Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
+10
அப்துல்லாஹ்
ஜிப்ரியா
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
ராசாத்தி
முனாஸ் சுலைமான்
jasmin
நண்பன்
kalainilaa
*சம்ஸ்
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
அப்பா அம்மாவிற்க்கு மூத்த பிள்ளை
முதல் முதல் கண்ட முத்து என்று
பாசமும் அன்பும் அதிகம் என் மேல்
ஆரம்ப கல்விக்காக அண்ணன்
கைபிடித்து பாடசாலை சென்ற
அந்த நாள் நினைவு
தினமும் அம்மாவின் முத்தம்
அப்பாவின் அரவணைப்பு
ஆனந்தமாய் மகிழந்த நாள் அது
எனக்குள் இருந்த திறமையை
வெளிக்காட்ட மாணவ மண்றத்தில்
பாட்டு பாடி ஆரவாரப் படுத்திய குழு
ஆனந்த்தில் அன்று நான் வடித்த
ஒரு துளிக்கண்ணீர் விலை மதிப்பற்றது
பாசத்தோடு எப்பவும் பழகும் என் தோழியின்
பக்கத்தில் அமர்ந்து பார்த்து எழுதிய
பாடசாலை வகுப்பறை
ஒருதலையாக மனதுக்குள்
காதல் வார்தை பேசி தனிமையில்
சிரித்து வெட்க்கப் பட்ட நினைவுகள்
காதல் வந்தால் நாணம் வரும்-என்று
உணர் பூர்வமாக உணர்ந்த நாள் அன்று.
கற்பனையில் ஒரு சிறிய முயற்சி உங்களின் ஆதரவில்
தொடர்வேன்...............
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
கற்றதை,கடந்து போனதை ,
அக்கறையோடு சேமித்ததை,
சொல்லிய வண்ணம் அருமை .தொடருங்கள் .
அக்கறையோடு சேமித்ததை,
சொல்லிய வண்ணம் அருமை .தொடருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
இது உங்கள் தோழியின் சரித்திரமா
மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
சோட்டா சூப்பரா இருக்கு
தொடருங்கள் சம்ஸ்
வாழ்த்துக்கள்
மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
சோட்டா சூப்பரா இருக்கு
தொடருங்கள் சம்ஸ்
வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
அழகிய படங்கள் அற்புதமான வரிகள் மலரும் நினைவுகள் தொடருஙகள் சம்ஸ்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
kalainilaa wrote:கற்றதை,கடந்து போனதை ,
அக்கறையோடு சேமித்ததை,
சொல்லிய வண்ணம் அருமை .தொடருங்கள் .
நன்றி தோழரே உங்களின் மறுமொழியில் மகிழ்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
நண்பன் wrote:இது உங்கள் தோழியின் சரித்திரமா
மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
சோட்டா சூப்பரா இருக்கு
தொடருங்கள் சம்ஸ்
வாழ்த்துக்கள்
என்னை தட்டிகொடுக்கும் உங்களின் மறுமொழிக்கு நன்றி பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
jasmin wrote:அழகிய படங்கள் அற்புதமான வரிகள் மலரும் நினைவுகள் தொடருஙகள் சம்ஸ்
கண்டிப்பாக உங்களின் ஊக்கம் இருக்க நான் தொடர்வேன்
அன்பான மறுமொழிக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
வாவ் வாழ்த்துக்கள் சம்ஸ் கவியும் கவிக்கேற்ற படமும் அருமை அருமையாக இருக்கு இது சம்சின் காலமாகவும் இருக்கலாம்??
:!@!: :!@!: #heart #heart
:here: :here: :here:
:!@!: :!@!: #heart #heart
:here: :here: :here:
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
முனாஸ் சுலைமான் wrote:வாவ் வாழ்த்துக்கள் சம்ஸ் கவியும் கவிக்கேற்ற படமும் அருமை அருமையாக இருக்கு இது சம்சின் காலமாகவும் இருக்கலாம்??
:!@!: :!@!: #heart #heart
:here: :here: :here:
இந்த உண்மையை தெரிந்தவர் ஒருவர் அவர் பார்த்து என்ன சொல்லவார் என்று ஆர்வத்துடன் உள்ளேன் முனாஸ் சார்
உங்களின் ஊக்கமான மறுமொழிக்கு நன்றி தொடரும் இது முதுமைவரை உங்களின் அன்பில்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
சிறந்த முயற்சி தொடருங்கள்
அருமை அருமை அனைத்தும்
அருமை அருமை அனைத்தும்
ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
ராசாத்தி உங்களுக்கும் இந்த வரிகளுக்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா?ராசாத்தி wrote:சிறந்த முயற்சி தொடருங்கள்
அருமை அருமை அனைத்தும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
என்ன மனமத ராசா இப்ப ராசாத்தி பக்கம் காத்து அடிக்கிற மாதிரி தெரியுது ..ஒரு காலத்துக்கு அப்புறம் திருந்துங்கப்பா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
ராசாத்தி என் தங்கை உங்களுக்கு தெரியாதா?jasmin wrote:என்ன மனமத ராசா இப்ப ராசாத்தி பக்கம் காத்து அடிக்கிற மாதிரி தெரியுது ..ஒரு காலத்துக்கு அப்புறம் திருந்துங்கப்பா
ஜாஸ்மின் நீங்க மட்டும்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
அப்படியா அப்படியே இருக்கட்டுமே ...என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புறிகிறது இப்போதைக்கு அடக்கி வாசிங்க ராசா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
அப்படியே ஆகட்டும் மகா ராணி எனது பதிவுகளை பார்த்தீர்களா?33333jasmin wrote:அப்படியா அப்படியே இருக்கட்டுமே ...என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புறிகிறது இப்போதைக்கு அடக்கி வாசிங்க ராசா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
எழுத்து உங்கள் உடையது கதை ஒரு பெண்ணின் கதை போல் உள்ளது தொடருங்கள். ://:-: ://:-: ://:-:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
இதைத்தான் நானும் சொன்னேன் @. @.ஹம்னா wrote:எழுத்து உங்கள் உடையது கதை ஒரு பெண்ணின் கதை போல் உள்ளது தொடருங்கள். ://:-: ://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
ஹம்னா wrote:எழுத்து உங்கள் உடையது கதை ஒரு பெண்ணின் கதை போல் உள்ளது தொடருங்கள். ://:-: ://:-: ://:-:
கதைக்கு சொந்த காரி படித்து விட்டு மகிழ்வாள் என்ற ஒரு நம்பிகை இருக்கிறது எனக்கு.
