பாவிகள்
இவர்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது
நீங்களே கண்டு பிடியுங்கள்... கண்டாலும் பிடியுங்கள்!
பரிசு வாங்கதான் வேறு எதுக்கு சார்
ஆகா... அப்படியென்றால் கண்டுபிடித்துவிட்டீர்களா சம்ஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இப்படியும் ஒரு கவிஞன் !
கணினியில் தேடித் தேடி
மற்றவர்களின் கவிதைகளிலிருன்து
வரிகளை அபகரிப்பதை...
அப்பாவிகள் அவர்கள்...
கைதட்டிக் கொண்டே இருக்கிறார்கள்
அவன் ஒரு திருட்டுக் கவி என்பதைத் தெரியாமலே.
திருட்டு மட்டும் தெரியும்
கவி எழுத தெரியாது...அதற்காக நீங்களே திருட்டுக்கவி என்று பட்டபெயர் எப்படி கொடுக்கலாம்...ஆட்சேபனை பதிவு செய்யப்படுகிறது,,,
மற்றவர்களின் கவிதைகளிலிருன்து
வரிகளை அபகரிப்பதை...
அப்பாவிகள் அவர்கள்...
கைதட்டிக் கொண்டே இருக்கிறார்கள்
அவன் ஒரு திருட்டுக் கவி என்பதைத் தெரியாமலே.
திருட்டு மட்டும் தெரியும்
கவி எழுத தெரியாது...அதற்காக நீங்களே திருட்டுக்கவி என்று பட்டபெயர் எப்படி கொடுக்கலாம்...ஆட்சேபனை பதிவு செய்யப்படுகிறது,,,
Re: இப்படியும் ஒரு கவிஞன் !
Atchaya wrote:கணினியில் தேடித் தேடி
மற்றவர்களின் கவிதைகளிலிருன்து
வரிகளை அபகரிப்பதை...
அப்பாவிகள் அவர்கள்...
கைதட்டிக் கொண்டே இருக்கிறார்கள்
அவன் ஒரு திருட்டுக் கவி என்பதைத் தெரியாமலே.
திருட்டு மட்டும் தெரியும்
கவி எழுத தெரியாது...அதற்காக நீங்களே திருட்டுக்கவி என்று பட்டபெயர் எப்படி கொடுக்கலாம்...ஆட்சேபனை பதிவு செய்யப்படுகிறது,,,
அது சும்மா அண்ணா
செல்லமாக அழைத்தது :”: :”: :,;:
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!
» கவிஞன்
» கவிஞன்
» கவிஞன் கலைநிலாவுக்கு
» ஒரு கவிஞன் - கவிப்பேரரசு வைரமுத்து
» கவிஞன்
» கவிஞன்
» கவிஞன் கலைநிலாவுக்கு
» ஒரு கவிஞன் - கவிப்பேரரசு வைரமுத்து
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|