Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இலங்கை தமிழ் வலைப்பூக்களின் TOP 20 வரிசை
2 posters
Page 1 of 1
இலங்கை தமிழ் வலைப்பூக்களின் TOP 20 வரிசை
வணக்கம் வாசகர்களே! உங்கள் ஆதரவினால் என்னைப்போன்ற பதிவர்களுக்கு மேலும் எழுத வேண்டும் என்ற தூண்டுதல் கிடைக்கிறது. நன்றி. உங்கள் பின்னுட்டக்கருத்துக்களே எங்களை புடம் போடுவதால் தயவு செய்து பின்னுட்டக்கருத்துக்களை எந்த தளம் சென்று வாசித்தாலும் பதியுங்கள்!
சரி இன்றைய பதிவை பார்ப்போம்.
வழமையைப் போல இது ஒரு மென்பொருள் பதிவல்ல நண்பர்களே.
கடந்த மாதம் பதிவுலகில் ஒரு புது முயற்சி என்னால் ஆரம்பிக்கப்பட்டது. பலத்த வரவேற்பு உங்களால் வழங்கப்பட்டது. முதலில் அதற்கு நன்றியப்பா.நீங்கள் பின்னூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு பதிவர்களின் அனுமதியுடன் அம்முயற்சி தொடரும்.இன்னொரு பிரபல பதிவரை அடுத்த வாரம் கலாய்க்க அனுமதி கேட்டுள்ளேன். இங்கு பகிடிவதை என்பது யாரையும் மனதளவில் அல்லது உடலளவில் துன்புறுத்துவது நோக்கல்ல.அவர்களின் பதிவுலக செயற்பாட்டை மையப்படுத்தி பதிவர்களை கலாய்க்க ஒருகளம் மட்டுமே. வாரத்தில் ஒருநாள் எல்லா பதிவர்களும் வாசகர்களும் ஒன்று கூடி கொஞ்ச நேரம் மனதை றிலாக்ஸ் பண்ண ஜொலியாக இருக்க வலைப்பூவிலேயே ஒரு இடம் அமைத்து அதில் வாரம் ஒரு முறை குறித்த ஒரு பதிவரை கலாய்த்தால் எப்படியிருக்கும் என்ற சிந்தனையில் வந்ததே அந்த முயற்சி.எனவே பதிவர் பெருமக்களே கோடான கோடி வாசகர் பெருமக்களே கொஞ்ச நேரம் உங்கள் மனதை றிலாக்ஸ் பண்ணி ஜொலியாக இருக்க எனது வலைப்பூவிற்கு வாருங்கள்.இந்த வாரம் கலாய்க்க
இன்று இன்னுமொரு புதுமுயற்சி தொடங்கப்படுகிறது. அது என்னவென்றால் இலங்கை தமிழ் வலைப்பூக்களின் TOP 20 வரிசை என்ற பட்டியல் ஒவ்வொரு மாதம் 25 ம் திகதி வெளியிடப்படவுள்ளது.உங்களின் ஒவ்வொரு மாத வலைப்பூ சார்ந்த உழைப்பிற்கும் அன்று சன்மானம் வழங்கப்படவுள்ளது. இந்த வரிசையில் முதல் இடத்திற்கு வரும் பதிவருக்கு வியாபாரப்பெருமக்கள் விளம்பரதாரர்களின் நிதி அல்லது பொருள் அனுசரனையுடன் இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்கள் எம்மை போன்ற வலைப்பூ சார்ந்த எழுத்தாளர்களை திரும்பி பார்த்து உதவிக்கரம் நீட்டும் பட்சத்தில் அவர்களின் அனுசரனையையும் பெற்று பட்டியல் வெளியாகி அடுத்து வரும் வார இறுதி தினங்களில் அனுசரனை வழங்க முன்வரும் ஊடகத்தின் கலையகத்தில் உங்களுக்குரிய சன்மானத்தை பெறமுடியும்.குறித்த ஊடகம் விரும்பினால் தனது நேரடி ஒலி அல்லது ஒளி பரப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்த வகையில் இந்த பட்டியலில் நீங்கள் இடம்பெற கொண்டிருக்கவேண்டிய கட்டாயமான சில தகுதிகள்:
இலங்கை மாதாவின் புதல்வராக இருத்தல்
தமிழ் மொழி தாய் மொழி
சொந்தமாக வலைப்பூ ஒன்றை தமிழில் கொண்டிருத்தல்
உங்கள் சொந்த ஆக்கங்கள் மட்டுமே அதில் இடம்பெறல்.காப்பி & பேஸ்ற் இருத்தலாகாது.
