Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9by rammalar Today at 20:27
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Today at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Today at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Today at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Today at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Today at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Today at 6:34
» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59
» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56
» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
நினைவலைகள்...
+3
ஷஹி
நண்பன்
pirasha
7 posters
Page 1 of 1
நினைவலைகள்...
அன்றொரு நாள்
தனிமையின் பிடியில்
நாழிகைகளை கழிக்கையில்
நயமுடன் என்னருகில் - நீ
மனமுருக பேசியதும்
மயங்கி வரும்
மாலைப்பொழுதில்
வலிக்க வலிக்க
உதட்டில் - நீ
பதிந்த முத்தமும்
சுற்றி சுற்றி வந்து
என் மனதை
கொள்ளையடித்த தினமும்...
தனிமையை போக்கிட
தலையணையாய்
எனை மாற்றிய குணமும்...
ஞாபகப் படுத்துகிறது
உன்னை...
தினம் தினம்!!!
................................................
-தோழி பிரஷா-
http://pirashathas.blogspot.com/
....................................................
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: நினைவலைகள்...
வலிக்க வலிக்க
உதட்டில் - நீ
பதிந்த முத்தமும்
ரொம்ப கொடுக்காரரோ :()
அருமையான கவிதை
வாழ்த்துக்கள் தோழி
அனுபவமா கற்பனையா
இரண்டும் கலந்த கலவையா
எது எப்படியோ கவிதை வரிகள்
காதல் காவியமாக தூக்கல்
:!+: :!+: :!+:
உதட்டில் - நீ
பதிந்த முத்தமும்
ரொம்ப கொடுக்காரரோ :()
அருமையான கவிதை
வாழ்த்துக்கள் தோழி
அனுபவமா கற்பனையா
இரண்டும் கலந்த கலவையா
எது எப்படியோ கவிதை வரிகள்
காதல் காவியமாக தூக்கல்
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நினைவலைகள்...
அன்றொரு நாள்
தனிமையின் பிடியில்
நாழிகைகளை கழிக்கையில்
நயமுடன் என்னருகில் - நீ
மனமுருக பேசியதும்
மயங்கி வரும்
மாலைப்பொழுதில்
:!+: :!+: :!+:
தனிமையின் பிடியில்
நாழிகைகளை கழிக்கையில்
நயமுடன் என்னருகில் - நீ
மனமுருக பேசியதும்
மயங்கி வரும்
மாலைப்பொழுதில்
:!+: :!+: :!+:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: நினைவலைகள்...
ஏக்கம் கொண்ட வரிகள் என்னையும் ஒரு நிமிடம் ஏங்கவைக்கிறது அந்த நாள் ஞாபகம் தட்டிவிட்டு தல்லியே நின்று சிரிக்கிறது என் நிலை அரியாது .
வலித்த முத்தம் நித்தமும் இனிக்கிறது உணர் வற்ற உறக்கத்திலும்.
மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்கவைத்த உங்களின் கவி வரிகள் அருமை.வாழ்த்துகள்.
வலித்த முத்தம் நித்தமும் இனிக்கிறது உணர் வற்ற உறக்கத்திலும்.
மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்கவைத்த உங்களின் கவி வரிகள் அருமை.வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நினைவலைகள்...
:#: :#: :#: வாழ்த்துக்கு நன்றி நண்பன்..நண்பன் wrote:வலிக்க வலிக்க
உதட்டில் - நீ
பதிந்த முத்தமும்
ரொம்ப கொடுக்காரரோ :()
அருமையான கவிதை
வாழ்த்துக்கள் தோழி
அனுபவமா கற்பனையா
இரண்டும் கலந்த கலவையா
எது எப்படியோ கவிதை வரிகள்
காதல் காவியமாக தூக்கல்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: நினைவலைகள்...
ஷஹி wrote:அன்றொரு நாள்
தனிமையின் பிடியில்
நாழிகைகளை கழிக்கையில்
நயமுடன் என்னருகில் - நீ
மனமுருக பேசியதும்
மயங்கி வரும்
மாலைப்பொழுதில்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: நினைவலைகள்...
நன்றி சம்ஸ்*சம்ஸ் wrote:ஏக்கம் கொண்ட வரிகள் என்னையும் ஒரு நிமிடம் ஏங்கவைக்கிறது அந்த நாள் ஞாபகம் தட்டிவிட்டு தல்லியே நின்று சிரிக்கிறது என் நிலை அரியாது .
வலித்த முத்தம் நித்தமும் இனிக்கிறது உணர் வற்ற உறக்கத்திலும்.
மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்கவைத்த உங்களின் கவி வரிகள் அருமை.வாழ்த்துகள்.
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: நினைவலைகள்...
படமும் .படத்துக்கு ஏற்ற வரிகளும் அருமை .தொடருங்கள் .
அடிக்கடி பதிவுங்கள் .
அடிக்கடி பதிவுங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நினைவலைகள்...
அருமை வரிகள்.
மனதை கொள்ளை கொண்ட
கவிதைகளில் இதுவும் ஒன்று.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
மனதை கொள்ளை கொண்ட
கவிதைகளில் இதுவும் ஒன்று.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|