Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
பலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமித்த மேற்குக்கரையில் 277 வீடுகளை அமைக்க இஸ்ரேல் அனுமதி
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமித்த மேற்குக்கரையில் 277 வீடுகளை அமைக்க இஸ்ரேல் அனுமதி
பலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமித்த
மேற்குக்கரையில் 277 வீடுகளை அமைக்க இஸ்ரேல் அனுமதி
பலஸ்தீனிடமிருந்து ஆக்கிரமித்த மேற்குக்கரை பகுதியில் 277 வீடுகளை அமைக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டுமானங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலேயே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹுவட் பராக் மேற்படி வீடுகளை அமைக்க அனுமதி அளித்துள்ளார்.
அதில் 100 வீடுகள் 2005ஆம் ஆண்டு காஸா பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்ரேலியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இஸ்ரேலின் இந்த முடிவுக்கு பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைக்கான சாத்தியங்களை இல்லாமலாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் இந்த முடிவுக்கு அமெரிக்காவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஆக்கிரமிப்பு பகுதியான கிழக்கு ஜெரூசலத்தில் 1600 வீடுகளை அமைக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்குக்கரையில் 277 வீடுகளை அமைக்க இஸ்ரேல் அனுமதி
பலஸ்தீனிடமிருந்து ஆக்கிரமித்த மேற்குக்கரை பகுதியில் 277 வீடுகளை அமைக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டுமானங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலேயே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹுவட் பராக் மேற்படி வீடுகளை அமைக்க அனுமதி அளித்துள்ளார்.
அதில் 100 வீடுகள் 2005ஆம் ஆண்டு காஸா பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்ரேலியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இஸ்ரேலின் இந்த முடிவுக்கு பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைக்கான சாத்தியங்களை இல்லாமலாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் இந்த முடிவுக்கு அமெரிக்காவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஆக்கிரமிப்பு பகுதியான கிழக்கு ஜெரூசலத்தில் 1600 வீடுகளை அமைக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமித்த மேற்குக்கரையில் 277 வீடுகளை அமைக்க இஸ்ரேல் அனுமதி
இவனுக யாரு பேச்சையும் கேட்க மாட்டானுக மொத்த பாலஷ்தீனத்தையும் அழித்து விட்டுதான் சும்மா இருப்பான் யகூதி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமித்த மேற்குக்கரையில் 277 வீடுகளை அமைக்க இஸ்ரேல் அனுமதி
jasmin wrote:இவனுக யாரு பேச்சையும் கேட்க மாட்டானுக மொத்த பாலஷ்தீனத்தையும் அழித்து விட்டுதான் சும்மா இருப்பான் யகூதி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தில் மேலும் 130 வீடுகளை அமைக்கிறது இஸ்ரேல் அரசு
» பாக். அரச தொலைக்காட்சியை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தால் கலைப்பு
» சேற்றில் இருந்து உற்பத்தி செய்யலாம்: இஸ்ரேல் கண்டுபிடிப்பு
» இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை
» காசா மீது இஸ்ரேல் தரைவழி படையெடுப்பு...இதனால் மிக மோசமான விளைவை சந்திக்கவேண்டி வரும் இஸ்ரேல்
» பாக். அரச தொலைக்காட்சியை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தால் கலைப்பு
» சேற்றில் இருந்து உற்பத்தி செய்யலாம்: இஸ்ரேல் கண்டுபிடிப்பு
» இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை
» காசா மீது இஸ்ரேல் தரைவழி படையெடுப்பு...இதனால் மிக மோசமான விளைவை சந்திக்கவேண்டி வரும் இஸ்ரேல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|