சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

தற்கொலை நகரமாக மாறிவரும் பனியன் நகரம் திருப்பூர் Khan11

தற்கொலை நகரமாக மாறிவரும் பனியன் நகரம் திருப்பூர்

2 posters

Go down

தற்கொலை நகரமாக மாறிவரும் பனியன் நகரம் திருப்பூர் Empty தற்கொலை நகரமாக மாறிவரும் பனியன் நகரம் திருப்பூர்

Post by யாதுமானவள் Tue 23 Aug 2011 - 18:40

திருப்பூர்: திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் திருப்பூர் தற்கொலை நகரம் என்று பெயர் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கோவை மாவட்டத்தோடு இணைந்திருந்து, கடந்த 2008-ம் ஆண்டு தனி மாவட்டமாக்கப்பட்ட திருப்பூரில் சமீபகாலமாக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பனியன் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள திருப்பூரில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து வேலை செய்கின்றனர்.

திருப்பூரில் கடந்த 2009-ம் ஆண்டு 542 பேரும், 2010ல் 570 பேரும் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு கடந்த ஜூலை மாதம் வரை 357 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமலும் ஆங்காங்கே பல தற்கொலைகள் நடந்து வருகின்றன. அவற்றை கணக்கில் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.

இதில் ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு 315 பேரும், 2010ல் 348 பேரும், இந்தாண்டு ஜூலை வரை 216 ஆண்களும் தற்கொலை செய்துள்ளனர். மொத்த சதவீதத்தில் 61 சதவீதம் ஆண்களும், 33 சதவீதம் பெண்களும், 6 சதவீதம் சிறுவர், சிறுமியரும் அடக்கம்.

திருப்பூரில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து சில சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

தொழில் வளர்ச்சியில் ஓங்கி வளர்ந்துள்ள திருப்பூரில், இயற்கையான வாழ்க்கை முறை மாறிவிட்டது. பல ஊர்களில் இருந்து பிழைப்பிற்காக வரும் மக்கள், இங்கு இயந்திர வாழ்க்கை முறைக்கு மாறிவிடுகின்றனர்.

தொழிற்சாலைகளில் வேலை பளு மற்றும் மன அழுத்தங்கள் மக்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன. ஆங்காங்கே வாழ்க்கை நெறிமுறைகளும் மாறியுள்ளது. காதல் தோல்வி, வேலையிடத்தில் மன அழுத்தம், போதைப் பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களாலும் அதிகளவிலான மக்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றார்கள்.

மாவட்டத்தில் தற்கொலை தடுப்புக் குழு இருந்தும் தற்கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த விவகராம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருப்பூர் தற்கொலை நகரம் என்ற பெயரைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை என்றனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தற்கொலை நகரமாக மாறிவரும் பனியன் நகரம் திருப்பூர் Empty Re: தற்கொலை நகரமாக மாறிவரும் பனியன் நகரம் திருப்பூர்

Post by மீனு Tue 23 Aug 2011 - 21:49

வேலை பளு

மன அழுத்தங்கள்

காதல் தோல்வி

இவைகள் பெரியவர்களுக்கு

சிறுவர்களுக்கு நடந்தென்ன

கவலையான செய்தி நன்றி அக்கா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum