சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

சட்டத்தரணிகள் ஆஜராக மறுத்த கொடியவனுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்தது Khan11

சட்டத்தரணிகள் ஆஜராக மறுத்த கொடியவனுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்தது

3 posters

Go down

சட்டத்தரணிகள் ஆஜராக மறுத்த கொடியவனுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்தது Empty சட்டத்தரணிகள் ஆஜராக மறுத்த கொடியவனுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்தது

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 0:57

சட்டத்தரணிகள் ஆஜராக மறுத்த கொடியவனுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்தது
தென் மாகாணத்தில் திட்ட மிட்டு கால்நடைகளை கடத்திச் செல்லும் ஒரு கொள்ளைக் கோஷ்டியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இப்போது வலைவிரித்துத் தேடிவருகிறா ர்கள்.

வரலாற்றில் முதல் தடவை யாக பொலிஸ் அதிரடிப்படையி னர் கால்நடை திருடர்களை இந்தள வுக்கு தீவிரமாக தேடிவருகி றார்கள். தென்னிலங்கையில் கால்நடை திருட்டு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சுக்குக் கிடைத்த பலதரப்பட்ட முறைப்பாடுகளை அடுத்தே, பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் பேரில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் பயங்கரவாத யுத்தம் முடிவுபெற்றதை அடுத்து நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் குற்றச்செயல்களையும் நிலைநிறுத்தி குற்றச்செயல்களை தடுக்கும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சினால் பொலிஸ் அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்விதம் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது மெதகம என்னுமிடத்தில் 09 காளை மாடுகளுடன் ஒரு வெட்டப்பட்ட மாட்டின் பாகங்களை கடத்திச் சென்ற கால்நடை திருடர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கால்நடை திருட்டுக் கோஷ்டி இதுவரையில் 50 க்கும் மேற்பட்ட மாடுகளை கடத்திச் சென்று இறைச்சிக்காக விற்பனை செய்துள்ளது.

சில காலத்திற்கு முன்னர் மத்துகமயில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு மாட்டின் வலதுகால் தொடையை முற்றாக அறுத்துக்கொண்டு ஓடிவிட்ட ஒரு திருடன் மாட்டின் இரத்தம் வழிந்தோடிய காரணத்தினால் அவன் எங்கிருக்கிறான் என்பதை கண்டுபிடித்த பொலிஸார் மறுநாள் அதிகாலையிலேயே அவனை கைது செய்து நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தினார்கள்.

இந்த நிகழ்வு நடைபெற முன்னரே அந்த காளை மாடு இரத்தப் பெருக்கினாலும் வேதனை தாங்க முடியாமலும் அன்றைய தினம் காலை 6.30 மணியளவில் மரணித்தது. இந்த சம்பவம் மத்துகமவையும் அதனை சார்ந்த பிரதேசங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட அந்தக் குற்றவாளி தனது சார்பில் வழக்காடுமாறு பல சட்டத்தரணிகளிடம் எவ்வளவு பணத்தையாவது தருகிறேன் என்று கூறி கெஞ்சிக் கேட்ட போதிலும், ஒரு சட்ட தரணிகூட உன்னைப் போன்ற ஒரு கொடியவனுக்காக நாம் கோடான கோடி ரூபா பீசாக கிடைத்தாலும் வாதாடமாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.

வேறு வழியின்றி குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த மனிதனுக்கு நீதவான் ஓராண்டு கால கடுங்கால சிறைத்தண்டனை விதித்தார்.

இவ்விதம் நீதிமன்றங்கள் இப்படிப்பட்ட கொடியவர்களை தண்டித்தால்தான் இனிமேலாவது இந்நாட்டில் மிருகங்கள் ஈவிரக்கமற்ற முறையில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக கொல்லப்படுவதை நாம் தடுக்கலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சட்டத்தரணிகள் ஆஜராக மறுத்த கொடியவனுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்தது Empty Re: சட்டத்தரணிகள் ஆஜராக மறுத்த கொடியவனுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்தது

Post by kalainilaa Wed 10 Aug 2011 - 1:53

:!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சட்டத்தரணிகள் ஆஜராக மறுத்த கொடியவனுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்தது Empty Re: சட்டத்தரணிகள் ஆஜராக மறுத்த கொடியவனுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்தது

Post by lafeer Wed 10 Aug 2011 - 2:56

சரியான வேல இதான்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

சட்டத்தரணிகள் ஆஜராக மறுத்த கொடியவனுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்தது Empty Re: சட்டத்தரணிகள் ஆஜராக மறுத்த கொடியவனுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிராக சர்வதேச சட்டத்தரணிகள் 3 பிரேரணைகளை முன்வைப்பு
» சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு
» துனிஷிய முன்னாள் ஜனாதிபதிக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை
» சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிக்கு ஒருவார விடுமுறை
» பாலியல் குற்றச்சாற்றில் சிக்கிய இஸ்ரேல் அதிபருக்கு சிறைத்தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum