Latest topics
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாராby rammalar Today at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் தற்கொலை
2 posters
Page 1 of 1
இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் தற்கொலை
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டில், இந்திய குடும்பம் ஒன்றை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் உள்ள ராஸ் அல் கைமா பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தை வசித்து வந்தனர். அவர்களி வீடு கடந்த 3 நாட்களாக திறக்காமல் மூடியே கிடந்தது.
அந்த வீ்ட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதியினர் போலீசாரிடம் புகார் செய்தனர். இதையடுத்து அந்த வீட்டின் கதவை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது, 44 வயது மதிக்கத்தக்க ஒருவர், அறையின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உடல் தொங்கி கொண்டிருந்தார்.
வீட்டின் படுக்கையறயில் 31வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் தற்கொலை செய்திருந்தார். மற்றோரு அறையில் 8 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் மூடிய நிலையில் காற்றில் தொங்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 3 பேரின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்காக உண்மையான காரணம் தெரியவில்லை. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்ய கொண்ட நபருக்கு அதிக கடன்கள் இருந்ததாகவும், 31 வயது பெண் அவரது மனைவி என்பதும், 8 வயதில் சிறுமி அவரது மகள் என்பதும் தெரிகிறது. அதிக கடன்களால் குடும்பத்தினர் தற்கொலை முடிவு செய்திருக்கலாம் என தெரிக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் உள்ள ராஸ் அல் கைமா பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தை வசித்து வந்தனர். அவர்களி வீடு கடந்த 3 நாட்களாக திறக்காமல் மூடியே கிடந்தது.
அந்த வீ்ட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதியினர் போலீசாரிடம் புகார் செய்தனர். இதையடுத்து அந்த வீட்டின் கதவை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது, 44 வயது மதிக்கத்தக்க ஒருவர், அறையின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உடல் தொங்கி கொண்டிருந்தார்.
வீட்டின் படுக்கையறயில் 31வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் தற்கொலை செய்திருந்தார். மற்றோரு அறையில் 8 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் மூடிய நிலையில் காற்றில் தொங்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 3 பேரின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்காக உண்மையான காரணம் தெரியவில்லை. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்ய கொண்ட நபருக்கு அதிக கடன்கள் இருந்ததாகவும், 31 வயது பெண் அவரது மனைவி என்பதும், 8 வயதில் சிறுமி அவரது மகள் என்பதும் தெரிகிறது. அதிக கடன்களால் குடும்பத்தினர் தற்கொலை முடிவு செய்திருக்கலாம் என தெரிக்கிறது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் தற்கொலை
அட பாவமே எவ்வளவு கொடுமையான சம்பவம் முட்டால்தனமான முடிவு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...
» கோத்தகிரியில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலி
» ஐக்கிய அரபு இராச்சியத்தில் 30 பேர் மீது வழக்கு
» சுற்றுலா சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி;5 வயது சிறுமி காயமின்றி தப்பினாள்
» நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை! நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி!!
» கோத்தகிரியில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலி
» ஐக்கிய அரபு இராச்சியத்தில் 30 பேர் மீது வழக்கு
» சுற்றுலா சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி;5 வயது சிறுமி காயமின்றி தப்பினாள்
» நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை! நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|