Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
65 ஆயிரம் ஏக்கர் காணிகளை அமெரிக்காவிற்கு வாழைப்பழ செய்கைக்கு வழங்கிய அரசு!
2 posters
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 65 ஆயிரம் ஏக்கர் காணிகளை அமெரிக்காவிற்கு வாழைப்பழ செய்கைக்கு வழங்கிய அரசு!
இலங்கையில் 65 ஆயிரம் ஏக்கர் காணியை அமெரிக்காவிற்கு நீண்டகால குத்தகைக்கு வாழைப்பழ செய்கைக்காக கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோமாவதி பூங்கா, கந்தளாய், லுனுகம்வெஹெர, புத்தல ஆகிய பிரதேசங்களிலுள்ள 65,500 ஏக்கர் நிலப்பரப்பு காணிகளை இவ்வாறு வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
என்ன நிபந்தனையின் அடிப்படையில் 65,500 காணியை வாழைச் செய்கைக்காக அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுபுறச் சூழல் அமைப்புக்கள் கேள்வியெழுப்பியுள்ளன.
எனினும், இதுதொடர்பாக தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லையென இலங்கை மத்திய சுற்றுப்புறச் சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் சூழல் பாதிப்பு குறித்து திட்டமிடும் அதிகாரம் சுற்றுப்புறச் சூழல் அதிகார சபைக்கே இருக்கிறது.
எனினும், அதிகார சபைக்கு அறிவிக்காது இவ்வாறு காணிக் கொள்ளையொன்று இடம்பெறுவது அநீதியான செயல் என சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கந்தளாய் பிரதேசத்தில் 15 ஆயிரம் ஏக்கர் காணியும், சோமாவதி தேசிய பூங்காவின் கந்தகடுவ பிரதேசத்திலுள்ள 11 ஆயிரம் ஏக்கர் காணியும், லுனுகம்வெஹர பிரதேசத்தில் 3 ஆயிரம் ஏக்கர் காணியும், புத்தல பிரதேசத்தில் 500 ஏக்கர் காணியும் இவ்வாறு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுற்றுச்சூழல் அதிகார சபையின் தலைவர், அதிகாரிகளிடம் சுற்றுச்சூழல் ஆர்வர்கள் கருத்து கேட்டபோது, இதுகுறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளனர். அத்துடன், இவ்வாறான வெளிநாட்டு வாழைச் செய்கையானது, தேசிய வாழைச் செய்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சோமாவதி பூங்கா, கந்தளாய், லுனுகம்வெஹெர, புத்தல ஆகிய பிரதேசங்களிலுள்ள 65,500 ஏக்கர் நிலப்பரப்பு காணிகளை இவ்வாறு வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
என்ன நிபந்தனையின் அடிப்படையில் 65,500 காணியை வாழைச் செய்கைக்காக அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுபுறச் சூழல் அமைப்புக்கள் கேள்வியெழுப்பியுள்ளன.
எனினும், இதுதொடர்பாக தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லையென இலங்கை மத்திய சுற்றுப்புறச் சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் சூழல் பாதிப்பு குறித்து திட்டமிடும் அதிகாரம் சுற்றுப்புறச் சூழல் அதிகார சபைக்கே இருக்கிறது.
எனினும், அதிகார சபைக்கு அறிவிக்காது இவ்வாறு காணிக் கொள்ளையொன்று இடம்பெறுவது அநீதியான செயல் என சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கந்தளாய் பிரதேசத்தில் 15 ஆயிரம் ஏக்கர் காணியும், சோமாவதி தேசிய பூங்காவின் கந்தகடுவ பிரதேசத்திலுள்ள 11 ஆயிரம் ஏக்கர் காணியும், லுனுகம்வெஹர பிரதேசத்தில் 3 ஆயிரம் ஏக்கர் காணியும், புத்தல பிரதேசத்தில் 500 ஏக்கர் காணியும் இவ்வாறு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுற்றுச்சூழல் அதிகார சபையின் தலைவர், அதிகாரிகளிடம் சுற்றுச்சூழல் ஆர்வர்கள் கருத்து கேட்டபோது, இதுகுறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளனர். அத்துடன், இவ்வாறான வெளிநாட்டு வாழைச் செய்கையானது, தேசிய வாழைச் செய்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 65 ஆயிரம் ஏக்கர் காணிகளை அமெரிக்காவிற்கு வாழைப்பழ செய்கைக்கு வழங்கிய அரசு!
அமெரிக்கர்கள் இப்போது எங்கடா விவசாயம் செய்யலாம் என்று அழைகிறார்களே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ. 52 ஆயிரம் கோடியில் முறைகேடு
» பன்றிக்காய்ச்சல் நோய் கண்டறிவுக்கு ரூ.3 ஆயிரம் மட்டுமே கட்டணம் : தமிழக அரசு
» அடியாட்கள் கட்டுப்பாட்டில் அரசு குவாரிகள் ஒரு லோடு மணல் ரூ.12 ஆயிரம்
» ஏர் இந்தியாவின் கடன் சுமை ரூ.67 ஆயிரம் கோடி... மீட்குமா மத்திய அரசு?
» அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை
» பன்றிக்காய்ச்சல் நோய் கண்டறிவுக்கு ரூ.3 ஆயிரம் மட்டுமே கட்டணம் : தமிழக அரசு
» அடியாட்கள் கட்டுப்பாட்டில் அரசு குவாரிகள் ஒரு லோடு மணல் ரூ.12 ஆயிரம்
» ஏர் இந்தியாவின் கடன் சுமை ரூ.67 ஆயிரம் கோடி... மீட்குமா மத்திய அரசு?
» அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|