உங்கள் வலைப்பூவில் அலெக்ஸா றாங் இருத்தல் அவசியம். அதில் இலங்கையில் உங்கள் நிலை அதாவது றாங் குறிப்பிடப்பட்டிருத்தல் முக்கியம். உலக நிலை அல்லது வேறு நாட்டில் உங்கள் நிலை அதில் இருப்பின் உங்கள் தளம் இந்த வரிசையில் கருத்தில் கொள்ளப்படாது.ஆனால் நீங்கள் எந்த நாட்டிலும் வசிக்கலாம்.
பாலியல் தளங்கள் நிராகரிக்கப்படும்.உங்கள் ஆக்கங்கள் பாலியல் அல்லாத வேறு எந்த வகைக்குரியதாகவும் இருக்கலாம்
நிறுவனங்கள் அல்லது செய்தி ஊடகங்கள் அல்லது அமைப்புக்களின் தளங்கள் ஏற்கப்படமாட்டாது.
எனது தளமும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது.
உங்கள் தளம் இப்போட்டியில் பங்கு பற்ற வேண்டுமாயின் கட்டாயம் எனது தள லோகோவை(எனது வலைப்பூவில் இடது பக்கத்தில் உள்ளது) உங்கள் வலைப்பூவில் இணைத்திருத்தல் வேண்டும்.இணைத்து விட்டு எனக்கு மின்னஞ்சல் வழியாக உங்கள் வலைப்பூவின் தலைப்பு,முகவரி,பதிவர் பெயர்,பதிவருடன் தொடர்பு கொள்ள தேவையான விபரம் என்பவற்றை அறியத்தந்து உங்கள் வலைப்பூவை பதிவு செய்யுங்கள். பதிவு செய்த வலைப்பூக்கள் TOP 20 Tamil Blog பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும்.பதிவு செய்வதற்கு எந்த கால வரையறையும் கிடையாது.ஆனால் ஒவ்வொரு மாதமும் 20 ம் திகதிக்கு முன் பதிந்தவை மட்டுமே அந்த மாத போட்டிக்கு சேர்த்துக் கொள்ளப்படும். ஒருமுறை பதிந்தால் போதுமானது.
இறுதிப்பட்டியல் 2 தினங்கள் வாசகர்களின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும். அவர்கள் உங்கள் தளம் அல்லது பதிவுகள் தொடர்பாக இந்த தகுதிகான் காலத்தில் முறையிட்டு அது ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படின் எந்தவித பாராபட்சமும் இன்றி அந்த மாத பட்டியலில் இருந்து உங்கள் தளம் நீக்கப்படுவதோடு அது தொடர்பாக உங்களுக்கு அறியத்தரப்பட்டு உங்கள் கருத்தும் கேட்கப்படும்.
இறுதி முடிவு என்னுடையதே!
இம்முயற்சிக்கு நிதி அல்லது பொருள் அனுசரனை வழங்க விரும்பும் வியாபாரப்பெருமக்கள் விளம்பரதாரர்கள் மற்றும் ஊடக அனுசரனை வழங்க விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும்.
சிறிய சன்மானத்தொகை ஒன்றை வழங்குவது போதுமானது. அத்தொகையை நீங்களே முடிவு பண்ணி ஊடக அனுசரனை வழங்க முன்வரும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கூடாக பரிசுக்குரியவருக்கு வழங்கும் பொறுப்பு உங்களுடையது.
ஊடக அனுசரனை வழங்க விரும்புவோரில் முதலில் தொடர்பு கொள்பவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
உங்கள் அனைவரையும் இணைத்து இலங்கை தமிழ் வலைப்பூக்களின் TOP 20 வரிசை பட்டியல் தயாரித்து வெளியிடுவது மட்டுமே என்வேலை.
என் தொடர்பு முகவரி:
சூரியகுமாரன் குணசாந்தன்
மின்னஞ்சல்: rss4sk@gmail.com
தொலைபேசி: 0771708339
இந்த தகவல் பலரை சென்றடைய உங்களால் ஆன அனைத்து உதவிகளையும் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதோடு உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.
தங்கள் வரவு நல்வரவாகட்டும்
சரி இன்றைய பதிவை பார்ப்போம்.
வழமையைப் போல இது ஒரு மென்பொருள் பதிவல்ல நண்பர்களே.
