Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஏழை மாணவ, மாணவிகள் 100 பேருக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்
Page 1 of 1
ஏழை மாணவ, மாணவிகள் 100 பேருக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்
மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்தும் போதிய நிதி உதவி இல்லாமல் சிரமப்பட்ட ஏழை மாணவ, மாணவிகள் 100 பேருக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயர்கல்வி கற்க கல்லூரிகளில் இடம் கிடைத்தும் போதிய நிதி வசதி இல்லாமல் சிரமப்படுவதாகத் தெரிவித்து, நிதி உதவி அளிக்க வேண்டி பல மாணவ, மாணவியர்களிடமிருந்து தலைமைச் செயலகத்திலுள்ள முதல்-அமைச்சர் தனிப் பிரிவிற்கு மனுக்கள் வரப்பெற்றன.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இதயமாக இருப்பது கல்வி தான் என்பதால், ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கல்வித் துறையில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். தொழிற்கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நிதி ஒரு தடைக் கல்லாக இருக்கக் கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாணவ, மாணவியருக்குத் தேவையான நிதி உதவிகளை அவ்வப்போது வழங்கி கல்வி கற்பதை ஊக்குவித்து வருகிறார்.
மாணவ, மாணவியரிடமிருந்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு வரபெற்ற மனுக்களை கருணையுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மருத்துவம் மற்றும் மருந்தாக்கியல் கல்வி கற்க நிதி உதவி வேண்டிய 11 மாணவர்கள், பொறியியல், தொழில்நுட்பம் கல்வி கற்க நிதி உதவி வேண்டிய 89 மாணவர்கள் ஆக மொத்தம் 100 மாணவர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.25 லட்சம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டார்.
அவர்களில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், பொறியியல், தொழில்நுட்பம், மருந்தாக்கியல் ஆகிய பட்டப் படிப்புகளில் பயிலும் 7 மாணவர்கள் மற்றும் 7 மாணவிகள் ஆக மொத்தம் 14 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கி வாழ்த்தினார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இ. ஜோதிலட்சுமி, கே.ஜான் சுந்தர், வி.வினோத் குமார், எம்.மாலதி, ஏ.கலைவாணி, சென்னையைச் சேர்ந்த எஸ். கல்பனா, வி.சந்தீப் குமார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த னி.ஜெயபிரகாஷ், ஏ.ஆனந்த், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.ஆனந்தி, சென்னையை சேர்ந்த பி.வினோதினி, என்.ராஜேஷ் ஆகியோர் பொறியியல் கல்வி பயிலவும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞ.சுரேஷ் தொழில்நுட்ப கல்வி பயிலவும், சென்னையைச் சேர்ந்த ஆர். ராகினி மருந்தாக்கியல் பயிலவும் நிதி உதவி பெற்றுக் கொண்டனர்.
அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கல்வியில் சிறந்த முறையில் முன்னேறி, எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக உயர்ந்து, வாழ்வில் நலன்கள் பல பெற வேண்டும் என்று மாணவ, மாணவிகளை வாழ்த்தினார். நிதி உதவியை பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து தக்கநேரத்தில் தாங்கள் தொழிற் கல்வி படிக்க நிதி உதவி அளித்து, வாழ்வில் ஒளியேற்றிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயர்கல்வி கற்க கல்லூரிகளில் இடம் கிடைத்தும் போதிய நிதி வசதி இல்லாமல் சிரமப்படுவதாகத் தெரிவித்து, நிதி உதவி அளிக்க வேண்டி பல மாணவ, மாணவியர்களிடமிருந்து தலைமைச் செயலகத்திலுள்ள முதல்-அமைச்சர் தனிப் பிரிவிற்கு மனுக்கள் வரப்பெற்றன.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இதயமாக இருப்பது கல்வி தான் என்பதால், ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கல்வித் துறையில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். தொழிற்கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நிதி ஒரு தடைக் கல்லாக இருக்கக் கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாணவ, மாணவியருக்குத் தேவையான நிதி உதவிகளை அவ்வப்போது வழங்கி கல்வி கற்பதை ஊக்குவித்து வருகிறார்.
மாணவ, மாணவியரிடமிருந்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு வரபெற்ற மனுக்களை கருணையுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மருத்துவம் மற்றும் மருந்தாக்கியல் கல்வி கற்க நிதி உதவி வேண்டிய 11 மாணவர்கள், பொறியியல், தொழில்நுட்பம் கல்வி கற்க நிதி உதவி வேண்டிய 89 மாணவர்கள் ஆக மொத்தம் 100 மாணவர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.25 லட்சம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டார்.
அவர்களில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், பொறியியல், தொழில்நுட்பம், மருந்தாக்கியல் ஆகிய பட்டப் படிப்புகளில் பயிலும் 7 மாணவர்கள் மற்றும் 7 மாணவிகள் ஆக மொத்தம் 14 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கி வாழ்த்தினார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இ. ஜோதிலட்சுமி, கே.ஜான் சுந்தர், வி.வினோத் குமார், எம்.மாலதி, ஏ.கலைவாணி, சென்னையைச் சேர்ந்த எஸ். கல்பனா, வி.சந்தீப் குமார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த னி.ஜெயபிரகாஷ், ஏ.ஆனந்த், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.ஆனந்தி, சென்னையை சேர்ந்த பி.வினோதினி, என்.ராஜேஷ் ஆகியோர் பொறியியல் கல்வி பயிலவும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞ.சுரேஷ் தொழில்நுட்ப கல்வி பயிலவும், சென்னையைச் சேர்ந்த ஆர். ராகினி மருந்தாக்கியல் பயிலவும் நிதி உதவி பெற்றுக் கொண்டனர்.
அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கல்வியில் சிறந்த முறையில் முன்னேறி, எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக உயர்ந்து, வாழ்வில் நலன்கள் பல பெற வேண்டும் என்று மாணவ, மாணவிகளை வாழ்த்தினார். நிதி உதவியை பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து தக்கநேரத்தில் தாங்கள் தொழிற் கல்வி படிக்க நிதி உதவி அளித்து, வாழ்வில் ஒளியேற்றிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Similar topics
» ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 76 பேருக்கு கலைமாமணி விருது: முதல்வர் வழங்கினார்
» துருக்கியில் தமிழக மாணவ, மாணவிகள் 20 பேர் தவிப்பு
» சமச்சீர் கல்வியால் தரம் உயர்த்தபடும் அரசு பள்ளிகள், அதில் பயிலும் மாணவ, மாணவிகள்
» சிவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 2,780 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கினார் ஜெயலலிதா
» மாணவிகள் குளிப்பதை படமெடுத்து பாலியல் தொல்லை தந்த பள்ளி முதல்வர்..
» துருக்கியில் தமிழக மாணவ, மாணவிகள் 20 பேர் தவிப்பு
» சமச்சீர் கல்வியால் தரம் உயர்த்தபடும் அரசு பள்ளிகள், அதில் பயிலும் மாணவ, மாணவிகள்
» சிவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 2,780 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கினார் ஜெயலலிதா
» மாணவிகள் குளிப்பதை படமெடுத்து பாலியல் தொல்லை தந்த பள்ளி முதல்வர்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|