Latest topics
» பல்சுவை - 6by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
ஆராக்ஷன் ரிலீஸையொட்டி அமிதாப், சைப் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
2 posters
Page 1 of 1
ஆராக்ஷன் ரிலீஸையொட்டி அமிதாப், சைப் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஆரக்ஷன் படம் நாளை திரைக்கு வருவதையொட்டி அதில் நடித்த அமிதாப் பச்சன், சைப் அலி கான் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஆரக்ஷன் திரையிடப்படும் திரையரங்குகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனின் பிரதீக்ஷா மற்றும் ஜல்சா பங்களா, சைப் அலி கான் வீடு மற்றும் பிரகாஷ் ஜா அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று கூடுதல்
கமிஷனர் விஷ்வாஸ் நக்ரே பாட்டில் தெரிவித்தார்.
ஆராக்ஷன் படம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் நாளை இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தை இரண்டு மாதங்களுக்கு தடை செய்வதாக மாயாவதி அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், படக் காட்சிகளில்
கடுமையான தணிக்கை முறையை பின்பற்றுமாறு சென்சார் போர்டுக்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய கமிஷன் உத்தரவிட்டது.
இதனைத் தொர்ந்து இந்த கமிஷனைச் சேர்ந்த உறுப்பினர்கள் படத்தை நேற்று டெல்லியில் பார்த்தனர். ஆட்சேபணைக்குரிய காட்சிகளைக் குறிப்பிட்டுக் கொடுத்த கமிஷன்
உறுப்பினர்கள் அவற்றை நீக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறிவிட்டனர்.
மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அமைப்பின் தலைவரும் மராட்டிய மூத்த அமைச்சருமான சக்கன் புஜ்பால், இந்தப் படத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றி மோசமாக
சித்தரித்திருப்பதாகக் கூறி, அந்தக் காட்சிகளையும் நீக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
உபி அரசு இந்தப் படத்தை வெளியிடவே முடியாது என தீர்மானமாகக் கூறிவிட்டது. இரண்டு மாதங்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் ஆட்சேபணைக்குரிய காட்சிகள்
அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அனுமதி கிடையாது என கூறிவிட்டது.
தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை இந்தப் படம் கேவலமாக சித்தரித்துள்ளது. இதுகுறித்த அரசு மற்றும் நீதிமன்ற
உத்தரவுகளை படத்தில் வரும் பல கேரக்டர்கள் கிண்டலடிக்கிறார்கள். இதை நிச்சயம் அனுமதிக்க முடியாது, என மாயாவதி அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தை தொடர்ந்து பஞ்சாபிலும் ஆராக்ஷனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஆரக்ஷன் திரையிடப்படும் திரையரங்குகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனின் பிரதீக்ஷா மற்றும் ஜல்சா பங்களா, சைப் அலி கான் வீடு மற்றும் பிரகாஷ் ஜா அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று கூடுதல்
கமிஷனர் விஷ்வாஸ் நக்ரே பாட்டில் தெரிவித்தார்.
ஆராக்ஷன் படம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் நாளை இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தை இரண்டு மாதங்களுக்கு தடை செய்வதாக மாயாவதி அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், படக் காட்சிகளில்
கடுமையான தணிக்கை முறையை பின்பற்றுமாறு சென்சார் போர்டுக்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய கமிஷன் உத்தரவிட்டது.
இதனைத் தொர்ந்து இந்த கமிஷனைச் சேர்ந்த உறுப்பினர்கள் படத்தை நேற்று டெல்லியில் பார்த்தனர். ஆட்சேபணைக்குரிய காட்சிகளைக் குறிப்பிட்டுக் கொடுத்த கமிஷன்
உறுப்பினர்கள் அவற்றை நீக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறிவிட்டனர்.
மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அமைப்பின் தலைவரும் மராட்டிய மூத்த அமைச்சருமான சக்கன் புஜ்பால், இந்தப் படத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றி மோசமாக
சித்தரித்திருப்பதாகக் கூறி, அந்தக் காட்சிகளையும் நீக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
உபி அரசு இந்தப் படத்தை வெளியிடவே முடியாது என தீர்மானமாகக் கூறிவிட்டது. இரண்டு மாதங்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் ஆட்சேபணைக்குரிய காட்சிகள்
அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அனுமதி கிடையாது என கூறிவிட்டது.
தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை இந்தப் படம் கேவலமாக சித்தரித்துள்ளது. இதுகுறித்த அரசு மற்றும் நீதிமன்ற
உத்தரவுகளை படத்தில் வரும் பல கேரக்டர்கள் கிண்டலடிக்கிறார்கள். இதை நிச்சயம் அனுமதிக்க முடியாது, என மாயாவதி அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தை தொடர்ந்து பஞ்சாபிலும் ஆராக்ஷனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» தொடரும் தீவிர ஆர்ப்பாட்டம்... மக்களின் வெறுப்புக்காளான அமிதாப்பின் ஆராக்ஷன்!
» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
» காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» தொடரும் தீவிர ஆர்ப்பாட்டம்... மக்களின் வெறுப்புக்காளான அமிதாப்பின் ஆராக்ஷன்!
» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
» காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|