கடந்த மாதம் பதிவுலகில் ஒரு புது முயற்சி என்னால் ஆரம்பிக்கப்பட்டது. பலத்த வரவேற்பு உங்களால் வழங்கப்பட்டது. முதலில் அதற்கு நன்றியப்பா.நீங்கள் பின்னூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு பதிவர்களின் அனுமதியுடன் அம்முயற்சி தொடரும்.இன்னொரு பிரபல பதிவரை அடுத்த வாரம் கலாய்க்க அனுமதி கேட்டுள்ளேன். இங்கு பகிடிவதை என்பது யாரையும் மனதளவில் அல்லது உடலளவில் துன்புறுத்துவது நோக்கல்ல.அவர்களின் பதிவுலக செயற்பாட்டை மையப்படுத்தி பதிவர்களை கலாய்க்க ஒருகளம் மட்டுமே. வாரத்தில் ஒருநாள் எல்லா பதிவர்களும் வாசகர்களும் ஒன்று கூடி கொஞ்ச நேரம் மனதை றிலாக்ஸ் பண்ண ஜொலியாக இருக்க வலைப்பூவிலேயே ஒரு இடம் அமைத்து அதில் வாரம் ஒரு முறை குறித்த ஒரு பதிவரை கலாய்த்தால் எப்படியிருக்கும் என்ற சிந்தனையில் வந்ததே அந்த முயற்சி.எனவே பதிவர் பெருமக்களே கோடான கோடி வாசகர் பெருமக்களே கொஞ்ச நேரம் உங்கள் மனதை றிலாக்ஸ் பண்ணி ஜொலியாக இருக்க எனது வலைப்பூவிற்கு வாருங்கள்.இந்த வாரம் கலாய்க்க
இன்று இன்னுமொரு புதுமுயற்சி தொடங்கப்படுகிறது. அது என்னவென்றால் இலங்கை தமிழ் வலைப்பூக்களின் TOP 20 வரிசை என்ற பட்டியல் ஒவ்வொரு மாதம் 25 ம் திகதி வெளியிடப்படவுள்ளது.உங்களின் ஒவ்வொரு மாத வலைப்பூ சார்ந்த உழைப்பிற்கும் அன்று சன்மானம் வழங்கப்படவுள்ளது. இந்த வரிசையில் முதல் இடத்திற்கு வரும் பதிவருக்கு வியாபாரப்பெருமக்கள் விளம்பரதாரர்களின் நிதி அல்லது பொருள் அனுசரனையுடன் இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்கள் எம்மை போன்ற வலைப்பூ சார்ந்த எழுத்தாளர்களை திரும்பி பார்த்து உதவிக்கரம் நீட்டும் பட்சத்தில் அவர்களின் அனுசரனையையும் பெற்று பட்டியல் வெளியாகி அடுத்து வரும் வார இறுதி தினங்களில் அனுசரனை வழங்க முன்வரும் ஊடகத்தின் கலையகத்தில் உங்களுக்குரிய சன்மானத்தை பெறமுடியும்.குறித்த ஊடகம் விரும்பினால் தனது நேரடி ஒலி அல்லது ஒளி பரப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்த வகையில் இந்த பட்டியலில் நீங்கள் இடம்பெற கொண்டிருக்கவேண்டிய கட்டாயமான சில தகுதிகள்:
இலங்கை மாதாவின் புதல்வராக இருத்தல்
தமிழ் மொழி தாய் மொழி
சொந்தமாக வலைப்பூ ஒன்றை தமிழில் கொண்டிருத்தல்
உங்கள் சொந்த ஆக்கங்கள் மட்டுமே அதில் இடம்பெறல்.காப்பி & பேஸ்ற் இருத்தலாகாது.
உங்கள் வலைப்பூவில் அலெக்ஸா றாங் இருத்தல் அவசியம். அதில் இலங்கையில் உங்கள் நிலை அதாவது றாங் குறிப்பிடப்பட்டிருத்தல் முக்கியம். உலக நிலை அல்லது வேறு நாட்டில் உங்கள் நிலை அதில் இருப்பின் உங்கள் தளம் இந்த வரிசையில் கருத்தில் கொள்ளப்படாது.ஆனால் நீங்கள் எந்த நாட்டிலும் வசிக்கலாம்.
பாலியல் தளங்கள் நிராகரிக்கப்படும்.உங்கள் ஆக்கங்கள் பாலியல் அல்லாத வேறு எந்த வகைக்குரியதாகவும் இருக்கலாம்
நிறுவனங்கள் அல்லது செய்தி ஊடகங்கள் அல்லது அமைப்புக்களின் தளங்கள் ஏற்கப்படமாட்டாது.