அதனால் அவளின் வாழ்கை பசுமை நினைவுகளை நான் வரிகளாக்கினேன் ஹம்னா.
இன்னும் சில கற்பனைகளுடன் பினைந்து இது தொடரும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
சாதிக் wrote:பாராட்டுகள் தொடருங்கள்
உங்களின் பாராட்டுக்கு நன்றி பாஸ் :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
உங்களது எண்ணங்கள் இங்கு வண்ணம் கொண்டு பேசுகிறது..அருமையான கதை கலந்த கவிதை..தொடருங்கள் உறவே..அத்தனையும் அசத்தல்.. :];:
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
ஜிப்ரியா wrote:உங்களது எண்ணங்கள் இங்கு வண்ணம் கொண்டு பேசுகிறது..அருமையான கதை கலந்த கவிதை..தொடருங்கள் உறவே..அத்தனையும் அசத்தல்.. :];:
உங்களின் ஊக்கமான மறுமொழிக்கு நன்றி ஜிப்ரியா
தொடரும் ............இக்கதை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
*சம்ஸ் wrote:
ஒருதலையாக மனதுக்குள்
காதல் வார்தை பேசி தனிமையில்
சிரித்து வெட்க்கப் பட்ட நினைவுகள்
காதல் வந்தால் நாணம் வரும்-என்று
உணர் பூர்வமாக உணர்ந்த நாள் அன்று.
கற்பனையில் ஒரு சிறிய முயற்சி உங்களின் ஆதரவில்
தொடர்வேன்...............
காதல் மனதில் குடி புகுந்த போது, நாணம் மட்டுமா கவிஞரே ஞானமும் அல்லவே நம் சிரசின் மேல் வந்து ஒளிவட்டமிடும்...
தெளிவான ஆற்று நிரோட்டம் போல கவிதை செல்கிறது...தொடருங்கள்...வாழ்த்துக்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
அப்துல்லாஹ் wrote:*சம்ஸ் wrote:
ஒருதலையாக மனதுக்குள்
காதல் வார்தை பேசி தனிமையில்
சிரித்து வெட்க்கப் பட்ட நினைவுகள்
காதல் வந்தால் நாணம் வரும்-என்று
உணர் பூர்வமாக உணர்ந்த நாள் அன்று.
கற்பனையில் ஒரு சிறிய முயற்சி உங்களின் ஆதரவில்
தொடர்வேன்...............
காதல் மனதில் குடி புகுந்த போது, நாணம் மட்டுமா கவிஞரே ஞானமும் அல்லவே நம் சிரசின் மேல் வந்து ஒளிவட்டமிடும்...
தெளிவான ஆற்று நிரோட்டம் போல கவிதை செல்கிறது...தொடருங்கள்...வாழ்த்துக்கள்.
அன்பான மறுமொழி ஊக்கமான வார்தை எழுதும் போது இல்லாத மகிழ்ச்சி உங்களின் மறுமொழியை படித்ததும் எற்ப்பட்டது தோழரே நன்றி. :];: :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
பார்ப்போர் கண்ணுக்கு
நெஞ்சைக்கிள்ளும் உன் வரிகள்
கடந்த கால நினைவுகளை
தடவிச் செல்கிறது
கோணாவத்தை கரையோரம்
பதித்த உன் பாதச் சுவடுகள்
சேனையில் உலா வருகிறது
கண்டு மகிழ்கிறேன்
தொடரட்டும் உன் காவியம்
நிச்சியமாக கண்டு மகிழ்வாள் உன்னவள்
நெஞ்சைக்கிள்ளும் உன் வரிகள்
கடந்த கால நினைவுகளை
தடவிச் செல்கிறது
கோணாவத்தை கரையோரம்
பதித்த உன் பாதச் சுவடுகள்
சேனையில் உலா வருகிறது
கண்டு மகிழ்கிறேன்
தொடரட்டும் உன் காவியம்
நிச்சியமாக கண்டு மகிழ்வாள் உன்னவள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|