Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
எகிப்து: மசூதியை சுற்றி வளைத்த ராணுவம் மோர்சியின் ஆதரவாளர்கள் 1000 பேரை கைது செய்தது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
எகிப்து: மசூதியை சுற்றி வளைத்த ராணுவம் மோர்சியின் ஆதரவாளர்கள் 1000 பேரை கைது செய்தது
கெய்ரோ, ஆக. 17-
எகிப்தில் அதிபராக இருந்த மோர்சி, மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி ராணுவம் அவரை கடந்த மாதம் ஆட்சியிலிருந்து அகற்றியது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர் இதுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனால், கொதிப்படைந்த அவரது ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் மோர்சியை மீண்டும் பதவியில் அமர்த்த கோரி தலைநகர் கெய்ரோவில் ரபா-அல்-அடாவியா என்ற முகாம் அமைத்து போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
அதனால் மோர்சியின் ஆதரவாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் கடந்த வியாழன் அன்று காலை களத்தில் இறங்கினர். அப்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் அது கலவரமாக மாறியது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர்.
போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலரின் நிலைமை மோசமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த வன்முறையில் ஆயுதம் ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கெய்ரோ நகரின் பல பகுதிகள் போர்க்களம் போல் காணப்படுகின்றன. துப்பாக்கிச் சூட்டில் இறந்த உறவினர்களின் பிரேதங்களை உறவினர்கள் தேடும் காட்சிகளும், இறந்தவர்களின் மனைவி, பிள்ளைகள் பிணங்களின் மீது விழுந்து கதறி அழும் காட்சிகளும் நெஞ்சை நெகிழச் செய்கிறது.
இதையடுத்து, எகிப்தில் அவசர நிலை பிரகடனம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அரசுப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்பட்ட இந்த ரத்தகளறி குறித்து விவாதிக்க ஐ.நா. சபையின் ரகசிய அவசரக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை குறித்து நேர்மையான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தலைநகர் கெய்ரோ அருகே ரம்செஸ் சதுக்கத்தில் உள்ள அல்-பதே மசூதியில் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் மற்றும் காயமடைந்தோரை மோர்சியின் ஆதரவாளர்கள் கிடத்தியுள்ளனர். பிரேதங்களின் அருகே உறவினர்கள் அழுது புலம்பிக் கொண்டுள்ளனர்.
இந்த மசூதியை இன்று சுற்றி வளைத்த ராணுவம் உள்ளே இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான மோர்சியின் ஆதரவாளர்களை கைது செய்தது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் விரும்பினால் வெளியே சென்று விடலாம் என்று கூறிய ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்ட அனைவரையும் மசூதியின் உள்ளேயே அடைத்து வைத்துள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» லிபிய தலைநகரை சுற்றி வளைத்த எதிர்ப்பாளர்கள்: உடனடி போர் நிறுத்தத்திற்கு அரசு அழைப்பு.
» சிரியாவில் 20 பேரை கொன்ற ராணுவம்
» லண்டன் கலவரத்தின்போது 3 பேரை கார் ஏற்றி கொன்றவர்கள் கைது
» எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது
» மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
» சிரியாவில் 20 பேரை கொன்ற ராணுவம்
» லண்டன் கலவரத்தின்போது 3 பேரை கார் ஏற்றி கொன்றவர்கள் கைது
» எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது
» மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|