எனது தளமும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது.
உங்கள் தளம் இப்போட்டியில் பங்கு பற்ற வேண்டுமாயின் கட்டாயம் எனது தள லோகோவை(எனது வலைப்பூவில் இடது பக்கத்தில் உள்ளது) உங்கள் வலைப்பூவில் இணைத்திருத்தல் வேண்டும்.இணைத்து விட்டு எனக்கு மின்னஞ்சல் வழியாக உங்கள் வலைப்பூவின் தலைப்பு,முகவரி,பதிவர் பெயர்,பதிவருடன் தொடர்பு கொள்ள தேவையான விபரம் என்பவற்றை அறியத்தந்து உங்கள் வலைப்பூவை பதிவு செய்யுங்கள். பதிவு செய்த வலைப்பூக்கள் TOP 20 Tamil Blog பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும்.பதிவு செய்வதற்கு எந்த கால வரையறையும் கிடையாது.ஆனால் ஒவ்வொரு மாதமும் 20 ம் திகதிக்கு முன் பதிந்தவை மட்டுமே அந்த மாத போட்டிக்கு சேர்த்துக் கொள்ளப்படும். ஒருமுறை பதிந்தால் போதுமானது.
இறுதிப்பட்டியல் 2 தினங்கள் வாசகர்களின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும். அவர்கள் உங்கள் தளம் அல்லது பதிவுகள் தொடர்பாக இந்த தகுதிகான் காலத்தில் முறையிட்டு அது ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படின் எந்தவித பாராபட்சமும் இன்றி அந்த மாத பட்டியலில் இருந்து உங்கள் தளம் நீக்கப்படுவதோடு அது தொடர்பாக உங்களுக்கு அறியத்தரப்பட்டு உங்கள் கருத்தும் கேட்கப்படும்.
இறுதி முடிவு என்னுடையதே!
இம்முயற்சிக்கு நிதி அல்லது பொருள் அனுசரனை வழங்க விரும்பும் வியாபாரப்பெருமக்கள் விளம்பரதாரர்கள் மற்றும் ஊடக அனுசரனை வழங்க விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும்.
சிறிய சன்மானத்தொகை ஒன்றை வழங்குவது போதுமானது. அத்தொகையை நீங்களே முடிவு பண்ணி ஊடக அனுசரனை வழங்க முன்வரும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கூடாக பரிசுக்குரியவருக்கு வழங்கும் பொறுப்பு உங்களுடையது.
ஊடக அனுசரனை வழங்க விரும்புவோரில் முதலில் தொடர்பு கொள்பவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
உங்கள் அனைவரையும் இணைத்து இலங்கை தமிழ் வலைப்பூக்களின் TOP 20 வரிசை பட்டியல் தயாரித்து வெளியிடுவது மட்டுமே என்வேலை.
என் தொடர்பு முகவரி:
சூரியகுமாரன் குணசாந்தன்
மின்னஞ்சல்: rss4sk@gmail.com
தொலைபேசி: 0771708339
இந்த தகவல் பலரை சென்றடைய உங்களால் ஆன அனைத்து உதவிகளையும் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதோடு உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.
தங்கள் வரவு நல்வரவாகட்டும்
mansu- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
Re: இலங்கை தமிழ் வலைப்பூக்களின் TOP 20 வரிசை
உங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் தோழரே
தகவலறிவித்தமைக்கு மிக்க நன்றி
விளம்பரம் மாத்திரமல்லாத ஏனய உங்களது கணனி பற்றிய பதிவுகளையும் இங்கு பகிர்ந்து நில்லுங்கள் நட்புடன் வலம் வந்திடலாம் நன்றி
தகவலறிவித்தமைக்கு மிக்க நன்றி
விளம்பரம் மாத்திரமல்லாத ஏனய உங்களது கணனி பற்றிய பதிவுகளையும் இங்கு பகிர்ந்து நில்லுங்கள் நட்புடன் வலம் வந்திடலாம் நன்றி
Similar topics
» தடங்கலை தொடர்ந்து இலங்கை பி.பி.சி. எப்.எம். ரேடியோ தமிழ் சேவை முடக்கம்
» ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழ் பெண் மியாவின் இசையா?
» இந்திய, குஜராத் மாநில கொலை தொடர்பில் இலங்கை தமிழ் இளைஞர் கைது
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழ் பெண் மியாவின் இசையா?
» இந்திய, குஜராத் மாநில கொலை தொடர்பில் இலங்கை தமிழ் இளைஞர் கைது
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|