Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
லண்டன் கலவரத்தின்போது 3 பேரை கார் ஏற்றி கொன்றவர்கள் கைது
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லண்டன் கலவரத்தின்போது 3 பேரை கார் ஏற்றி கொன்றவர்கள் கைது
லண்டனில் கடந்த வாரம் நடந்த கலவரத்தின்போது 3 பேரை கார் ஏற்றி கொன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் கடந்த வாரம் நடந்த கலவரத்தின்போது பர்மிங்காம் நகரில் பாகிஸ்தானை சேர்ந்த அண்ணன்-தம்பிகள் சஜாத் அலி, அப்துல் முசாவிர் மற்றும் ஹரூன் ஜகன் ஆகிய 3 பேர் கார் ஏற்றி நசுக்கி கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஏற்கனவே 17 முதல் 26 வயது உள்ள 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து உள்ளனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு 30 வயது இருக்கும். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்கள் அவர்களுடைய உறவினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மரணத்துக்காக திறந்தவெளியில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
இங்கிலாந்தில் கடந்த வாரம் நடந்த கலவரத்தின்போது பர்மிங்காம் நகரில் பாகிஸ்தானை சேர்ந்த அண்ணன்-தம்பிகள் சஜாத் அலி, அப்துல் முசாவிர் மற்றும் ஹரூன் ஜகன் ஆகிய 3 பேர் கார் ஏற்றி நசுக்கி கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஏற்கனவே 17 முதல் 26 வயது உள்ள 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து உள்ளனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு 30 வயது இருக்கும். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்கள் அவர்களுடைய உறவினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மரணத்துக்காக திறந்தவெளியில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
Re: லண்டன் கலவரத்தின்போது 3 பேரை கார் ஏற்றி கொன்றவர்கள் கைது
அவர்களின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது ...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: லண்டன் கலவரத்தின்போது 3 பேரை கார் ஏற்றி கொன்றவர்கள் கைது
:!#: இது என்ன கொடுமை ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» 10 ஆண்டில் 15 பேரை மணந்த 'மன்மதன்' கைது!
» லண்டன் கலவரத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது
» லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை கைது செய்ய உத்தரவு
» இதுவரை 334 பேர் கைது லண்டன் கலவரத்தை ஒடுக்க கேமரூன் அவசர ஆலோசனை
» எகிப்து: மசூதியை சுற்றி வளைத்த ராணுவம் மோர்சியின் ஆதரவாளர்கள் 1000 பேரை கைது செய்தது
» லண்டன் கலவரத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது
» லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை கைது செய்ய உத்தரவு
» இதுவரை 334 பேர் கைது லண்டன் கலவரத்தை ஒடுக்க கேமரூன் அவசர ஆலோசனை
» எகிப்து: மசூதியை சுற்றி வளைத்த ராணுவம் மோர்சியின் ஆதரவாளர்கள் 1000 பேரை கைது செய்தது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|